சனி, 30 டிசம்பர், 2017

கௌரவர்கள் நூறு பேர்



பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் :
1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai

எளிதில் கிடைக்காத அற்புதம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவும்.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

சைவ சித்தாந்த வினா விடை



சைவ சித்தாந்த வினா விடை

1.சமயம் என்றால் என்ன?
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.
2. சைவம் என்றால் என்ன?
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.
3. சைவ சமயம் எப்போது தோன்றியது?
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.
4. யார் சைவர்?
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.
5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.
6. சமயக் குரவர்கள் யாவர்?
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்
7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்
8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்
9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.
10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.
11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.
12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.
13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.
14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.
15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்
16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.
17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?
18,497 பாடல்கள்.
18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100
--------------------------------------------------------------------------------
மொத்தம் 1,03,000 795
--------------------------------------------------------------------------------
19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்
20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்
21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
அறுபத்து மூவர்.
23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்
24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?
பரஞ்சோதி முனிகள்
25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.
26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.
27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?
1. சிவஞான சித்தியார்ஏஏ
2. இருபா இருப·து
28. சித்தாந்த அட்டகம் - விளக்குக
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.
29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
வாகீச முனிவர்
30. வேதங்கள் - குறிப்பு தருக.
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.
31. ஆகமங்கள் - குறிப்பு தருக.
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.
32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்
33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.
முடிந்த முடிபு.
34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"
35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.
36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.
37. அளவை - குறிப்பு தருக.
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.
38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"
39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.
40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி
41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.
42. மும்மூர்த்திகள் யாவர்?
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்.
43. இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.
44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்
லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.
45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.
46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.
47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்
48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.
49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.
50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.
51. வினை என்றால் என்ன?
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.
52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.
53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.
54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.
55. மாயை - குறிப்பு தருக.
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.
56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.
57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.
58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.
59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்க
ுச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.
60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.
61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.
62. தீக்கை என்றால் என்ன?
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்
63. இருவினை ஒப்பு என்றால் என்ன?
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.
64. மலபரிபாகம் என்றால் என்ன?
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியு
ம் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.
65. சத்திநிபாதம் என்றால் என்ன?
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.
66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.
67. முத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.
68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.
69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.
70. தசகாரியம் என்றால் என்ன?
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்
திருச்சிற்றம்பலம்

இந்திய பாராளுமன்றம் 100 தகவல்கள்



இந்திய பாராளுமன்றம் 100 தகவல்கள்

1. இந்திய பாராளுமன்றம் - மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

2. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு - பாராளுமன்றம்

3. புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு - பாராளுமன்றம்

4. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்

5. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் - 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

6. மக்களவையின் தலைவர் - அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை 32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

8. பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 102

9. இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர் அம்பேத்கார்

10. அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது - அடிப்படை உரிமை

11. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது - முகவுரை

12. இந்திய அரசாங்க முறையானது - பாராளுமன்ற ஆட்சி முறை

13. மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது - பாராளுமன்றம்

14. பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு - பொதுக் கணக்குக் குழு

15. பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24

16. பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை - 45

17. பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 21

18. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்கால கூட்டத்தொடர்

19. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்

20. பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் - 6 மாதங்கள்

21. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் - துணை சபாநாயகர்

22. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி

23. லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

24. அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

25. மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

26. பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்

27. பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் - 2 முறை

28. எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

29. பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 14

30. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

31. நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் - மத்திய அமைச்சரவை

32. காபினெட்டின் தலைவர் - பிரதமர்

33. மத்திய அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்

34. காபினெட் என்பது - மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்

35. மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும் - 6 மாதங்கள் வரை

36. அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது - மூன்று

37. அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது - லோக்சபைக்கு

38. ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - சபாநாயகர்.

39. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் - லோக்சபை

40. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை - லோக்சபை(மக்களவை)

41. லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் - லோக் சபை உறுப்பினர்கள்

42. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும் - 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)

43. பண மசோதா என்று வரையறை செய்பவர் - சபாநாயகர்

44. பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும் - லோக்சபை

45. பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு - 14 நாட்கள்

46. லோக்சபையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

47. லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம் - தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது

48. லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)

49. தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545 (530+13+2)

50. 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் - 2025

51. லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 25

52. லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

53. இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 30

54. இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் - லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்

55. இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

56. இராஜ்யசபையின் பதவிக்காலம் - நிரந்தரமானது

57. இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

58. தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 245 (233+12)

59. மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

60. ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை - 3

61. ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை - 3

62. இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 108

63. பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 110

64. பட்ஜெட் என்பது - பண மசோதா

65. மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 30

66. மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.

67. மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் - 1 ஆண்டு

68. பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 22 உறுப்பினர்கள்

69. பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15

70. பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 7

71. இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு

72. அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு - மதிப்பீட்டுக் குழு

73. மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு - பொதுக் கணக்கு குழு

74. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் - 50

75. இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு - பொதுக் கணக்குக் குழு

76. பொதுவாக கேள்வி நேரம் என்பது - காலை 11 முதல் 12 வரை

77. பூஜ்ய நேரம் என்பது - 12 முதல் 1 மணி வரை

78. சபையின் முதல் ஒரு மணி நேரமே - கேள்வி நேரம்

79. நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும் - லோக்சபை

80. லோக்சபையின் தலைவரா செயல்படுபவர் - சபாநாயகர்

81. லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர் - சபாநாயகர்

82. லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் - பிரதமர்

83. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

84. லோக்சபையின் முதல் சபாநாயகர் - ஜி.வி.மாவலங்கார்

85. ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது - 1935ம் ஆண்டுச் சட்டம்

86. 1995ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் - ஃபாசல் அலி

87. நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை - வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)

88. காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

89. அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு - ஜப்பான்
90. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது - 11வது அடிப்படை கடமை

91. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - ஷரத்து 356

92. இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

93. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது - 65 (அல்லது 6 ஆண்டுகள்)

94. இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்

95. இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்

96. மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்

97. இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் - மக்கள்

98. இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது - கனடா

99. கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் - அதிகார பங்கீடு

100. இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை.

திங்கள், 25 டிசம்பர், 2017

The complete list of National Highways in India :


The complete list of National Highways in India :

NH 1 (km. 456) – Delhi to Amritsar and Indo-Pak Border
NH 1A (km. 663) – Jalandhar to Uri
NH 1B (km. 274) – Batote to Khanbal
NH 1C (km. 8) – Domel to Katra
NH 1D (km. 422) – Srinagar to Kargil to Leh
NH 2 (km. 1,465) – Delhi to Dankuni
NH 2A (km. 25) – Sikandra to Bhognipur
NH 2B (km. 52) – Bardhaman to Bolpur
NH 3 (km. 1,161) – Agra to Mumbai
NH 4 (km. 1,235) – Junction With NH3 near Thane to Chennai
NH 4A (km. 153) – Belgaum to Panaji
NH 4B (km. 27) – Nhava Sheva to Palaspe
NH 5 (km. 1,533) – Junction with NH 6 near Baharagora to Chennai
NH 5A (km. 77) – Junction with NH5 near Haridaspur to Paradip Port
NH 6 (km. 1,949) – Hazira to Kolkata
NH 7 (km. 2,369) – Varanasi to Kanyakumari
NH 7A (km. 51) – Palayamkottai to Tuticorin Port
NH 8 (km. 1,428) – Delhi to Mumbai
NH 8A (km. 473) – Ahmedabad to Mandvi
NH 8B (km. 206) – Bamanbore to porbunder
NH 8C (km. 46) – Childo to Sarkhej
NH 8D (km. 127) – Jetpur to Somnath
NH 8E (km. 220) – Somnath to Bhavnagar
NH NE 1 (km. 93) – Ahmedabad to Vadodara Expressway
NH 9 (km. 841) – Pune to Machillipatnam
NH 10 (km. 403) – Delhi to Fazilka and Indo-Pak Border
NH 11 (km. 582) – Agra to Bikaner
NH 11A (km. 145) – Manoharpur to Kothum
NH 11B (km. 180) – Lalsot to Dholpur
NH 12 (km. 890) – Jabalpur to Jaipur
NH 12A (km. 333) – Jabalpur to Jhansi
NH 13 (km. 691) – Solapur to Mangalore
NH 14 (km. 450) – Beawar to Radhanpur
NH 15 (km. 1,526) – Pathankot to Samakhiali
NH 16 (km. 460) – Nizamabad to Jagdalpur
NH 17 (km. 1,269) – Panvel to Chavakkad and
North Paravur Junction with NH 47 near Edapally at Kochi
NH 17A (km. 19) – Junction with NH 17 near Cortalim to Murmugao
NH 17B (km. 40) – Ponda Verna to Vasco
NH 18 (km. 369) – Junction with NH 7 near
Kurnool and Nandyal to Cuddapah and Junction with NH 4 near Chittoor
NH 18A (km. 50) – Puthalapattu to Tirupati
NH 19 (km. 240) – Ghazipur to Patna
NH 20 (km. 220) – Pathankot to Mandi
NH 21 (km. 323) – Junction with NH 22 near Chandigarh to Manali
NH 21A (km. 65) – Pinjore to Swarghat
NH 22 (km. 459) – Ambala to Indo China Border near Shipkila
NH 23 (km. 459) – Chas to Talcher and Junction with NH 42
NH 24 (km. 438) – Delhi to Lucknow
NH 24A (km. 17) – Bakshi Ka Talab to Chenhat
NH 25 (km. 352) – Lucknow to Shivpuri
NH 25A (km. 31) – 19 (NH 25) to Bakshi Ka Talab
NH 26 (km. 396) – Jhansi to Lakhnadon
NH 27 (km. 93) – Allahabad to Mangawan
NH 28 (km. 570) – Junction with NH 31 Near Barauni and Muzaffarpur to Lucknow
NH 28A (km. 68) – Junction With NH 28 near Pipra to Indo and Nepal Border
NH 28B (km. 121) – Chhapra to Bagaha and Junction with 28A at Chapwa
NH 28C (km. 184) – Barabanki to Indo and Nepal Border
NH 29 (km. 196) – Gorakhpur to Varanasi
NH 30 (km. 230) – Junction with NH 2 near Mohania and Patna to Bakhtiarpur
NH 30A (km. 65) – Fatuha to Barh
NH 31 (km. 1,125) – Junction with NH 2 near Barhi & Bakhtiarpur to Charali & Amingaon Junction with NH 37
NH 31A (km. 92) – Sevok to Gangtok
NH 31B (km. 19) – North Salmara to Junction with NH 37 near Jogighopa
NH 31C (km. 235) – Near Galgalia to Sidili and Junction with NH 31 near Bijni
NH 32 (km. 179) – Junction with NH 2 near Gobindpur and Dhanbad to Jamshedpur
NH 33 (km. 352) – Junction with NH 2 near Barhi to Jamshedpur Junction with NH 6 near Baharagora
NH 34 (km. 443) – Junction with NH 31 near Dalkhola and Baharampur to Dum Dum
NH 35 (km. 61) – Barasat to Petrapole on India and Bangladesh border
NH 36 (km. 170) – Nowgong to Dimapur (Manipur Road)
NH 37 (km. 680) – Junction with NH 1B near Goalpara and Guwahati to Saikhoaghat
NH 37A (km. 23) – Kuarital to Junction with NH 52 near Tezpur
NH 38 (km. 54) – Makum to Lekhapani
NH 39 (km. 436) – Numaligarh to Palel and Indo Burma Border
NH 40 (km. 216) – Jorabat to Indo-Bangladesh Border near Dawki and Jowai
NH 41 (km. 51) – Junction with NH 6 near Kolaghat to Haldia Port
NH 42 (km. 261) – Junction with NH 6 Sambalpur Angual Junction with NH5 near Cuttack
NH 43 (km. 551) – Raipur to Jagdalpur and Vizianagaram Junction with NH 5 near Natavalasa
NH 44 (km. 630) – Shillong to Sabroom
NH 44A (km. 230) – Aizawl to Manu
NH 45 (km. 387) – Chennai to Theni
NH 45A (km. 190) – Villupuram to Nagapattinam
NH 45B (km. 257) – Trichy to Tuticorin
NH 45C (km. 159) – The highway starting fromits junction with NH 67 near Thanjavur and connecting Kumbakonam to Panruti and terminates near Vikravandi on NH to 45
NH 46 (km. 132) – Krishnagiri to Ranipet
NH 47 (km. 640) – Salem to Kanyakumari
NH 47A (km. 6) – Junction with NH 47 at Kundanoor to Willington Island in Kochi
NH 47C (km. 17) – Junction with NH 47 at Kalamassery to Vallarpadom ICTT in Kochi
NH 48 (km. 328) – Bangalore to Magalore
NH 49 (km. 440) – Kochi to Dhanushkodi
NH 50 (km. 192) – Nasik to Junction with NH 4 near Pune
NH 51 (km. 149) – Paikan to Dalu
NH 52 (km. 850) – Baihata to Tezu and Sitapani
Junction with NH 37 near Saikhoaghat
NH 52A (km. 57) – Banderdewa to Gohpur
NH 52B (km. 31) – Kulajan to Dibrugarh
NH 53 (km. 320) – Junction with NH 44 near Badarpur and Jirighat to Imphal
NH 54 (km. 850) – Dabaka to Tuipang
NH 54A (km. 9) – Theriat to Lunglei
NH 54B (km. 27) – Venus Saddle to Saiha
NH 55 (km. 77) – Siliguri to Darjeeling
NH 56 (km. 285) – Lucknow to Varanasi
NH 56A (km. 13) – Chenhat (NH 28) to 16 (NH 56)
NH 56B (km. 19) – 15 (NH 56) to 6 (NH 25)
NH 57 (km. 310) – Muzaffarpur to Purnea
NH 57A (km. 15) – Junction of NH 57 near Forbesganj to Jogbani
NH 58 (km. 538) – Delhi to Mana Pass
NH 59 (km. 350) – Ahmedabad to Indore
NH 59A (km. 264) – Indore to Betul
NH 60 (km. 446) – Balasore to Moregram (Junction at NH 34)
NH 61 (km. 240) – Kohima to Jhanji
NH 62 (km. 195) – Damra to Dalu
NH 63 (km. 432) – Ankola to Gooty
NH 64 (km. 256) – Chandigarh to Dabwali
NH 65 (km. 690) – Ambala to Pali
NH 66 (km. 214) – Pondy to Krishnagiri
NH 67 (km. 555) – Nagapattinam to Gundlupet
NH 68 (km. 134) – Ulundrupet to Salem
NH 69 (km. 350) – Nagpur to Obedullaganj
NH 70 (km. 170) – Jalandhar to Mandi
NH 71 (km. 307) – Jalandhar to Bawal
NH 71A (km. 72) – Rohtak to Panipat
NH 71B (km. 74) – Rewari to Palwal
NH 72 (km. 200) – Ambala to Haridwar
NH 72A (km. 45) – Chhutmalpur to
NH 73 (km. 188) – Roorkee to Panchkula
NH 74 (km. 300) – Haridwar to Bareilly
NH 75 (km. 955) – Gwalior to Ranchi
NH 76 (km. 1,007) – Pindwara to Allahabad
NH 77 (km. 142) – Hajipur Sonbarsa
NH 78 (km. 559) – Katni to Gumla
NH 79 (km. 500) – Ajmer to Indore
NH 79A (km. 35) – Kishangarh (NH 8) to Nasirbad (NH 79)
NH 80 (km. 310) – Mokameh to Farrakka
NH 81 (km. 100) – Kora to Malda
NH 82 (km. 130) – Gaya to Mokameh
NH 83 (km. 130) – Patna to Dhobi
NH 84 (km. 60) – Arrah to Buxar
NH 85 (km. 95) – Chhapra to Gopalganj
NH 86 (km. 674) – Kanpur to Dewas
NH 87 (km. 83) – Rampur to Nainital
NH 88 (km. 115) – Shimla to Bhawan and NH 20
NH 90 (km. 100) – Baran to Aklera
NH 91 (km. 405) – Ghaziabad to Kanpur
NH 92 (km. 171) – Bhongaon to Gwalior
NH 93 (km. 220) – Agra to Moradabad
NH 94 (km. 160) – Hrishikesh to Yamunotri
NH 95 (km. 225) – Kharar (Chandigarh) to Ferozepur
NH 96 (km. 160) – Faizabad to Allahabad
NH 97 (km. 45) – Ghazipur to Saiyedraja
NH 98 (km. 207) – Patna to Rajhara
NH 99 (km. 110) – Dobhi to Chandwa
NH 100 (km. 118) – Chatra to Bagodar
NH 101 (km. 60) – Chhapra to Mohammadpur
NH 102 (km. 80) – Chhapra to Muzaffarpur
NH 103 (km. 55) – Hajipur to Mushrigharari
NH 104 (km. 160) – Chakia to Narahai
NH 105 (km. 66) – Darbhanga to Jaynagar
NH 106 (km. 130) – Birpur to Bihpur
NH 107 (km. 145) – Maheshkhunt to Purnea
NH 108 (km. 127) – Dharasu to Gangotri Dham
NH 109 (km. 76) – Rudraprayag to kedarnath Dham
NH 110 (km. 89) – Junction with NH 98 and Arwal to Ekangarsarai Bihar Sharif and Junction with NH 31
NH 111 (km. 200) – Bilaspur to Katghora and Ambikapur on NH 78
NH 112 (km. 343) – Bar Jaitaran to Barmer
NH 113 (km. 240) – Nimbahera to Dahod
NH 114 (km. 180) – Jodhpur to Pokaran
NH 116 (km. 80) – Tonk to Sawai Madhopur
NH 117 (km. 119) – Haora to Bakkhali
NH 119 (km. 260) – Pauri to Meerut
NH 121 (km. 252) – Kashipur to Bubakhal
NH 123 (km. 95) – Barkot to Vikasnagar
NH 125 (km. 201) – Sitarganj to Pithorgarh
NH 150 (km. 700) – Aizwal to Kohima
NH 151 (km. 14) – Karimganj to Indo and Bangladesh border
NH 152 (km. 40) – Patacharkuchi to Indo and Bhutan Border
NH 153 (km. 60) – Ldo to Indo and Myanmar Border
NH 154 (km. 180) – Dhaleswar to Kanpui
NH 155 (km. 342) – Tuensang to Pfutsero
NH 200 (km. 740) – Raipur to Chandikhole
NH 201 (km. 310) – Borigumma to Bargarh
NH 202 (km. 280) – Hyderabad to Bhopalpatnam
NH 203 (km. 59) – Bhubaneswar to Puri
NH 204 (km. 974) – Ratnigiri to Nagpur
NH 205 (km. 442) – Anantpur to Chennai
NH 206 (km. 363) – Tumkur to Honnavar
NH 207 (km. 155) – Hosur to Nelamangala
NH 208 (km. 206) – Kollam to Thirumangalam (Madurai)
NH 209 (km. 456) – Dindigul to Bangalore
NH 210 (km. 160) – Trichy to Ramanathapuram
NH 211 (km. 400) – Solapur to Dhule
NH 212 (km. 250) – Kozhikode to Kollegal
NH 213 (km. 130) – Palghat to Kozhikode
NH 214 (km. 270) – Kathipudi to Pamarru
NH 214A (km. 255) – Digamarru to Ongole
NH 215 (km. 348) – Panikoili to Rajamunda
NH 216 (km. 80) – Raigarh to Saraipali
NH 217 (km. 508) – Raipur to Gopalpur
NH 218 (km. 176) – Bijapur to Hubli
NH 219 (km. 150) – Madanapalle to Krishnagiri
NH 220 (km. 265) – Kollam to Theni
NH 221 (km. 329) – Vijaywada to Jagdalpur
NH 222 (km. 610) – Kalyan to Nirmal
NH 223 (km. 300) – Port Blair to Mayabunder
NH 224 (km. 298) – Khordha to Balangir
NH 226 (km. 204) – Perambalur to Manamadurai
NH 227 (km. 136) – Trichy to Chidambaram
NH 228 (km. 374) – Sabarmati Ashram to Dandi
NH 229 (km. 1,090) – Tawang to Pasighat
NH 230 (km. 82) – Madurai to Thondi
NH 231 (km. 169) – Raibareli to Jaunpur
NH 232 (km. 305) – Ambedkarnagar (Tanda) to Banda
NH 232A (km. 68) – Unnao to Lalganj (Junction of NH to 32)
NH 233 (km. 292) – India to Nepal border and Varanasi
NH 234 (km. 780) – Mangalore to Villuppuram
NH 235 (km. 66) – Merrut to Bulandshahar.
Hit Like & Must Share with others !!!
Share with friends

புதன், 20 டிசம்பர், 2017

TNPSC 9TH & 10TH GEOGRAPHY Q/A


TNPSC 9TH  & 10TH GEOGRAPHY Q/A

0.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை
1. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை
2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு--  1990
3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
6.எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு
27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?--  எல்நினோ
34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்

35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று
37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா
39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை
41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம்
42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி
43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு--  1980
45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
49.வேதகால ஆறு---  சரஸ்வதி
50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சி—சரஸ்வதி
51.குருசிகார் அமைந்துள்ள மலை--அபுமலை. ஆரவல்லி மலைத்தொடர்
52.பஞ்சாபில் கால்பைசாகி என்று அழைக்கப்படும் காற்று?--  நார்வெஸ்டார்ஸ்

53.தென்மேற்கு பருவகாலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவமழை வெடிப்பு
54. 200செமீ க்கும் அதிகமான மழைப்பெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 200செமீ-300செமீ வரை- அதிக மழை பெறும் பகுதி
55.இந்தியாவில் பருவகால தொடக்க காலத்தையும் முடிவு காலத்தையும் நிர்ணயிப்பது--ஜெட் காற்றோட்டம்
56.நீலகிரி மலைப்பகுதியில் இணையும் இரண்டு மலைத்தொடர்கள் எவை?-- கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
57.கரண்டி வாயன் என்பது?-- தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒரு வகை பறவையின் பெயர்.
58.BRO- ஆண்டு--  1960
59.தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது?  வறுமையை ஒழிப்பதற்காக
60.புகையிலையை இந்தியாவில் அறிமுகபடுத்தியவர்கள்?—போர்த்துகீசியர்கள்
61.SIPCOT தொடங்கப்பட்ட ஆண்டு?—1972
62.புகையிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள்?—போர்த்துகீசியர்கள்
63.தங்க இழை பயிர் ?—சணல்
64.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?—கர்நாடகா
65.GEMS Explation?--- GLOBAL ENVIRONMENT MONITORING SYSTEM
66.உலகின் 2வது உயர்ந்த சிகரம்?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
67.யானைகளை அழிவிலிருந்து காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர்? ப்ராஜெக்ட் யானை பாதுகாப்புத்திட்டம்
68.இந்திய கடற்கரையின் நீளம்- அந்தமான் நிகோபார் தவிர-- 6000கிமீ
69.தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் :? தஞ்சாவூர்
70.பரத்பூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?—பறவைகள்
71.பருத்தி ஒரு _________பணப்பயிர்
72.பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படுவது--CO, CO2, CFC
73.புதுப்பிக்க இயலாத வளங்கள்---கனிம வளங்கள்,நிலக்கரி
74.இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்—எரிமலைவெடிப்பு
75.புதுப்பிக்கக்கூடிய வளங்கள்--சூரிய சக்தி. நீர்வள ஆதார்ங்கள் புவி வெப்பசக்தி காற்று
76.தமிழ்நாட்டில் வெப்பம் மிகுந்த மாதம் எது?--- மே
77.Keel kandavatrul eadu pannattu vimaana nilayam illai?  Madurai
78.ஓதசக்தி அதிகமாக கிடைக்குமிடம்-- காம்பே வளைகுடா
79.இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்--புதுடில்லி.
80.பூர்வாச்சல் என்று அழைக்கப்படுவது-- கிழக்கு இமயமலைகள்
81.அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் ஆன ஆண்டு—1936
82.இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து தொடங்கிய ஆண்டு ?-- 1853 MUMBAI - THANE,34 MILE
83.பாங்கர் – காடர்--பாங்கர்- பழைய வண்டல்மண். காடர் - புதிய வண்டல்மண்
84.தேசிய அளவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம் எது?—TAMILNADU
85.இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர்—பருத்தி
86.வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து-- வான்வழி
87.இந்தியாவின் மொத்தப் பரப்பில் தமிழ்நாட்டின் சதவீதம்?-- 4%
88.Kurunji of kodaikanal hills blooms once in.....years.— 12
89.சராக்கா என்பவர் யார்?- ஆயுா்வேத மருத்துவா்
90.ulagin erandavathu uyarntha sigaram ethu?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
91.அமிலமழை கண்டறியப்பட்ட ஆண்டு--- 1852
92.முதல் வாகனத்தொழிலகம் தொடங்கப்பட்ட இடம்--1947 குர்லா(மும்பை)பிரிமியர் ஆட்டோமொபைல்
93.சிட்டுக்குருவிகள் காணப்படாததற்கு காரணம்--மின்னஞ்சல் கோபுரங்கள்
94.முதன் முதலில் புகையிலை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர் யார் ?-- PORCHIKESIYARGAL,1508
95.மினிகாய் என்பது என்ன?-- இலட்சத் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு
96.ஆறுவழி சிறப்பு சாலைகள்- தூரம்-- 5846 km
97.கிழக்கு இமயமலைகள் வேறு பெயர்—பூர்வாச்சல்
98.BRO-BORDER ROADS ORGANISATION
கேரளாவிலுள்ள பெரிய ஏரி--  VEMPANATTU ERI
99.TNRH 174 என்பது?-- நெல்ரகம் . திருவரூர்
100.கடக ரேகை இந்தியாவில் எந்த மாநிலங்களின் வழியே செல்கிறது?-- 1.KUJARATH,2.RAJASTHAN,3.MP.4.JHARKANT,5.SATTESKAR.6.WESTBENKAL.7.TIRIPURA,8.MIZZORAM
101.latchatheven thalainageram ethu?—கவரத்தி
102.மாஞ்சாரல் – மாநிலங்கள்-- கேரளா கர்நாடகா
103.தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை?—24
104.தார் பாலைவனம் – மழைப்பொழிவு-- 25 மி.மீ க்கு குறைவு
105.வறட்சியிலும் வளரும் பயிர்–-எண்ணெய் வித்துக்கள் தினை வகைகள்
106.இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைந்துள்ள மாநிலம்--இந்துஸ்தன் எஃகு நிறுவனம் 1959-பிலாய்,சட்டீஸ்கர்,; 1965ரூர்கேலா-ஒடிசா,, 1959மேற்குவங்கம்-துர்காப்பூர்,, 1972பொகாரோ-ஜார்கண்ட்

107.சின்கோனா - மருந்துப்பொருள் என்ன—குனைன்
108.தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை?—385
109.காவிரி ஆறு உற்பத்தியாகும் மலை? --குடகு மலை
110.tamil natil ulla desiya poonkakalin ennikai?-- 13 paravaigal saranalayam, 7 vanavilangu saranalayam, 5 deasiya poongakkal

111.Avadi full form?-- Armoured Vehicles and Ammunition Depot of India

112.தமிழ்நாட்டில் கால்வாய் பாசன முறையிலான சதவீதம்--27 %

113.மீனை வளர் - மீனோடு வளர்--காரைக்கால் மீனவ விவசாய முழக்க வாசகம்
114.இங்கிலாந்தை விட பரப்பளவில் இந்தியா எத்தனை மடங்கு பெரியது? 8மடங்கு
115.கோவாவின் தலைநகரம் ?-- பனாஜி
116.யூனியன் பிரதேசங்களில் பரப்பளவில் பெரியது ? சிறியது ? அந்தமான் , லச்சதீவு
117.கிழக்கு மேற்காக இமயமலை அமைத்துள்ள வடிவம் ? வில் வடிவம்.
118.அங்காரா கோண்டுவான நிலபகுதிக்கு இடை பட்ட பகுதி?  டேத்தீஸ் கடல்
119.நீர் மாசடைதல் என்பது— வேதியியல் இயற்பியல் உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவது .
120.aaveri aatrin tunai aarugal evai?-- Noyal, bhavani, amaravati, mooyar

121.Tamil nadu has .... climate.--- tropical
122.செங்கோட்டை கணவாய் எந்த இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது-- வருஷநாடு அகத்தியர்

123.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்(ICAR) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?—1929
124.வரதட்சனை தடுப்பு சட்டம் எப்பொது?—1961
125.மோனோசைட் மணலில் காணப்படும் தாது--   தோரியம்
126. india's population as 1 st March 2001 stood at ?--  1027 million.
127.தருமபுரி பீட பூமியின் வேறு பெயர்?—பாராமஹால்
128.. second smallest country in the world is ?—Monaco
129.தொட்ட பெட்டாவின் உயரம் எவ்வளவு?--  2637 மீ
130.தென்மேற்கு பருவக்காற்றினால் மழைபெறும் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் எவை?-- கன்னியாகுமரி. ஈரோடு. கோயம்புத்தூர்
131.TNRH174- இன் சிறப்பம்சம்–-  ஏக்கருக்கு 4500 கிலோ நெல்
132.பொன் புரட்சி , மஞ்சள் புரட்சி என்பது-- OIL SEEDS-மஞ்சள் புரட்சி
133..சதுப்பு நிலகாடுகளின் வேறு பெயர் ? மாங்குரோவ் காடுகள்
134..அணு சக்தி கனிமங்கள் இந்தியாவில் காணப்படும் பகுதிகள் ? ஜார்கண்ட் ,ஆரவல்லி தொடர் ,கேரளா கடற்கரை
135.குஜராத்தில் மாதாபுரில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? சூரிய சக்தி
136.திருவனந்தபுரத்தில் உள்ள விழின்ஞம் என்ற பகுதியில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? அலை சக்தி
137.இந்தியாவில் 60% காப்பி எங்கு உற்பத்தி செய்ய படுகிறது-கர்நாடகா
138.இந்தியாவில் கோதுமை அதிகம் விளையும் இடம் எது ?--பஞ்சாப்
139.Sathupu nela kaadugal tamilagatil engu kanapadukindrana?*-- பிச்சாவரம்
140.பிலாய் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?—1959
142,இந்தியாவின் மிக பெரிய ஏரி?-- சில்கா எரி
143 ,எது சரி
1,அந்தமான் தீவு கூட்டங்கள் மணர்பாறை மற்றும் களிமண்ணால் ஆக்க பட்டவை
2,இங்குள்ள பெரும்பாலான தீவுகள் எரிமலைகளால் உருவானது ஆகும்
3,சில முருகை பாறைகளால் ஆனதும் ஆகும்
4, 13 தீவுகளில் மற்றுமே மக்கள் வசிக்கின்றனர்-- அனைத்தும் சரி..
143,இந்தியாவில் நிலவும் காலநிலை? வெப்ப மண்டல பருவ காற்று காலநிலை.

144,மேற்கத்திய இடையுறு காற்று கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது? ,ஜெட் காற்றோட்டம்..

145,தென்மேற்கு பருவ காலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவ மழைவெடிப்பு..
146,தன்னிறைவு வேளான்மையின் மறுபெயர்? தீவிர வேளாண்மை முறை
147,IcaR தோற்றுவிக்க பட்ட ஆண்டு..---1929
148.வெம்பநாடு ஏரி எங்குள்ளது?—கேரளா
149.சென்னை- திண்டுக்கல் NH?-- NH 45
150.Where is the Hindustan shipyard located ?-- Vishakhapatnam (AP)
151.Rubber plantations are located in...... குமரி
152.ரீகர் என்பது என்ன?—கரிசல் மண்(MAHARASTRA STATE CALLED)
153.மேட்டூர் அனல்மின்நிலையம்—சேலம்
154.First electric railway was opened in ?--  1925, mumbai to kurlai,
155.பான தீர்த்தம் நீர்வீழ்ச்சி உள்ள இடம்—பாபநாசம்
156.india neervazhi anayam ethanai neer vazhigalai kandarinthulathu?—5
157.chitrakudi saranalayam edarku peiyar poonadu?—பறவை
158.sengotai kanavai engu ulladu?–- வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே
159.இந்தியாவில் ________ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது.—1927
160.நீற்பரப்பு அருவி உள்ள மாவட்டம்?—குமரி
161.Bokaro Steel plant is located in the state of ?—ஜார்கண்ட்
162.விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் உள்ள மாநிலம்:-- KARNATAKAM
163.தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்றால் மழைபெறும் மாதம் எவை?-- OCTOBER – NOVEMBER
164.மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவ—banglore
165.உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்?–- திருவாரூர்
166.World wild life day is celebrated on october...4
167. Durgapur steel plant was set up with the assistance from ?-- ENGLAND(BRITTAN)
168.இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?–- 1857
169.காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்—கர்நாடகா—குடகு மலை
170.MINNIAL THALAINAGARAM ENDRAZHIKKAPADUVATHU ETHU?-  Bangaluru
171.paruthi viliya eatra mun?-- கரிசல் மண்
172.சோடாநாகபுரி பீடபூமி எந்த வளத்திற்கு புகழ்பெற்றது--கனிம வளம்
173.tamilnatil ulla pookuvarthu kalgangal?–- 1.சென்னை,2.விழுப்புரம்,3.கும்பகோணம்,4.சேலம்,5.கோயமுத்தூர்,6.மதுரை,7.திருநெல்வேலி.
174.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் 175.காடுகளின் பரப்பளவு சதவீதம்? 1-5சதவீதம்
176.தமிழ்நாட்டின் நீளமான ஆறு? காவிரி760KM
177.Tamil nadu ranks ........ in fishing among the states of india.—3
178.இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?--  1951
179.தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை?--- 31
180.ஓசோன் தினம்?---- SEP 16
181.சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எத்தனைமுறை விழுகிறது?–- இருமுறை, mar.21 sep.23
182.டச்சு பாதிரியார்களால் எங்கு முதல் தமிழ் அச்சகம் தொடங்கப்பட்டது? நாகை மாவட்டம்
183.length me the tamil nadu coast line ?--  1076 KM
184.நார்வெஸ்டர் என்றழைக்கப்படுவது--வடகிழக்கு தலக்காற்று.
185.ராஜஸ்தான் சமவெயி-ன் முக்கிய ஆறு ? லூனி
186.ஜெய்ப்பூர்-க்கு மேற்கே அமைத்துள்ள ஏரி? .சாம்பார்
187.திகாங் என்ற பள்ளதாக்கை உருவாக்கும் ஆறு ? பிரம்மபுத்திரா
188.யமுனை ஆற்றின் தென்பகுதியில் உள்ள உயர்நிலம்? பண்டல்கண்ட் உயர்நிலம்
189.கொல்லேரு ஏரி அமைத்துள்ள பகுதி ? ஆந்திர கடற்கறை சமவெளி
தமிழக கடற்கரை மாவட்டங்கள் எத்தனை?– 13
190.தமிழ்நாட்டின் ஆண்டு வளர்ச்சி வீகிதம்?-- 1.1%
191.மெரினா கடற்கறையின் சிறப்பு என்ன?-- இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிமீ world
192.இந்திய விமான பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்?  1995
193.ஆரவல்லி மிகப்பழமையான ______மலைத் தொடர் ஆகும்?—மடிப்பு

194.இந்திய வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? இந்திய வானொலி ஒலிபரப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அது அகில இந்திய வானொலி என்ற பெயரை 1936 ஆம் ஆண்டு பெற்றது.
195.
ஜோக் நீர் வீழ்ச்சியை உருவாக்கும் மலைத்தொடர்?--  மேற்கு தொடர்ச்சி மலைகள்

196.tamil aatchi mozhiyaga kondu vanda aandu?—1958
197.SIPCOT- ஆண்டு—1972
198.தூந்திர என்றால் என்ன?-- மரங்கள் இல்லாத இடம்

199.மிகவும் வெப்பமான ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது?--  2010
200.விர்தா கங்கா என அழைக்கப்படும் ஆறு? – கோதாவரி
201.மலைகளின் அரசி எது?–- உதகை..
202.kangai atrin perapedam ethu?—கங்கோத்ரி
203.தபதி ஆற்றின் பிறப்பிடம் --பெட்டுல்
204.இந்தியாவில் நிலவும் கால நிலை ? வெப்ப மண்டல பருவகற்று
205.மாஞ்சாரல் என்ற மழை பொழிவு பகுதி ? கேரளா கடற்கறை பகுதி
206. இந்தியாவின் 80% மழை பொழிவிற்கு காரணமான பருவகாற்று? தென் மேற்கு பருவகாற்று
207.ராஜஸ்தானில் 25 cm குறைவான மழை பெரும் பகுதி ? தார்
208.பாராமஹால் பீடபூமி என்றழைக்கப்படுவது எது?-- தர்மபுரி கிருஷ்ணகிரி
209.சித்தேரி மலை அமைந்துள்ள மாவட்டங்கள்?-- தர்மபுரி,சேலம்
210.Tamil maanila vilangu, poo, paravai, maram? 1.varaiadu2.senkanthil 3.marakatha pora4.panai
211.Tamil natil makkalavai togudigal?--- THANITHOKUTHIKAL (SC,ST THOKUTHI)-7 ,TOTAL – 39
212.எந்த இயக்க விசையால் இமயமலை உருவானது ? உள் இயக்க சக்தி
213.கராகோரம் மலைக்கு தெற்கே அமைத்துள்ள இரு பனியாறுகள் ? பல்டோரா,சியாச்சின்

214.இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள இமயமலை எவ்வாறு அழைக்கபடுகிறது ? பூர்வச்சால்
215.பழைய வண்டல் படிவுகள் ______ எனப்படும் காடர்

216.பாபர் மண் படிவுகள் ___ முதல் ___ km படிந்துள்ளன. 8முதல் 16 km
217.தேசிய காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்த பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் இருத்தல் வேண்டும்?- 33%
218.chittar has ....... anaicuts.-- 17
219.இந்திய யூனியின் தென் எல்லை எது?  Indra munai ( but it destroyed on 26th dec 2004)
220.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?
221.we find alluvial soil in ...........? thanjavur
222.ஈரநிலை முறை என்பது—
223.Gold is a ....... resource.- abiotic
224.மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி எது?-- இலக்கு
225.ரைகாண்ட் டேம் திட்டத்தால் முதன்மையாக பயனடையும் மாநிலம்? உத்திரப்பிரதேசம்
226.முதல் ஒத சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது— பிரான்சில்
227.தமிழ்நாட்டின் மழை மண்டலங்கள் எத்தனை?—5
228.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு--1963
229.the district of tamil nadu can be grouped into ....... rainfall regions.—5
230.தமிழ்நாட்டில் காணப்படும் 231.பீடபூமிகளின் எண்ணிக்கை?—2
232.பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன-- இலக்கு
233.லானாஸ் என அழைக்கப்படுவது? தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல புல்வெளி
234.தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன--தொலை -தூரம், நுண்ணுணர்வு -தகவல்களைப் பெறுதல்
235.வைப்பாறு பாயும் மாவட்டம் எது? விருதுநகர்
236.In which state is canal irrigation highly used ? RJ
237.தமிழ்நாட்டில் மே மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி ஈரப்பதம் எவ்வளவு? 70%
238.உலகின் மிகப்பெரிய பனியாறு எங்குள்ளது? அலாஸ்காவிலுள்ள யாகூட் வளைகுடாவில் உள்ளது
239.சூறாவளி மழைப்பொழிவு பெறும் மாதம் எவை? நவம்பர்
240.புகையும் மூடுபனியும் கலந்த கலவை--நச்சுப்புகை
241.விஸ்வேஸ்ரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு-- 1923 MYSORE IRON STEEL NAME (PATHIRAVATHY -KARNATAKAM)
242.கனிம வளம் சார்ந்த தொழிலகங்களில் முக்கியமானது-- இரும்பு எஃகு தொழிலகங்கள்
243.வேளாண்தொழிலின் வகைகள்—4, PALAIMAIYANA,THANNIRAIVU,VANIKAM,THOTTA VELANMAI
244.பருத்தி விளையுமிடங்கள்-- COIMBATORE,MAHARASTRA,GUJARATH
245.IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு ? 1919 AMAIKKAPATTATHU, IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு-1972
246.பழமையான வேளாண் முறை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அவை அஸ்ஸாம் ? ஓரிசா ? ஆந்திரப்பிரதேசம் ? கேரளா ?
 அஸ்ஸாம்- ஜூம் ; ஒரிஸ்ஸா.ஆந்திரா- பொடு; கேரளா-பொன்னம்
247.பொன் புரட்சி என்பது ? பழங்கள் உற்பத்தி
248.பஸ்தார் குன்றுகளில் உற்பத்தியாகும் நதி-- மகாநதி
249.தாளடி என்பது யாது ?குறுவை சாகுபடி செய்து அதை அறுவடை தாள் பகுதியை நன்கு உழுது அடுத்து செய்யும் போகம் .
250.வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்--பாலைமண்
251.சுகந்த்-5,சுக்ரதாரா-1 என்பன யாவை? VEERIYA KALAPPINA VITHAI VAKAIKAL (HARYANA,J&K,HP,UTHIRANCHAL )STATES UYARNTHA PAKUTHIKALIL PAYIRITAPADUKIRATHU
252.இந்தியாவின் இயற்கையமைப்பை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்—5
253.தமிழ்நாட்டில் பைரட் கிடைக்கும் மாவட்டம்?-- விழுப்புரம்
254.புல்வெளி எத்தனை வகைப்படும்?--2
255. வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? . 1980,திருத்தப்பட்ட ஆண்டு 1988
256.தேசிய வனக்கொள்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? 1894 திருத்தப்பட்ட ஆண்டு 1952,1988
257.இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு எதன் நடுவே செல்கிறது—அலகாபாத்
258.பாபுல் மரங்களின் பயன்? தோல் பதனிட
259.கடல் ஓதங்களில் மூலம் நீரை பெரும் கடற்கரை பகுதிகளில் காணப்படும் காடுகள்? மாங்குரோவ் காடுகள்
260. 3600மீ உயரத்திற்கு மேல் வளரும் தாவரங்கள்? ஆல்பைன் ,
261.தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகள் எத்தனை வகைப்படும்? 3 வகை
262.திருப்பதி மலைகள் காணப்படும் மலைத் தொடர்?-- கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்
263.இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது--  1897 TARGILING
264.கர்நாடகாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்--வேம்பநாடு
265.இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் நிலவுவது-- கண்டகாலநிலை
266.பீர்பஞ்சால் மலைத்தொடர் எங்குள்ளது?-- மைய இமயம்
267.தமிழ்நாட்டில் வைப்பார் ஆறு அமைந்துள்ள மாவட்டம்?—- விருதுநகர்
268.தமிழ்நாட்டிலுள்ள பீடபூமிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?—2,  COIMBATORE பீடபூமி,MADURAI பீடபூமி
269.நீரை எந்த நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்-- மழைநீர் அறுவடை
270.மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடங்கள்--  பஞ்சாப்
271.கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்-- நார்வெஸ்டர்
272.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை?-- பலகிளை வணிகம்
273.தமிழ்நாடு எந்த வடிவ அமைப்பில் அமைந்துள்ளது?—முக்கோணம்
274.குவாட்டீரட்டிக் சமன்பாடு கண்டுபிடித்தவர்?—ஸ்ரீதரசார்யா 11 ஆம் நூற்றாண்டு
275.இந்தியா ஆண்டிற்கு எத்தனை மெகவாட் அணுசக்தியை உற்பத்தி செய்கிறது-- 272மெகாவாட்
276.இந்தியா எத்தனை பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறது-- 23பில்லியன்
277.தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்ட ஆண்டு?-- ஜனவரி 14, 1958.
278.wild Ass " Sancturay is located @ GUJARATH- RANN OF KUTCH
279.தனித்தொரு புவியியல் மண்டலமாகத்திகழும் அழகிய மாநிலம்? தமிழ்நாடு

செவ்வாய், 19 டிசம்பர், 2017

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:


அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

திங்கள், 11 டிசம்பர், 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு - வரலாறு - காலக்கோடு


ஆசிரியர் தகுதித்  தேர்வு - வரலாறு - காலக்கோடு

1. துருக்கியர்
கான்ஸ்டாண்டி நோபிளைக்
கைப்பற்றிய ஆண்டு-1453
2. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த
ஆண்டு-1498
3. அல்புகர்க் கோவவாவைக்
கைப்பற்றுதல்-1510
4. டச்சுக்காரர்கள்
மசூலிப்பட்டினத்தில் வணிக
தலம் நிறுவுதல்-1605
5. சென்னையை ஆங்கிலேயர்
விலைக்கு வாங்குதல்-1639
6. மும்பையை ஆங்கில
கிழக்கிந்திய
வணிகக்குழு பெறுதல்-1661
7. பிரஞ்சு கிழக்கிந்திய
வணிகக்குழு நிறுவுதல்-1664
8. வில்லியம்
கோட்டையை கொல்கத்தாவில்
ஆங்கிலயர் கட்டுதல்-1696
9. ஹைதராபாத் அரசை நிசாம்
உல்முக் நிறுவுதல்-1724
10. மாஹியை பிரஞ்சுக்காரர்
கைப்பற்றுதல்-1725
11. டியுப்ளே பாண்டிச்சேரி ஆளுநர்
ஆதல்-1742
12. முதல் கர்நாடகப் போர்
ஆரம்பம்-1746
13. முதல் கர்நாடகப் போர்
முடிவு-1748
14. இரண்டாம் கர்நாடகப்போர்
முடிவு-1754
15. பாண்டிச்சேரி உடன்படிக்கை-1755
16. இருட்டரைத் துயரச்
சம்பவம்-1756
17. மூன்றாம் கர்நாடகப்போர்
ஆரம்பம்-1756
18. பிளாசிப்போர் நடைபெற்ற
ஆண்டு-1757
19. பக்சார் போர் நடைபெற்ற
ஆண்டு-1764
20. அலகாபாத்
உடன்படிக்கை நடைபெற்ற
ஆண்டு-1765
21. முதல் மைசூர் போர்
தொடங்கிய ஆண்டு-1767
22. முதல் மராத்திய போர்
நடைபெற்ற ஆண்டு-1772
23. சூரத் உடன்படிக்கை ஏற்பட்ட
ஆண்டு-1775
24. புரந்தர் உடன்படிக்கை-1776
25. சால்பை உடன்படிக்கை-1782
26. மங்கழூர் உடன்படிக்கை-1784
27. வேலூர் புரட்சி-1806
28. சதி ஒழிப்பு-1829
29. முதல்
இப்புப்பாதை மும்மை-
தாணா துவங்கப்பட்ட
ஆண்டு-1853
30. முதல் இந்திய சுதந்திரப்
போர்-1857
31. மவுண்ட்பேட்டன் திட்டம்-1947
32. அமைச்சரவைத் தூதுக்குழு,
இடைக்கால அரசு-1946
33. இரண்டாம் உலகப்போர்
முடிவு-1945
34. கிரிப்ஸ் தூதுக்குழு,
வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942
35. ஆகஸ்டு நன்கொடை-1940
36. இரண்டாம் உலகப்போர்-1939
37. இந்திய அரசுச்சட்டம்-1935
38. மூன்றாம்
வட்டமேஜை மாநாடு,
பூனா உடன்படிக்கை-1932
39. காந்தி இர்வின் ஒப்பந்தம்,
இரண்டாம்
வட்டமேஜை மாநாடு-1931
40. முதல் வட்டமேசை மாநாடு,
சட்டமறுப்பு இயக்கம்,
உப்பு சத்தியாகிரகம்-1930
41. லாகூர்
காங்கிரசு மாநாடு-1929
42. சைமன்குழு வருகை-1927
43. சௌரி சௌரா நிகழ்ச்சி-1922
44. ஒத்துழையாமை இயக்கம்-1920
45. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்
சட்டம், ஜாலியன் வாலாபாக்
படுகொலை, ரௌலட்
சட்டம்-1919
46. முதல் உலகப்போர்
துவக்கம்-1914
47. மிண்டோ மார்லி சீர்திருத்த
சட்டம்-1909
48. முஸ்லீம் லீக் தோற்றம்-1906
49. வங்கப் பிரிவினை-1905
50. இந்திய பல்கலைக்கழகச்
சட்டம்-1904
51. இந்திய தேசிய
காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1885
52. இல்பர்ட் மசோதா-1883
53. இந்திய மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881
54. தொழிற்சாலை சட்டம்-1881
55. வட்டார மொழிகள்
பத்திரிக்கை தடைச்சட்டம்-1878
56. ஆரிய சமாஜம், பிரம்ம
ஞானசபை தொடங்கப்பட்ட
ஆண்டு-1875
57. குழந்தைத் திருமணம்
தடை சட்டம்-1872
58. இந்திய கவுன்சில் சட்டம்-1861
59. விக்டோரியா மகாராணியின்
பேரறிக்கை-1858
60. காஷ்மீர் இந்தியாவுடன்
இணைதல்-1948
61. பூமிதான இயக்கம், முதல்
ஐந்தாண்டுத் திட்டம்-1951
62. பஞ்ச சீலக் கொள்கை-1954
63. தீண்டாமை குற்றச் சட்டம்-1955
64. வரதட்சணைத் தடுப்புச்KKM
சட்டம்-1961
65. இந்தியா-சீனா போர்-1962
66. தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966
67. சிம்லா ஒப்பந்தம்-1972
68. சம ஊதியச் சட்டம்-1976
69. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்
சட்டம்-1989
70. சிறுபான்மையினர் தேசிய
ஆணையச் சட்டம்-1992
71. சுவசக்தி திட்டம்-1998
72. கார்கில் போர்-1999
73. W.W ஹண்டர் தலைமையில்
கல்விக்குழு-1882
74. சுயராஜ்யக்
கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு-1923
75. பஞ்சாபின் சிங்கம்
என்றழைக்கப்பட்டவர்-
லாலா லஜபதிராய்
76. இந்திய ரிசர்வ்
வங்கி தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1935
77. ஐ.நா சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம்
வெளியிடப்பட்ட நாள்-1948
டிசம்பர் 10
78. கி . பி .1025 – ல் மாமூத்
கஜினியால் தாக்கப்பட்ட
புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்
79. அண்ணாமலை பல்கலைக்கழகம்
எந்த ஆண்டு நிறுவப்பட்டது?-
1929
80. தெற்காசிய பிராந்திய
நாடுகளின்
கூட்டமைப்பு (SAARC) எந்த
ஆண்டில் ஏற்பட்டது?- 1985
81. வனவிலங்கு தடுப்புச்சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890
82. 1930 உப்பு சக்தியா கிரகம்/
தண்டி யாத்திரை/
சட்டமறுப்பு இயக்கம்,
83. அடையார் அவ்வை இல்லம்
(முத்து லெட்சுமி)
84. 1387 பாமினி அரசு தோற்றம்
85. 1453 துருக்கியர்
கான்டான்னோபிலை கைப்பற்றல்
86. 1487
நன்னம்பிகை முனையை அடைந்தவர்
பார்த்தலோமிய டயஸ்
87. 1764 பிளாசி போர்
88. 1679 ஜெசியா வரி மீண்டும்
(அவுரங்கசீப் )
89. 1793 நிலையான
நிலவரி திட்டம்
90. 1781 பிரான்சு லேமண்ட்
தந்தியை கண்டுபிடித்தார்
91. 1824 சென்னை மகாணத்தில்
தாமஸ் மன்றோ ஆளுநராக
பதிவி , சரஸ்வதி மகால்
92. 1829 சதி ஒழிப்பு
93. 1833 மகல்வாரி திட்டம்
94. 1835 மருத்துக்கல்

லூரி 1854
பல்கலைக்கழகமாக மாற்றம்
95. ஆங்கில
ஆட்சி மொழி, .அதிகாரம் 3
பட்டியலாக பிரித்தது
96. 1853 முதல் ரயில்
பாதை மும்மை- தானே (34
மைல்)
97. 1854 சார்லஸ் உட் அறிக்கை
98. 1856 சென்னை – அரக்கோணம்
ரயில் பாதை (2nd)
99. 1856 விதவை மறுமணம் சட்டம்
100. 1856 The General service Enlistment
Act
101. 1857 தமிழகத்தில் பெரும்
பகுதி ரயத்துவாரி அமுல்
102. 1857
தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்
103. 1867 சைக்கிள் கண்டுபிடிப்பு
104. 1875
இந்தியா வானிலை மையம்,
தலைமை புனே
105. 1882 ஹண்டர் குழு
106. 1882 வந்தே மாதரம்
வெளியிடு
107. 1883 ஏரி புதுபிக்கும்
திட்டம் ,புதிய
பன்ணைமுறை
108. 1891 சென்னை சட்ட கல்லூரி
109. 1897 இராமகிருஷ்ண இயக்கம்
தொடக்கம்
110. 1911 டெல்லி தலைநகர் மாற்றம்
(ஹார்டிஞ்சு பிரபு)
111. வாஞ்சிநாதன் ஆஷ்
துறையை சுட்டு கொலை
112. 1914-18 முதல் உலக போர்
113. 1915
இந்தியா பாதுகாப்பு சட்டம்
இயற்றப்பட்டது
114. 1916 தென்னிந்திய
விடுதலை சங்கம்
115. 1917 நிதிகட்சி அன்னிபெசன்ட்
கல்கத்தா காங்கிரஸ்
மாநாடு முதல் பெண்
116. 1919 இரட்டை ஆட்சி ,உலக
நாடுகள் கழகம் (League of
National)
117. 1920
நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்
118. முஸ்ஸிம் அலிகார்
பல்கலைக்கழகம்
119. 1921 சாந்திநிகேதனில்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
(தாகூர்)
120. சென்னைக்கு வேல்ஸ் இளவரசர்
வருகை
121. Population Higher Rate
122. 1922 உடல்
ஊனமுற்றொருக்காக
இயக்குநரகம்
123. 1925 பெரியார்
குடியரசு பத்திரிக்கை
124. 1924 வைக்கம் போராட்டம்
வெற்றி(பெரியார்)
125. இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்
126. 1926 தொழிற் சங்கசட்டம்
127. 1929
அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள
வங்கி
128. இந்திய
அரசி தேர்வாணையக்குழு
129. 1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்
130. 1931 சென்னையில் முதல்
பேசும் படம்,
131. கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு
132. 1934 மேட்டூர் திட்டம்
133. 1935 மாகாண ஆட்சி , இந்திய
சுரங்கச் சட்டம்
134. 1935- 45 2 ம் உலக போர்
135. 1936 இந்திய
வானொலி நிலையம்
136. 1937 வார்தா கல்வி திட்டம்
(காந்தி)
137. 1938 ல் சென்னையில் நடந்த
பெண்கள் மாநாட்டில்,
பெரியார் பட்டம் வழங்கள்
138. 1943 தமிழ் இசை சங்கம்
139. 1944 சார்ஜன் கல்வி திட்டம்
140. 1948 இந்திய தொழிற்சங்கம்
சட்டம்,2. ஐ.நாடு மனித
உரிமை பிரகடனம்
141. 1948 Dr, Radha krishnan
கல்விகுழு அதன்படி 1949 ல்
மாற்றம்.
142. மின்பகிர்வு திட்டம்
143. 1940 தனி நபர்
சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர்
ஆச்சாரியா வினோபா பாவே
144. 1951 தோட்ட தொழிலளார்
சட்டம்
145. பூமிதான இயக்கம் (ஆசார்ய
வினோவாபாவே) ,
சர்வோதயாஇயக்கம்
146. 1952 மே-13 முதல் நாடளுமன்ற
கூட்டட்த்தொடர்
147. 1953 லெட்சுமனன்
சுவாமி மற்றோர்
கல்விக்குழு (கற்றலும்
செயலும்)
148. மாநில சீரமைப்பு தலைவர்
பாஸல் அலி
149. 1954 திருமணச் சட்டம்
150. தமிழ்நாடு சமூக நலவாரியம்
151. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,
152. ஊனமுற்றோர் சட்டம்,
திண்டாமை சட்டம் (1983 ல்
திருத்தப்பட்டது)
153. 1956
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்
154. 1957 தேசிய பண்டக கழகம்
155. தமிழ்நாடு மின்சார வாரியம்
156. 1958 தேசிய
மலேரியா ஒழிப்பபு திட்டம்
157. NAFED National Agriculturar Co-
Operation marketing Federation
158. 1960 பாரத
மின்னனு தொழிற்சாலை திருச்சி
159. 1960 சிறார் நல வாரியம்
160. 1961 பெண்கள் சிசுவதை சட்டம்
161. அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)
162. மகப்பேறு சலுகை திட்டம்
163. வரதட்சனை சட்டம்(1984 T.N ல்
திருத்தப்பட்டது)
164. 1961-62 மாநிலங்களில் நில
உச்ச வரம்பு சட்டம்
165. 1962 காங்கிரஸ் மாநில
ஆதிக்கம் இழந்தது
166. 1963 திராவிட
நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்
167. இயல் ,இசை நாடகம்
க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது
168. 1964
பொதுவுடமை கட்சி பிளவு
169. கோத்தாரி தேசிய
கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)
170. பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்
171. 1965 பசுமைபுரட்சி திட்டம்
172. IFC Iindian Food Corporation
173. 1966 Seed Act 1988 the New Policy
of Seed Development
174. 1967 முதல் ராக்கெட்
ரோகினி , திரைபடம் அலிம்
அரா
175. 1970 தமிழ்
பயிற்று மொழி கல்லூரிகளில்
176. 1971 அமெரிக்கா மனித
உரிமை மசோதா நிறைவேற்றல்
177. வரதச்சனை ஒழிப்பு சட்டம்
178. மருத்துவரிதியாக
கரு கலைப்பு சட்டம்
179. Agriculture Price Commission
180. மிசா சட்டம்
181. 1972 வ.உ.சி சிதம்பரம்
நினைவு தாபல்
தலைவெளியீடு, பின்
கோடு அறிமுகம்
182. MPEDA Marine Products Exports
Development Authority
183. 1973 கூட்ருறவு கொள்கை
184. 1974 முதல்
அணுகுண்டு சோதனை
185. 1975 முதல் வின்கலம்
அர்யப்பட்டா
186. 1976 சம ஊதிய சட்டம், கான்பூர்
செயற்கை உடல் உறுப்புகல்
தாயரிப்பு நிறுவனம்
187. 1977 குடுப்ப நலத்திட்ட
வழிமுறைகள் பற்றிய
சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)
188. 1978 ஐ.நாடு பெண்கள்

ஆண்டாக அறிவிப்பு
189. முதல்
சோதனை குழந்தை பிறப்பு
190. சிப்கோ இயக்கம்
191. 1979
ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக
அறிவிப்பு
192. 1980 மாவட்ட தொழில் மையம்
193. India Forest Strick Law
194. 1983 கிரமபுற மக்களின்
நலச்சங்கம் (WARD)
195. 1984 Dec 4 கோபால்
விஷவாயு கசிவு (மெத்தில்
ஐசோசயனேட்)
196. 1985 இந்திரா அவாஸ்
யோசனா
197. ஏர் இந்தியா வமானம்
கனிஷ்கா விபத்து
198. 1986 புதிய கல்விக்
கொள்கை , செர்னோபில்
ரஷ்யா அணூ உலை கசிவு
199. 1989 ஜவகர்
வேலைவாய்ப்பு திட்டம்,
முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்
200. ஒட்டு வயது 21 லிருந்து 18
குறைக்கப்பட்டது (ராஜிவ்
காந்தி)
201. 1990 தேசிய பெண்கள்
அணையச் சட்டம்
202. 1991 வளைகுடா போர்
203. Denkel proposals
204. 1992 செயல் திட்டம்
(கரும்பலகைத்திட்டம்)
205. 1992 சிறுபான்மையினர்
தேசிய ஆணையம்,தொட்டில்
குழந்தை திட்டம்
206. 1993 இராஷ்டிரிய மகிள
கோஷ்/ பெண்களுக்கான
தேசிய கடன்
207. 1993 பெண்களுக்கு எதிரான
வன்முறை தடுப்பு சட்டம்
208. 1993 தமிழ் இசை கழகம் மற்றும்
பொண்விழா ,IUPAC NAME
ஆண்டு
209. 1993 வியன்னாவில் மனித
உரிமை மாநாடு தேசிய
மனித உரிமை அணையம்
210. 1994 விதிகள் நடைமுறை
211. 1994 பிளேக் நோய்
212. 1997 தேசிய ஊனமுற்றோர்
வளர்ச்சி நிதி நிறுவணம்
213. 1997 பாலிக
சம்ரிதி யோஜனா 1999
மாற்றம் செய்யப்பட்டது
214. அருந்ததி ராய் புக்கர்
பரிசு பெற்றார் , The Gold of
Small things
215. மேகாலாயா – ஷில்லாங்,
ஆலப்புழா ஊர்
216. 1998 சுவ- சகதி திட்டம் /சுய
உதவி குழு
217. அணுகுண்டு சோதனை
218. 1999 யுரோ பணம் அறிமுகம்
இங்லாந்து ஏற்ற வில்லை
219. 2006 புகைபட வாக்களர்
அட்டை(சேஷன்) அறிமுகம்
220. 1749-54 பாரிஸ்
உடன்படிக்கை(1763)
221. 1780-84 மங்களுர் உடன்படிக்கை
222. 1986-93 சீரங்கப்பட்டிணம்
உடன்படிக்கை
223. 1968 – சர்வதேச மனித
உரிமை ஆண்டு.
224. * 1970 – சர்வதேச
கல்வி ஆண்டு.
225. * 1974 – சர்வதேச
மக்கள்தொகை ஆண்டு.
226. * 1975 – சர்வதேச பெண்கள்
ஆண்டு.
227. * 1979 – சர்வதேச குழந்தைகள்
ஆண்டு.
228. * 1985 – சர்வதேச இளைஞர்
ஆண்டு.
229. * 1986 – சர்வதேச
அமைதி ஆண்டு.
230. * 1994 – சர்வதேச குடும்ப
ஆண்டு.
231. * 1996 – சர்வதேச
ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
232. * 2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
233. * 2004 – சர்வதேச
அரிசி ஆண்டு.
234. * 2005 – சர்வதேச இயற்பியல்
ஆண்டு.
235. * 2006 – சர்வதேச பாலைவன
ஆண்டு.
236. * 2007 – சர்வதேச துருவ
ஆண்டு.
237. * 2008 – சர்வதேச சுகாதாரம்/
உருளைக்கிழங்கு/மொழிகள்
ஆண்டு.
238. * 2009 – சர்வதேச வானியல்
ஆண்டு.
239. * 2010 – சர்வதேச நுரையீரல்/
உயிரினம் ஆண்டு.
240. 2011 – பன்னாட்டு காடுகள்
ஆண்டு.
241. 2012 – கூட்டுறவு ஆண்டு.
242. 2013 – பன்னாட்டு நீர்
ஒருங்கிணைப்பு ஆண்டு.
243. 2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
244. 2015 – பன்னாட்டு மணல்
ஆண்டு.
245. 2016 – பன்னாட்டு தானியம்
ஆண்டு.


நிருபர்கள் யார் ?


நிருபர்கள் யார் ?

செய்பவர்கள் செய்தியாளர்கள் (நிருபர்கள்) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.

செய்தியாளர் வகைகள்

செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். 1.இயல்பு வகைகள் செய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

1. நகரச் செய்தியாளர் – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகம் அமைந்துள்ள ஊரிலுள்ள செய்திகளைத் திரட்டும் செய்தியாளர். இவர்களை உள்ளூர் செய்தியாளர் என்றும் அழைப்பதுண்டு.

2. நகர்ப்புறச் செய்தியாளர் – மாநிலத்திலுள்ள மாவட்டத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.

3. தேசியச் செய்தியாளர் – நாட்டிலுள்ள மாநிலத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.

4. வெளிநாட்டுச் செய்தியாளர் – வெளிநாடுகளில் தங்கி உலகச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.

2.பணி வகைகள் செய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

1. பகுதிநேரச் செய்தியாளர் (Reporter) – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் நேரடிப் பணியாளராக இல்லாது, அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் பெற்றுக் கொள்பவர்.

2. செய்தியாளர் (Correspondent) – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் முழு நேரப் பணியாளராக இருந்து கொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர்.

3. மன்றச் செய்தியாளர் (Lobby Correspondent) – நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கொண்ட செய்திகளை அளிப்பவர்.

4. சிறப்புச் செய்தியாளர் (Special Correspondent) – ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து அது குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்.

3.தொழில் திறன் வகைகள் செய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியாளர் (Reporter) – பார்ப்பதை அப்படியே எழுதுபவர்.

2. விளக்கச் செய்தியாளர் (Interpretative Reporter) – பார்ப்பதுடன் தான் ஊகித்துணர்வதையும் சேர்த்துத் தருபவர்.

3. செய்தி வல்லுநர் (Expert Reporter) – பார்க்காதவற்றைக் கூட அதன் பொருள் இதுதானென்று தீர்மானித்து சிறப்பாகத் தருபவர்.

4.செய்தியாளருக்கான பண்புகள் செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.

1. செய்தி மோப்பத் திறன்

2. நல்ல கல்வியறிவு

3. சரியாகத் தருதல்

4. விரைந்து செயல்படல்

5. நடுநிலை நோக்கு

6. செய்தி திரட்டும் திறன்

7. பொறுமையும் முயற்சியும்

8. சொந்த முறை

9. நல்ல தொடர்புகள்

10. நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்

11. நேர்மை

12. கையூட்டுப் பெறாமை

13. செயல் திறன்

14. ஏற்கும் ஆற்றல்

15. தன்னம்பிக்கை

16. இனிய ஆளுமை

17. தெளிவாகக் கூறும் ஆற்றல்

18. மரபுகளைப் பற்றிய அறிவு

19. சட்டத் தெளிவு

5.செய்தியாளரின் கருவிகள்

ஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது.

1. மொழியறிவு

2. தட்டெழுத்துப் பயிற்சி

3. சுருக்கெழுத்துப் பயிற்சி

4. குறிப்பேடு, எழுது பொருள்கள்

5. தகவல் கோப்பு

6. எதிர்கால நாட்குறிப்பு

7. இணையம் பயன்படுத்தும் திறன்



செய்தியாளரின்தகுதிகள்

ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும்கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம்.

* செய்தி மோப்பத் திறன் (Nose for News)

செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம்பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக்கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவ -ராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்துஇருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்துஇருப்பவராகவும் விளங்க வேண்டும்.

* நல்ல கல்வி அறிவு

செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தா ல்தான்அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாக -வும் அளிக்க முடியும்.

* சரியாகத் தருதல்

செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy)தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் ஊகம் செய்து எழுதக்கூடாது.அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். ‘எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப் பெற வேண்டும்’ என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாகஇருக்க வேண்டும்.

* விரைந்து செயல்படல்

செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed) செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்த செய்திகளை அனுப்புவார். செய்தியைச் சரியாகப் பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

* நடுநிலை நோக்கு

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக் கூடாது.

*செய்தி திரட்டும் திறன்

செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியைஇனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம் அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத் திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.

* பொறுமையும், முயற்சியும்

செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும்.அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம்சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத்தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்ற வரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம்மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்றதெளிவோடு செயல்படுகிற செய்தியாளர் களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.

* சொந்தமுறை அல்லதுதனித்தன்மை

செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள்செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.

* நல்ல தொடர்புகள்

செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறுதொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும்.மக்கள்தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

* நம்பிக்கையைக் கட்டிக்காத்தல்

செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும் பொதுமக்களும் வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக்கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்திகொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்தி தருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.

* நேர்மை (Honesty)

செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியைவேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல்அறமாகாது.

* கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை

செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ, வேறுநன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர்விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள். செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல்சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.

* செயல் திறன்

செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும்செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும்தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.

* ஏற்கும் ஆற்றல்

புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதியமனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்க வேண்டும்.

* தன்னம்பிக்கை

செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றைஎளிதாகச் செய்யமுடியும்.

* இனிய ஆளுமை (Personality)

செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவானதோற்றமும், இனிமையாய்ப் பழகும் பண்பும்கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும்.அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.

* தெளிவாகக் கூறும் ஆற்றல்

செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும்தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச்சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

* மரபுகளைப் பற்றிய அறிவு

சமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்கவேண்டும். மரபுகளுக்குமுரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால்கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

* சட்டத் தெளிவு

எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படிகுற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்கவேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும்செய்தி ஆக்கினால் அவருக்கும், செய்தித்தாளுக்கும்தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாகஇருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர்....



இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர்....

அதில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது

அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது.

இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே அமெரிக்க பழக்கம், அது மிக சரியாக கணித்தது இந்தியாவிடம் கப்பல் உண்டே தவிர நீர்மூழ்கி கப்பல் இல்லை என கண்டுகொண்டது, அவ்வளவுதான் ஒரு பெரும் நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்கள்.

1965 யுத்தத்திலே அது பாகிஸ்தானிடம் இருந்தது, அப்போதைய யுத்தம் நிலத்தில் என்றாலும் அது இந்தியாவின் பிரம்மபுத்திரா கப்பலை உடைத்ததாகவும், பல இந்திய கப்பல்களை மூழ்கடித்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்து கமாண்டருக்கு மெடல் எல்லாம் கொடுத்தது.

அப்படி சம்பவம் நடக்கவே இல்லை எனினும் எங்களிடம் பலம் வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் உண்டு என இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல் விடுத்தது பாகிஸ்தான்.

அந்த செய்தியினை இந்திய தளபதி பிரம்மபுத்திரா கப்பலில் இருந்தே படித்துகொண்டிருந்தார் என்பது வேறுவிஷயம். பாகிஸ்தானியர் அப்படித்தான் பின்லேடன் இங்கு இல்லை, தாவூத் இல்லை என சொல்லாத பொய் இல்லை.

1965ல் பேட்டர்ன் டாங்க் எனப்படும் நவீன டாங்கிகளை அமெரிக்கா கொடுத்தும் பாகிஸ்தான் மரண அடி வாங்கி இருந்தது, அது தன் அவமானமாக அமெரிக்கா கருதிற்று, விளைவு இம்முறை பல நவீன வசதிகளை மேம்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை களத்தில் இறக்கிற்று.

நவீனம் என்றால் டார்பிடோ எனும் நீர்மூழ்கி ஏவுகனைகளை ஏவும் வசதி, கடல் கன்னிவெடிகளை விதைக்கும் வசதி, சுருக்கமாக சொன்னால் கடலின் அடியிருந்தே இந்தியாவின் எந்த நகரத்தையும், கப்பலையும் அழிக்கும் எமன் அது.

அந்த கப்பல் அப்படித்தான் இருந்தது, கடலை நாம் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே திடீரென ஏவுகனை எழும்பி நம் நகர் மீது விழுந்தால் எப்படி இருக்கும்? அந்த நீர்மூழ்கி அந்த ரகம் தான்.

அதற்கு காஜி அல்லது கோஜி என பெயரிட்டு மகிழ்ந்தது பாகிஸ்தான். அது என்னமோ தெரியவில்லை இந்திய எதிர்ப்பு கருவிகளுக்கு எல்லாம் கோரி,கஸ்னி என அக்கால ஆப்கன் மன்னர்கள் பெயரினை இடுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

1971 யுத்தம் தொடங்கும் முன்னமே ஐ.என்.எஸ் விக்ராந்தை அழிக்க உத்தரவிடபட்டது, எனினும் யுத்தம் தொடங்கி இனி அதனை அழித்தே ஆகவேண்டும் என வெறியோடு கிளம்பிற்று அது.

இந்தியா வங்க எல்லையில் போரில் இறங்கினாலும் அதன் பலம் கடற்படை, காஜி அவர்களின் தூக்கத்தை கெடுத்தது, அதனை அழிக்காமல் இந்திய வெற்றி சாத்தியமில்லை என்பது ராணுவ பாடம். காரணம் திடீரென நடுக்கடலில் இருந்து வரும் ஏவுகனைகளை எப்படி தடுப்பது? கப்பலை எப்படி அழிப்பது?

கடல்மேல் மிதக்கும் விக்ராந்தினை, கடலுக்குள் அலையும் காஜியிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்று மானெக்ஷாவும், கிருஷ்ணனும் சிந்தித்தார்கள்.

மிக தந்திரமான திட்டமது, அதில்தான் பாகிஸ்தானின் ஹாஜி சிக்கியது.

இஸ்ரேலின் புகழ்பெற்ற 6 நாள் போருக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த இந்தியாவின் 13 நாள் போர்.

இன்றளவும் உலக ராணுவ திட்டங்களில் பாராட்டதக்கதும், மானெக் ஷா மங்கா புகழ் அடைவதற்கும் அதுதான் காரணம். வங்கதேசம் சுதந்திரமடையவும் அதுதான் காரணம்.

ஒரு பாகிஸ்தானையே சமாளிக்க பெரும் பாடென்றால் இரு பாகிஸ்தானை சமாளிக்க என்னபாடு பட்டிருக்கவேண்டும்?
யுத்தம் தீவிரமாக காஜி கிளம்பிற்று, கப்பலில் 100 ராணுவத்தார், 50 ஏவுகனைகள், மிக ஆபத்தான கடல்கண்னிவெடிகள் ஏராளம்.

கடல்கண்ணி வெடிகள் என்றால் இப்படி சொல்லலாம்,
 கடல்கண்ணிவெடியும் அப்படித்தான் சாதுவாக மிதக்கும் ஆனால் அருகில் கப்பல்வந்தால் ஓடிசென்று வெடிக்கும்.

காஜியினை சிக்கவைக்க இந்திய திட்டம் செயல்படுத்தபட்டது, பாகிஸ்தானோ இந்தியாவின் பெருமை ஐ.என்.எஸ் விக்ராந்தை அழித்த செய்தியினை உலகிற்கு சொல்ல தயாராக இருந்தது.

இந்திய கடற்படை மிக பரபரப்பாகவும், கொஞ்சம் அச்சத்துடனம் செயல்பட்ட நேரமது, துப்பாக்கி படத்தின் வில்லனும் ஹீரோவும் ஒருவரை ஒருவர் தேடிகொண்டிருப்பது போல, இரண்டும் தேடிகொண்டிருந்தன,

ஆனால் இந்தியா முந்திகொள்ளும் பெரும் கட்டாயம் இருந்தது, காரணம் காஜி அப்படியான பெரும் நாசகாரி. அதன் கண்ணில் பட்டுவிட்டால் தப்புவது சுலபமல்ல.

இந்தியாவின் விக்ராந்த் ஏதும் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்தாலும், யுத்த தர்மத்தை மீறி அந்த ஊரே அழிந்தாலும் (அதனால் அழிக்கமுடியும்) விக்ராந்தை விடகூடாது என்ற வெறியோடு காஜி வங்ககடல் பக்கம் வந்தது.

காஜி விக்ராந்தை தேடிகொண்டிருக்க, இந்திய படைக்கோ அவகாசமில்லை, காரணம் அது நீர்மூழ்கி பரந்த கடலில் எங்கு சென்று தேடுவது?

அதனால் தளபதி கிருஷ்ணன் அட்டகாசமாக திட்டமிட்டார்.

தளபதி கிருஷணனின் திட்டம் என்னவென்றால், எங்கோ சுற்றிகொண்டிருக்கும் காஜி நீர்மூழ்கியினை குறிப்பிட்ட இடத்திற்கு தந்திரமாக வரவைப்பது, வந்ததும் போட்டு தள்ளுவது.

அதற்காக கோவளம் பீச், கோல்ட்ன் பீச் கடற்கரைகளை சொல்லமுடியாது,

அது மிக குறிப்பிடபட்ட இடமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஹாஜி காலத்திற்கும் சிக்காது.

அவர்கள் குறிப்பிட்ட இடம் விசாகபட்டினம், இயற்கை துறைமுகம். ஆழமான கடல். அப்படியே அங்கு பரபரப்பினை கிளப்பிவிட்டார்கள், பரபரப்பு என்றால் 500 மூட்டை அரிசி, 200 கிலோ ஆடு, 2000 லிட்டர் டீசல் எல்லாம் 2 நாளுக்குள் வேண்டும் மிக அவசரம், என பெரும் கொள்முதல் செய்வதாக இந்திய உளவுதுறையினர் சத்தம்போட்டு வியாபாரம் பேசினர்.

(ரகசியமாக மீணவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்தது கடற்படை, விநோத நீர்குமிழி கண்டாலோ, அசாதாரண அலைகளை கண்டாலோ உடனே தகவல் தெரிவிக்க சொல்லி இருந்தார்கள்.)

மிக மிக பரபரப்பான காலங்கள் அவை

விசாகபட்டினததில் இருந்த பாகிஸ்தான் உளவாளிகள் இதனை வழக்கம்போல பாகிஸ்தானுக்கு அனுப்பினர், இந்திய உளவுதுறையினர் மிக அவசரம் என துரிதபடுத்தியதையும், பெரும் பொருள் வாங்குவதையும் மறக்காமல் அனுப்பினர், அவ்வளவுதான் துள்ளிகுதித்து பாகிஸ்தான் கடற்படை, சிக்கியது விக்ராந்த் என மகிழ்ந்தார்கள்.

(இதனைத்தான் கமலஹாசனும் விஸ்வரூபத்தில் சொல்லி இருந்தார், பாகிஸ்தான் உளவாளிகள் இப்பொழுதும் எங்கும் இருக்கலாம், இதனை படித்துகொண்டும் இருக்கலாம்

அதே நேரம் இந்திய உளவாளிகளும் பாகிஸ்தானில் டீ குடித்துகொண்டிருக்கலாம், இவை எல்லாம் யுத்த தர்மம், ராணுவ அறம்)

இலங்கை அருகே சுற்றிகொண்டிருந்த கொடூர ஹாஜிக்கு தகவல் அனுப்பினார்கள், பட்சி விசாகபட்டினத்தில் இருக்கின்றது இன்றே சென்று உடையுங்கள், மறக்காமல் பின்குறிப்பினையும் எழுதினார்கள்,

அதாவது ஏதும் சண்டை நடந்தால் அந்த நகரமே அழிந்தாலும் பரவாயில்லை, கப்பல் தப்ப கூடாது.
உற்சாகமாய் வந்தது காஜி , வந்ததும் சும்மா இருந்திருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் டாக்கா (கிழக்கு பாகிஸ்தான்) சில தகவல்களை அனுப்பியது, அதனை வழிமறித்து படித்து நிலமையினை புரிந்துகொண்டது இந்தியபடை.

அதாவது நாங்கள் விசாகபட்டினத்தில் இருக்கின்றோம், இந்த விக்ராந்தை கடலுக்குள் மூழ்கடித்துவிட்டு, அது மூழ்குவதை ஆசைதீர பார்த்துவிட்டு சிட்டகாங்( வங்க துறைமுகம்) வந்து மேல் எழுவோம், எம்மை வரவேற்க தயாராகுங்கள் என்ற செய்தி அது.

அதோடு இந்திய தரப்பு வேண்டுமென்றே ரகசிய தகவல்களை, பாகிஸ்தான் படிக்குமாறு அனுப்பி குழப்பியது அல்லது நம்பவைத்தது. அதாவது கப்பலின் விமானங்களின் ஒன்று பழுது, பாதுகாப்பு கப்பல்களில் பிரச்சினை என ஏதோதோ அனுப்பி விக்ராந்த அங்கேதான் இருக்கின்றது என பிம்பத்தை உருவாக்கியது.

அது டிசம்பர் 3 நள்ளிரவு. விசாகபட்டினத்தை அடைந்தது ஹாஜி. இடம், ஆயுதம் எல்லாம் உறுதி செய்யபட்டபின் மெதுவாக வெளிவந்து கப்பலை குறிபார்க்க தேடியது, அதன் கண்களில்பட்டது ராஜ்புத் எனப்படும் இன்னொரு கப்பல்.

அதனை கண்டதும் நீருக்குள் படக்கென்று மூழ்கியது ஹாஜி எனினும், ராஜ்புத் கப்பல் அந்த அசாதாரண கடல் அலைகளை இனங்கண்டது, ஆனாலும் அது ஹாஜி என தெரியாது.

பொதுவாக பெரும் விமானம் தாங்கி கப்பல்கள் பல கப்பல்கள் துணையோடுதான் பயணிக்கும், அப்படி ராஜ்புத் கப்பலை விகராந்தின் துணைகப்பலாக எண்ணி விட்டுவிட்டது ஹாஜி, அதன் முதல் தவறு இது. தவறு என சொல்லமுடியாது. புலிவேட்டைக்கு செல்லும் பொழுது எலியினை கொல்வது யார்? அப்படித்தான் அது புலியினை தேடியது.

ஆனால் ராஜ்புத் கப்பல் கேப்டனுக்கு பொறி தட்டியது, எதற்கும் இருக்கட்டும் என கடல் கன்னிவெடிகளை வீசிவிட்டு அவர் கப்பலை கிளப்பினார். அடுத்த 30ம் நிமிடத்தில் முடிந்தது பாகிஸ்தான் கனவு.

பெரும் வெடிச்சத்தம், விசாகபட்டின மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைந்தன, பெரும் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்தாலும் படு ஜாக்கிரதையான இந்திய ராணுவம் முதலில் அதனை நம்பவில்லை. காரணம் ஹாஜியின் திசை திருப்பும் விளையாட்டாக இருக்கலாம், என்ன சத்தம் என சென்றால் தொலைத்துவிடுவார்கள்.

நிதானித்து டிசம்பர் 5ம் தேதி, இந்திய கடற்படை கடலடி வீரர்கள் சென்று பார்த்தபொழுது பிரமாண்ட ஹாஜி முன்பக்கம் வெடித்து மூழ்கி கிடப்பதையும், 95 பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களையும் கண்டார்கள், உறுதிபடுத்தினார்கள் ஹாஜி தொலைந்தது.

இந்த களபேரங்கள் நடக்கும்பொழுது அந்தமானுக்கு அப்பக்கம் பத்திரமாக நின்றுகொண்டிருந்தது ஐ.என்.எஸ் விக்ராந்த். அதாவது 10 நாளைக்கு முன்பே அதனை அந்தமானுக்கு கடத்திவிட்டு விசாகபட்டிணத்தில் கண்ணாமூச்சி ஆடியது இந்திய கடற்படை.

பின் பெரும் ஆபத்து நீங்கிய இந்திய கடற்படை தூள் பறத்தியது. ஐ.என்.எஸ் விக்ராந்தை மீறி எந்த பாகிஸ்தானிய கப்பலும் வங்க கடலுக்குள் வரமுடியவில்லை. அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை ரூட்களை முடக்கியது விக்ராந்த்.

போதா குறைக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை அகதளம் செய்தது இந்தியபடை, ஹாஜி மூழ்கடிக்கபட்டபின் இந்திய கடற்படை எதற்கும் காத்திருக்கவில்லை

தன் நீர்மூழ்கி இந்தியாவால் மூழ்கடிக்கபட்டதை ஜீரணிக்கமுடியாத அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது, பதிலுக்கு சோவியத் யூனியன் மிரட்ட, பின்வாங்கிய அமெரிக்கா பாகிஸ்தானை முறைத்துவிட்டு அமைதியானது.

பலமிழந்த பாகிஸ்தானிய படைகள், சப்ளை இல்லாததால் சோர்ந்தன, கிட்டதட்ட 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்து காட்டினார் மானெக்க்ஷா, அதோடு பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்தார்.

இவை எல்லாம் இந்திய கடற்படையின் பெரும் சாகசங்கள். இந்திய ராணுவத்தின் தந்திரமான நகர்வுக்கு கிடைத்த வெற்றி, உலகமே வியந்து பார்த்த சம்பவம் இது

இந்திராவும், மானெக்ஷாவும் உலக பிரபலம் ஆனார்கள். மானெக்ஷா மங்கா புகழ்பெற்றார், அவரை அரசியலுக்கு வர எல்லாம் அழைத்தார்கள், அவர் பெயர் அப்படி மின்னியது

ஆனால் அவர் வரவில்லை மாறாக ஊட்டிபக்கம் வந்து ஓய்வெடுத்தார்

இந்திய வரலாற்றில் இந்த டிசம்பர் 4 மறக்கமுடியாமல் ஆனது இந்த சாகசத்தில்தான், ஒவ்வொரு இந்தியனும் மறக்காமல் படிக்க வேண்டிய விஷயங்கள் இவை......