வியாழன், 27 டிசம்பர், 2018

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக...

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக...

*இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல்*

 *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

 *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்

 *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்

 *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*

1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்

 *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*

1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்

 *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்

 *7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*

1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு

 *8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி

 *9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*

1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி

 *10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*

1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்

 *11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*

1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்

 *12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*

1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்

 *13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை

 *14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

 *15. சேலம் பாராளுமன்ற தொகுதி*

1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி

 *16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு

 *17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*

1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்

 *18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*

1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)

 *19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி

 *20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*

1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்

 *21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*

1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்

 *22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்

 *23. கரூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை

 *24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை

 *25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*

1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)

 *26. கடலூர் பாராளுமன்ற தொகுதி*

1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி

 *27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)

 *28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.*

1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்

 *29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்

 *30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*

1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி

 *31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*

1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)

 *32. மதுரை பாராளுமன்ற தொகுதி*

1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு

 *33. தேனி பாராளுமன்ற தொகுதி*

1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்

 *34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*

1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை

 *35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*

1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

 *36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*

1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி

 *37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி

 *38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*

1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்

 *39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*

1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்

வியாழன், 20 டிசம்பர், 2018

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

*பாரதிதாசன் பல்கலை:*
 எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

சனி, 15 டிசம்பர், 2018

Daily Current Affairs + PIB: 08 December 2018


Daily Current Affairs + PIB: 08 December 2018

Paper 2 and 3:

Topics Covered:

Government policies and interventions for development in various sectors and issues arising out of their design and implementation.
Development processes and the development industry the role of NGOs, SHGs, various groups and associations, donors, charities, institutional and other stakeholders
Welfare schemes for vulnerable sections of the population by the Centre and States and the performance of these schemes; mechanisms, laws, institutions and bodies constituted for the protection and betterment of these vulnerable sections.
e-technology in the aid of farmers.


State of Maharashtra’s Agribusiness and Rural Transformation (SMART) Project



What to study?

For Prelims: Key features of the project.
For Mains: Significance of the project and challenges ahead.


Context: Maharashtra Government has launched World Bank assisted State of Maharashtra’s Agribusiness and Rural Transformation (SMART) Project to transform rural Maharashtra.

Aim: to revamp agricultural value chains, with special focus on marginal farmers across 1,000 villages.



State of Maharashtra’s Agribusiness and Rural Transformation (SMART) Project:

The objective of project is to create and support value chains in post-harvest segments of agriculture, facilitate agribusiness investment, stimulate SMEs within the value chain.
Focus: It will also support resilient agriculture production systems, expand access to new and organised markets for producers and enhance private sector participation in the agribusiness.


Coverage:

It will cover almost one-fourth of Maharashtra. Its focus is on villages which are reeling under worst agriculture crisis compounded by lack of infrastructure and assured value chains to channelize farm produce.


Significance:

The project is giant step towards transformation of rural economy and empowerment of farmers and also sustainable agriculture through public-private partnership (PPP) model.
It seeks to ensure higher production of crops and create robust market mechanism to enable farmers to reap higher remunerations for the yield. It unites agriculture-oriented corporates and farmers by providing them common platform.


Sources: the hindu.

Mains Question: Critically analyse the potential of agribusiness to address agrarian distress in India.

Paper 2 and 3:

Topics Covered:

Government policies and interventions for development in various sectors and issues arising out of their design and implementation.
Issues relating to development and management of Social Sector/Services relating to Health, Education, Human Resources.


Paper 2:

Topics Covered:

Important International institutions, agencies and fora, their structure, mandate.


UN’s Committee on Economic, Social and Cultural Rights



What to study?

For Prelims and Mains: About UN’s Committee on Economic, Social and Cultural Rights.



Context: Former Indian diplomat, Preeti Saran has been elected unopposed to an Asia Pacific seat on the United Nation’s Committee on Economic, Social and Cultural Rights (CESCR).

The UN’s Economic and Social Council (ECOSOC) elected Saran to the 18-member committee ‘CESCR’ for a four-year term beginning on January 1, 2019.


About Committee on Economic, Social and Cultural Rights (CESCR):

The CESCR was set up in 1985 by the Economic and Social Council (ECOSOC) of the United Nations.
It was constituted with an aim to monitor on its behalf the implementation of the International Covenant on Economic, Social and Cultural Rights (ICESR), which has been ratified by 169 countries.
The countries that are parties to the covenant are required to submit reports to the CESCR every five years on how they protect the economic, social and cultural rights.
The committee examines each report and addresses its concerns and recommendations to the State party in the form of concluding observations.
The Members of the CESCR serve in their personal capacities as experts and do not represent their countries even though they may be nominated by their own nation.
The CECSR meets in Geneva and holds two sessions per year, consisting of a three-week plenary and a one-week pre-sessional working group.


Sources: the hindu.

Paper 2 and 3:

Topics Covered:

Government policies and interventions for development in various sectors and issues arising out of their design and implementation.
Agricultural produce and issues and related constraints; e-technology in the aid of farmers.


Swaminathan calls GM crops a failure



What to study?

For Prelims: About GM crops, their production and other Genetic engineering related key facts.
For Mains: Concerns raised over the introduction of GM crops, arguments in favour and against.


Context: Leading agriculture scientist M.S. Swaminathan, in a research paper, has described Bt cotton as a ‘failure’.

The findings were published in paper ‘Modern Technologies for Sustainable Food and Nutrition Security’. It is a review of crop development in India and transgenic crops — particularly Bt cotton, the stalled Bt brinjal as well as DMH-11, a transgenic mustard hybrid.


Key observations made:

The paper notes that GE (genetically engineered) Bt cotton has failed in India. It has failed as a sustainable agriculture technology and has, therefore, also failed to provide livelihood security for cotton farmers who are mainly resource-poor, small and marginal farmers.
Besides, the precautionary principle (PP) has been done away with and no science-based and rigorous biosafety protocols and evaluation of GM crops are in place.
The paper also raises questions on the genetic engineering technology itself on the grounds that it raises the cost of sowing. Also, the insertion of foreign genes (in the plant) could lead to “molecular and cellular events not precisely understood.”


Way ahead- Prof. Swaminathan’s suggestions:

The government should only use genetic engineering as a last resort. Genetic engineering technology is supplementary and must be need based. Only in very rare circumstance (less than 1%) may there arise a need for the use of this technology.



What is a GM crop?

A GM or transgenic crop is a plant that has a novel combination of genetic material obtained through the use of modern biotechnology.

For example, a GM crop can contain a gene(s) that has been artificially inserted instead of the plant acquiring it through pollination. The resulting plant is said to be “genetically modified” although in reality all crops have been “genetically modified” from their original wild state by domestication, selection, and controlled breeding over long periods of time.



Do we need GM crops?

Yes and why?

Higher crop yields.
Reduced farm costs.
Increased farm profit.
Improvement in health and the environment.


No and why?

Lack of clarity: It is clear that the technology of genetic engineering is an evolving one and there is much, especially on its impact on human health and environment that is yet to be understood properly. The scientific community itself seems uncertain about this.

While there are many in this community who feel that the benefits outweigh the risks, others point to the irreversibility of this technology and uncontrollability of the Genetically Modified Organisms (GMO) once introduced in the ecosystem. Hence, they advocate a precautionary approach towards any open release of GMOs.

Threat to domestic crops: One of the concerns raised strongly by those opposing GM crops in India is that many important crops like rice, brinjal, and mustard, among others, originated here, and introducing genetically modified versions of these crops could be a major threat to the vast number of domestic and wild varieties of these crops.

In fact, globally, there is a clear view that GM crops must not be introduced in centres of origin and diversity. India also has mega biodiversity hotspots like the Eastern Himalayas and the Western Ghats which are rich in biodiversity yet ecologically very sensitive. Hence it will only be prudent for us to be careful before we jump on to the bandwagon of any technology.

There is also a potential for pests to evolve resistance to the toxins produced by GM crops and the risk of these toxins affecting nontarget organisms. There is also the danger of unintentionally introducing allergens and other anti-nutrition factors in foods.



Sources: the hindu.

Mains Question: In India some of the factors are forcing farmers to abandon India’s first genetically modified (GM) crop, Bt cotton. What are these factors? Discuss impact on farmers and GM companies.

Paper 3:

Topics Covered:

Awareness in space.


Method to simulate, predict solar activity over ten years developed



What to study?

For Prelims and Mains: About the findings, sunspots and their effects.



Context: A team of researchers from IISER Kolkata have developed a way of predicting the intensity of activity in the next solar cycle (approximately from 2020 to 2031) using data spread over the last 100 years.



Background:

Astronomers have observed sunspots on the surface of the sun for nearly 400 years. It is known that sunspots follow a cyclic pattern of growing in number and disappearing in approximately 11 years, known as the sunspot cycle or the sun’s activity cycle. We are currently in the 24th sunspot cycle since the observation began in 1755.



Findings:

The researchers found that the sun’s activity would not dip during the next cycle, but it would be similar to the current cycle, perhaps even stronger. They expect the cycle to peak around 2024.



How was it found?

The researchers simulated the behaviour of the sun using magnetic field evolution models and observational data. They simulated solar activity, and using inputs from observed data from one cycle, predicted the behaviour of the sun over the next cycle, about ten years in advance.


What are Sunspots?

Sunspots are temporary phenomena on the Sun’s photosphere that appear as spots darker than the surrounding areas. They are regions of reduced surface temperature caused by concentrations of magnetic field flux that inhibit convection. Sunspots usually appear in pairs of opposite magnetic polarity.



Why study sunspots?

For the understanding of the long-term variations of the sun and its impact on our climate which is one of the science objectives of Aditya mission. The forecast will be also useful for scientific operational planning of the Aditya mission.
To know the effects on space weather. This refers to the effect of radiation, particle flux and magnetic flux in the region around the sun. During extreme events, space weather can affect electronics-driven satellite controls, communications systems, air traffic over polar routes and even power grids.
Sunspots are correlated with climate on earth. A lot of the research in this area focuses on predicting the way the next sunspot cycle will shape up – whether the sun will be extremely active and produce many sunspots or not.


‘Maunder-like minimum’:

There have been predictions that the next cycle (cycle 25) will show reduced sunspot activity. There have even been speculations that the sun may be heading towards a period of prolonged low activity – what solar physicists describe as a ‘Maunder-like minimum’.

The Maunder minimum refers to a period from 1645 to 1715 where observers reported minimal Sunspot activity — the number of sunspots reduced by a factor of nearly 1,000, over a period of 28 years.

During this and other such periods of low activity, some parts of Europe and North America experienced lower-than-average temperatures. While the connection between the Maunder minimum and the climate on earth is still debated, it gives another reason to watch the sunspots.


Sources: the hindu.

Paper 3:

Topics Covered:

Awareness in space.


Chang’e-4 mission



What to study?

For Prelims and Mains: Features, objectives and significance of the mission.



Context: China has launched Chang’e-4, a first probe ever to explore the dark side of the Moon, marking another milestone in its ambitious space programme.



Background:

The Moon is tidally locked to Earth, rotating at the same rate that it orbits our planet, so the far side is never visible from Earth. The probe, the Chang’e-4, is expected to make the first-ever soft landing on the far side of the Moon. Previous spacecraft have seen the far side of the Moon, but none has landed on it.

The far side of the moon known as ‘South Pole-Aitken Basin’ still remains a mystery among space scientists and by sending a probe there, China will outdo the historical achievements of the US and USSR.



About the mission:

Chang’e 4 is the fourth mission in the country’s lunar mission series which is being named after the Chinese moon goddess.

The tasks of the Chang’e-4 probe include low-frequency radio astronomical observation, surveying the terrain and landforms, detecting the mineral composition, and measuring the neutron radiation and neutral atoms to study the environment on the far side of the moon.


Significance of the mission:

According to experts, landing on the far side of the moon is undoubtedly one of the most challenging missions ever launched by any of the world’s superpowers.



Difficulties:

Communication difficulties will be the main problem faced by the Chinese team as they try to land on the other side of the moon. China is expected to consider using options like radio telescopes to communicate in the absence of a transmitting medium.



Sources: the hindu.

Paper 2 and 3:

Topics Covered:

Important International institutions, agencies and fora, their structure, mandate.
Linkages between development and spread of extremism.
Role of external state and non-state actors in creating challenges to internal security.
Security challenges and their management in border areas; linkages of organized crime with terrorism.


UN framework to combat international terrorism



What to study?

For Prelims: About the framework.
For Mains: Significance and the need for framework, challenges ahead and the need for international cooperation.


Context: The United Nations has launched a new framework titled ‘UN Global Counter-Terrorism Coordination Compact’ to combat international terrorism and coordinate efforts across the peace and security, humanitarian, human rights and sustainable development sectors.



About the ‘UN Global Counter-Terrorism Coordination Compact’:

The framework is an agreement between the UN chief, 36 organisational entities, the International Criminal Police Organisation (INTERPOL) and the World Customs Organisation to better serve the needs of member states when it comes to tackling the scourge of international terrorism.
The Coordination Committee of the United Nations will oversee the implementation of the framework and monitor its implementation. The committee will be chaired by UN Under-Secretary-General for counter-terrorism.


Why do we need the framework?

The policies that limit human rights only end up alienating the very communities they aim to protect, which normally have every interest in fighting extremism and as a result, such policies can effectively drive people into the hands of terrorists and undermine prevention efforts. The new framework has been introduced keeping in mind the need to ensure full respect for international human rights standards and rule of law in countering terrorism.



Need for international cooperation:

Despite recent successes against the ISIS and its affiliates, the threat posed by returning and relocating fighters, as well as from individuals inspired by them, remains high and has a global reach.

The 2018 Global Terrorism Index released by the Institute for Economic and Peace, indicates that despite a 27% fall in the number of deaths from acts of terrorism worldwide, the impact of terrorism remains widespread, with 67 countries experiencing deadly attacks, which is the second highest recorded number of countries in the past twenty years.
Emerging technologies such as artificial intelligence, drones and 3D (three-dimensional) printing are also being misused.


Sources: the hindu.

Paper 2:

Topics Covered:

Development processes and the development industry – the role of NGOs, SHGs, various groups and associations, donors, charities, institutional and other stakeholders.


Ministry of New and Renewable Energy conferred Skoch Award for National Significance.



Ministry of New and Renewable Energy has been conferred the Skoch Award for National Significance.

The award has been conferred considering its purpose and critical role played in installing about 73 GW renewable energy capacity in the country.

With 21 per cent of total installed capacity, within the year renewable energy grossed one billion units of electricity in the country.

India’s ranking:

India ranks fourth in the world in wind energy capacity, and
India ranks fifth in solar & total energy capacity installed in the world.
India had played a critical role in setting up of international solar alliance.



Background:

Skoch Group

It is a think tank dealing with socio-economic issues with a focus on inclusive growth since 1997.
It has instituted India’s highest independent civilian honours in the field of governance, finance, technology, economics and social sector.


Skoch Award 2018

Who can nominate?

Central government
State government
Local body
Municipality
City/District administration
State Owned Enterprises/Undertakings
SKOCH Award celebrates excellence of governance delivery by domain departments. This includes having sufficient familiarity, capacity and knowledge about the functionality of their systems, processes and outcomes.



Source: PIB



Paper 2 and 3:

Topics Covered:

Development processes and the development industry – the role of NGOs, SHGs, various groups and associations, donors, charities, institutional and other stakeholders.
Issues relating to poverty and hunger.
Food processing and related industries in India – scope and significance, location, upstream and downstream requirements, supply chain management.


Food and Agriculture organization (FAO) Council approves India’s proposal to observe an International Year of Millets in 2023.



Union Minister of Agriculture and Farmers’ Welfare has said that the 160th session of the Food and Agriculture Organization (FAO) Council, currently underway in Rome, approved India’s proposal to observe an International Year of Millets in 2023.

In addition, the FAO Council also approved India’s membership to the Executive Board of the United Nations World Food Program (WFP) for 2020 and 2021.



Minister’s statement:

This international endorsement comes in the backdrop of India celebrating 2018 as the National Year of Millets for promoting cultivation and consumption of these nutria-cereals.
This is further supported by increase in Minimum Support Prices (MSP) of millets.
Millets consists of Jowar, Bajra, Ragi and minor millets together termed as nutria-cereals.
Through the Department of Food and Public Distribution, State Governments are allowed to procure jowar, bajra, maize and ragi from framers at MSP.


About FAO –

The Food and Agriculture Organization (FAO) is specialized agency of the United Nations that leads international efforts to defeat hunger.

Headquarters: Rome, Italy

Founded: 16 October 1945

Goal of FAO: Their goal is to achieve food security for all and make sure that people have regular access to enough high-quality food to lead active, healthy lives.



FAO Council –

Origin: Established by the Conference at its Third Session (1947) to replace the original “Executive Committee of FAO” in accordance with a recommendation of the Preparatory Commission on World Food Proposals.

Purpose: The Council, within the limits of the powers, acts as the Conference’s executive organ between sessions.

It exercises functions dealing with the world food and agriculture situation and related matters, current and prospective activities of the Organization, including its Programme of Work and Budget, administrative matters and financial management of the Organization and constitutional matters.


Source: PIB

Facts for Prelims:



Clean Sea- 2018:

What is it? It is a Regional Level Marine Oil Pollution Response Exercise conducted by Indian Coast Guard (ICG) recently at sea off Port Blair, Andaman & Nicobar (A&B) Islands.

The objective of exercise was to ascertain preparedness of IGC, resource agencies and other stakeholders in responding to major oil spill in line with provisions of National Oil Spill Disaster Contingency Plan (NOS-DCP).

Key facts:

Indian Coast Guard (ICG) under Ministry of Defence is responsible for marine environment protection in maritime zones of India and is coordinating authority for response to oil spills in Indian waters.
It has drawn up National Oil Spill Disaster Contingency Plan (NOS-DCP) and has established three pollution response centres at Mumbai, Chennai and Port Blair.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

TNPSC - DEO Exam 2018 - Notification Published!

TNPSC - DEO Exam 2018 - Notification Published ...



D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ....


புதன், 28 நவம்பர், 2018

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது?

முதலை 

விளக்கம்::
நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு முதலை தான். மூக்கில் பற்களைக் கொண்ட உயிரினம் முதலை மட்டுமே.முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது.

 இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.

 மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முதலைகள் நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.

 .2 . தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு எது?

பன்றி

விளக்கம்::
தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு பன்றி மட்டுமே. பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன.

 இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது. கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும்.

 பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்.பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பன்றிகளை காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

3 . தூங்கிக் கொண்டே நீந்தக் கூடிய பறவை எது?

வாத்து

விளக்கம்::
வாத்து (Duck) பறவை இனத்தை சேர்ந்ததாகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள்.

 பறவைகளிலேயே மிகவும் முட்டாள் தனமான பறவையாக வாத்துக்கள் சொல்லப்படுவதுண்டு. இவைகள் அசமந்தங்களின் அடையாளம். பல சமயங்களில் உறங்கிக் கொண்டே நீந்தும்.

 அதனால் எளிதில் இவைகள் மற்ற எதிர் விலங்குகளால் தாக்கப்படும்.

4 . ‘உயிரினங்களின் தோற்றம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

சார்லஸ் டார்வின்

விளக்கம்::
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

 இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

 .5 . பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் காணப்படுவதுண்டு?

நான்கு

விளக்கம்::
பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் நான்கு பகுதிகள் காணப்படுவதுண்டு. இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது களம் (Esophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது.

 இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும்.

சனி, 17 நவம்பர், 2018

புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்? புயல்களும் அதன் பெயர்களும் !


கஜா புயல் :-

 புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?
புயல்களும் அதன் பெயர்களும் !

*புயல் என்றவுடன் அனைவர்* *மனதிலும் தோன்றக்கூடிய* *ஒரே கேள்வி அந்த புயலின்* *பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின்* *பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது?* *இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை?* *இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்*

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

*வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்*

*மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.*

*யார் முதலில் பெயர் வைத்தது?*

*இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.*

*ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.*

*பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.*

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

*வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.*

 *இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.*

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

*🍋2005 டிசம்பர் - பானூஸ்*
*🍋2008 நவம்பர் - நிஷா*
*🍋2010 நவம்பர் - ஜல்*
*🍋2011 டிசம்பர் - தானே*
*🍋2012 அக்டோபர் - நீலம்*
*🍋 2013 டிசம்பர் - மடி புயல்*
*🍋 2015 டிசம்பர் - நாடா*
*🍋 2016 டிசம்பர் - வர்தா*
*🍋 2017 நவம்பர் - ஒகி*
*🍋 2018 நவம்பர் - கஜா*

*கஜா புயல் :-*

*தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது.

வியாழன், 15 நவம்பர், 2018

புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா?


பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.

சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

புயலின் வகைகள்

புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.

அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

பெயர் சூட்டுதல்

அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடலில்...

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.

வியாழன், 8 நவம்பர், 2018

9TH & 10TH GEOGRAPHY Q/A

9TH  & 10TH GEOGRAPHY Q/A

1.கூற்று ஆராய்க.
1.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை
2. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை
அ) கூற்று 1ம்,2ம் சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி
2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு--  1990
3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
6.எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு
27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?--  எல்நினோ
34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்

35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று
37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா
39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை
41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம்
42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி
43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு--  1980
45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
49.வேதகால ஆறு---  சரஸ்வதி
50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சி—சரஸ்வதி
51.குருசிகார் அமைந்துள்ள மலை--அபுமலை. ஆரவல்லி மலைத்தொடர்
52.பஞ்சாபில் கால்பைசாகி என்று அழைக்கப்படும் காற்று?--  நார்வெஸ்டார்ஸ்

53.தென்மேற்கு பருவகாலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவமழை வெடிப்பு
54. 200செமீ க்கும் அதிகமான மழைப்பெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 200செமீ-300செமீ வரை- அதிக மழை பெறும் பகுதி
55.இந்தியாவில் பருவகால தொடக்க காலத்தையும் முடிவு காலத்தையும் நிர்ணயிப்பது--ஜெட் காற்றோட்டம்
56.நீலகிரி மலைப்பகுதியில் இணையும் இரண்டு மலைத்தொடர்கள் எவை?-- கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
57.கரண்டி வாயன் என்பது?-- தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒரு வகை பறவையின் பெயர்.
58.BRO- ஆண்டு--  1960
59.தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது?  வறுமையை ஒழிப்பதற்காக
60.புகையிலையை இந்தியாவில் அறிமுகபடுத்தியவர்கள்?—போர்த்துகீசியர்கள்
61.SIPCOT தொடங்கப்பட்ட ஆண்டு?—1972
62.புகையிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள்?—போர்த்துகீசியர்கள்
63.தங்க இழை பயிர் ?—சணல்
64.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?—கர்நாடகா
65.GEMS Explation?--- GLOBAL ENVIRONMENT MONITORING SYSTEM
66.உலகின் 2வது உயர்ந்த சிகரம்?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
67.யானைகளை அழிவிலிருந்து காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர்? ப்ராஜெக்ட் யானை பாதுகாப்புத்திட்டம்
68.இந்திய கடற்கரையின் நீளம்- அந்தமான் நிகோபார் தவிர-- 6000கிமீ
69.தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் :? தஞ்சாவூர்
70.பரத்பூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?—பறவைகள்
71.பருத்தி ஒரு _________பணப்பயிர்
72.பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படுவது--CO, CO2, CFC
73.புதுப்பிக்க இயலாத வளங்கள்---கனிம வளங்கள்,நிலக்கரி
74.இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்—எரிமலைவெடிப்பு
75.புதுப்பிக்கக்கூடிய வளங்கள்--சூரிய சக்தி. நீர்வள ஆதார்ங்கள் புவி வெப்பசக்தி காற்று
76.தமிழ்நாட்டில் வெப்பம் மிகுந்த மாதம் எது?--- மே
77.Keel kandavatrul eadu pannattu vimaana nilayam illai?  Madurai
78.ஓதசக்தி அதிகமாக கிடைக்குமிடம்-- காம்பே வளைகுடா
79.இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்--புதுடில்லி.
80.பூர்வாச்சல் என்று அழைக்கப்படுவது-- கிழக்கு இமயமலைகள்
81.அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் ஆன ஆண்டு—1936
82.இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து தொடங்கிய ஆண்டு ?-- 1853 MUMBAI - THANE,34 MILE
83.பாங்கர் – காடர்--பாங்கர்- பழைய வண்டல்மண். காடர் - புதிய வண்டல்மண்
84.தேசிய அளவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம் எது?—TAMILNADU
85.இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர்—பருத்தி
86.வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து-- வான்வழி
87.இந்தியாவின் மொத்தப் பரப்பில் தமிழ்நாட்டின் சதவீதம்?-- 4%
88.Kurunji of kodaikanal hills blooms once in.....years.— 12
89.சராக்கா என்பவர் யார்?- ஆயுா்வேத மருத்துவா்
90.ulagin erandavathu uyarntha sigaram ethu?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
91.அமிலமழை கண்டறியப்பட்ட ஆண்டு--- 1852
92.முதல் வாகனத்தொழிலகம் தொடங்கப்பட்ட இடம்--1947 குர்லா(மும்பை)பிரிமியர் ஆட்டோமொபைல்
93.சிட்டுக்குருவிகள் காணப்படாததற்கு காரணம்--மின்னஞ்சல் கோபுரங்கள்
94.முதன் முதலில் புகையிலை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர் யார் ?-- PORCHIKESIYARGAL,1508
95.மினிகாய் என்பது என்ன?-- இலட்சத் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு
96.ஆறுவழி சிறப்பு சாலைகள்- தூரம்-- 5846 km
97.கிழக்கு இமயமலைகள் வேறு பெயர்—பூர்வாச்சல்
98.BRO-BORDER ROADS ORGANISATION
கேரளாவிலுள்ள பெரிய ஏரி--  VEMPANATTU ERI
99.TNRH 174 என்பது?-- நெல்ரகம் . திருவரூர்
100.கடக ரேகை இந்தியாவில் எந்த மாநிலங்களின் வழியே செல்கிறது?-- 1.KUJARATH,2.RAJASTHAN,3.MP.4.JHARKANT,5.SATTESKAR.6.WESTBENKAL.7.TIRIPURA,8.MIZZORAM
101.latchatheven thalainageram ethu?—கவரத்தி
102.மாஞ்சாரல் – மாநிலங்கள்-- கேரளா கர்நாடகா
103.தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை?—24
104.தார் பாலைவனம் – மழைப்பொழிவு-- 25 மி.மீ க்கு குறைவு
105.வறட்சியிலும் வளரும் பயிர்–-எண்ணெய் வித்துக்கள் தினை வகைகள்
106.இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைந்துள்ள மாநிலம்--இந்துஸ்தன் எஃகு நிறுவனம் 1959-பிலாய்,சட்டீஸ்கர்,; 1965ரூர்கேலா-ஒடிசா,, 1959மேற்குவங்கம்-துர்காப்பூர்,, 1972பொகாரோ-ஜார்கண்ட்

107.சின்கோனா - மருந்துப்பொருள் என்ன—குனைன்
108.தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை?—385
109.காவிரி ஆறு உற்பத்தியாகும் மலை? --குடகு மலை
110.tamil natil ulla desiya poonkakalin ennikai?-- 13 paravaigal saranalayam, 7 vanavilangu saranalayam, 5 deasiya poongakkal

111.Avadi full form?-- Armoured Vehicles and Ammunition Depot of India

112.தமிழ்நாட்டில் கால்வாய் பாசன முறையிலான சதவீதம்--27 %

113.மீனை வளர் - மீனோடு வளர்--காரைக்கால் மீனவ விவசாய முழக்க வாசகம்
114.இங்கிலாந்தை விட பரப்பளவில் இந்தியா எத்தனை மடங்கு பெரியது? 8மடங்கு
115.கோவாவின் தலைநகரம் ?-- பனாஜி
116.யூனியன் பிரதேசங்களில் பரப்பளவில் பெரியது ? சிறியது ? அந்தமான் , லச்சதீவு
117.கிழக்கு மேற்காக இமயமலை அமைத்துள்ள வடிவம் ? வில் வடிவம்.
118.அங்காரா கோண்டுவான நிலபகுதிக்கு இடை பட்ட பகுதி?  டேத்தீஸ் கடல்
119.நீர் மாசடைதல் என்பது— வேதியியல் இயற்பியல் உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவது .
120.aaveri aatrin tunai aarugal evai?-- Noyal, bhavani, amaravati, mooyar

121.Tamil nadu has .... climate.--- tropical
122.செங்கோட்டை கணவாய் எந்த இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது-- வருஷநாடு அகத்தியர்

123.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்(ICAR) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?—1929
124.வரதட்சனை தடுப்பு சட்டம் எப்பொது?—1961
125.மோனோசைட் மணலில் காணப்படும் தாது--   தோரியம்
126. india's population as 1 st March 2001 stood at ?--  1027 million.
127.தருமபுரி பீட பூமியின் வேறு பெயர்?—பாராமஹால்
128.. second smallest country in the world is ?—Monaco
129.தொட்ட பெட்டாவின் உயரம் எவ்வளவு?--  2637 மீ
130.தென்மேற்கு பருவக்காற்றினால் மழைபெறும் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் எவை?-- கன்னியாகுமரி. ஈரோடு. கோயம்புத்தூர் 131.TNRH174- இன் சிறப்பம்சம்–-  ஏக்கருக்கு 4500 கிலோ நெல்
132.பொன் புரட்சி , மஞ்சள் புரட்சி என்பது-- OIL SEEDS-மஞ்சள் புரட்சி
133..சதுப்பு நிலகாடுகளின் வேறு பெயர் ? மாங்குரோவ் காடுகள்
134..அணு சக்தி கனிமங்கள் இந்தியாவில் காணப்படும் பகுதிகள் ? ஜார்கண்ட் ,ஆரவல்லி தொடர் ,கேரளா கடற்கரை
135.குஜராத்தில் மாதாபுரில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? சூரிய சக்தி
136.திருவனந்தபுரத்தில் உள்ள விழின்ஞம் என்ற பகுதியில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? அலை சக்தி
137.இந்தியாவில் 60% காப்பி எங்கு உற்பத்தி செய்ய படுகிறது-கர்நாடகா
138.இந்தியாவில் கோதுமை அதிகம் விளையும் இடம் எது ?--பஞ்சாப்
139.Sathupu nela kaadugal tamilagatil engu kanapadukindrana?*-- பிச்சாவரம்
140.பிலாய் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?—1959
142,இந்தியாவின் மிக பெரிய ஏரி?-- சில்கா எரி
143 ,எது சரி
1,அந்தமான் தீவு கூட்டங்கள் மணர்பாறை மற்றும் களிமண்ணால் ஆக்க பட்டவை
2,இங்குள்ள பெரும்பாலான தீவுகள் எரிமலைகளால் உருவானது ஆகும்
3,சில முருகை பாறைகளால் ஆனதும் ஆகும்
4, 13 தீவுகளில் மற்றுமே மக்கள் வசிக்கின்றனர்-- அனைத்தும் சரி..
143,இந்தியாவில் நிலவும் காலநிலை? வெப்ப மண்டல பருவ காற்று காலநிலை.

144,மேற்கத்திய இடையுறு காற்று கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது? ,ஜெட் காற்றோட்டம்..

145,தென்மேற்கு பருவ காலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவ மழைவெடிப்பு..
146,தன்னிறைவு வேளான்மையின் மறுபெயர்? தீவிர வேளாண்மை முறை
147,IcaR தோற்றுவிக்க பட்ட ஆண்டு..---1929
148.வெம்பநாடு ஏரி எங்குள்ளது?—கேரளா
149.சென்னை- திண்டுக்கல் NH?-- NH 45
150.Where is the Hindustan shipyard located ?-- Vishakhapatnam (AP)
151.Rubber plantations are located in...... குமரி
152.ரீகர் என்பது என்ன?—கரிசல் மண்(MAHARASTRA STATE CALLED)
153.மேட்டூர் அனல்மின்நிலையம்—சேலம்
154.First electric railway was opened in ?--  1925, mumbai to kurlai,
155.பான தீர்த்தம் நீர்வீழ்ச்சி உள்ள இடம்—பாபநாசம்
156.india neervazhi anayam ethanai neer vazhigalai kandarinthulathu?—5
157.chitrakudi saranalayam edarku peiyar poonadu?—பறவை
158.sengotai kanavai engu ulladu?–- வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே
159.இந்தியாவில் ________ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது.—1927
160.நீற்பரப்பு அருவி உள்ள மாவட்டம்?—குமரி
161.Bokaro Steel plant is located in the state of ?—ஜார்கண்ட்
162.விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் உள்ள மாநிலம்:-- KARNATAKAM
163.தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்றால் மழைபெறும் மாதம் எவை?-- OCTOBER – NOVEMBER
164.மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவ—banglore
165.உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்?–- திருவாரூர்
166.World wild life day is celebrated on october...4
167. Durgapur steel plant was set up with the assistance from ?-- ENGLAND(BRITTAN)
168.இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?–- 1857
169.காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்—கர்நாடகா—குடகு மலை
170.MINNIAL THALAINAGARAM ENDRAZHIKKAPADUVATHU ETHU?-  Bangaluru
171.paruthi viliya eatra mun?-- கரிசல் மண்
172.சோடாநாகபுரி பீடபூமி எந்த வளத்திற்கு புகழ்பெற்றது--கனிம வளம்
173.tamilnatil ulla pookuvarthu kalgangal?–- 1.சென்னை,2.விழுப்புரம்,3.கும்பகோணம்,4.சேலம்,5.கோயமுத்தூர்,6.மதுரை,7.திருநெல்வேலி.
174.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் 175.காடுகளின் பரப்பளவு சதவீதம்? 1-5சதவீதம்
176.தமிழ்நாட்டின் நீளமான ஆறு? காவிரி760KM
177.Tamil nadu ranks ........ in fishing among the states of india.—3
178.இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?--  1951
179.தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை?--- 31
180.ஓசோன் தினம்?---- SEP 16
181.சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எத்தனைமுறை விழுகிறது?–- இருமுறை, mar.21 sep.23
182.டச்சு பாதிரியார்களால் எங்கு முதல் தமிழ் அச்சகம் தொடங்கப்பட்டது? நாகை மாவட்டம்
183.length me the tamil nadu coast line ?--  1076 KM
184.நார்வெஸ்டர் என்றழைக்கப்படுவது--வடகிழக்கு தலக்காற்று.
185.ராஜஸ்தான் சமவெயி-ன் முக்கிய ஆறு ? லூனி
186.ஜெய்ப்பூர்-க்கு மேற்கே அமைத்துள்ள ஏரி? .சாம்பார்
187.திகாங் என்ற பள்ளதாக்கை உருவாக்கும் ஆறு ? பிரம்மபுத்திரா
188.யமுனை ஆற்றின் தென்பகுதியில் உள்ள உயர்நிலம்? பண்டல்கண்ட் உயர்நிலம்
189.கொல்லேரு ஏரி அமைத்துள்ள பகுதி ? ஆந்திர கடற்கறை சமவெளி
தமிழக கடற்கரை மாவட்டங்கள் எத்தனை?– 13
190.தமிழ்நாட்டின் ஆண்டு வளர்ச்சி வீகிதம்?-- 1.1%
191.மெரினா கடற்கறையின் சிறப்பு என்ன?-- இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிமீ world
192.இந்திய விமான பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்?  1995
193.ஆரவல்லி மிகப்பழமையான ______மலைத் தொடர் ஆகும்?—மடிப்பு

194.இந்திய வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? இந்திய வானொலி ஒலிபரப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அது அகில இந்திய வானொலி என்ற பெயரை 1936 ஆம் ஆண்டு பெற்றது.
195.
ஜோக் நீர் வீழ்ச்சியை உருவாக்கும் மலைத்தொடர்?--  மேற்கு தொடர்ச்சி மலைகள்

196.tamil aatchi mozhiyaga kondu vanda aandu?—1958
197.SIPCOT- ஆண்டு—1972
198.தூந்திர என்றால் என்ன?-- மரங்கள் இல்லாத இடம்

199.மிகவும் வெப்பமான ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது?--  2010
200.விர்தா கங்கா என அழைக்கப்படும் ஆறு? – கோதாவரி
201.மலைகளின் அரசி எது?–- உதகை..
202.kangai atrin perapedam ethu?—கங்கோத்ரி
203.தபதி ஆற்றின் பிறப்பிடம் --பெட்டுல்
204.இந்தியாவில் நிலவும் கால நிலை ? வெப்ப மண்டல பருவகற்று
205.மாஞ்சாரல் என்ற மழை பொழிவு பகுதி ? கேரளா கடற்கறை பகுதி
206. இந்தியாவின் 80% மழை பொழிவிற்கு காரணமான பருவகாற்று? தென் மேற்கு பருவகாற்று
207.ராஜஸ்தானில் 25 cm குறைவான மழை பெரும் பகுதி ? தார்
208.பாராமஹால் பீடபூமி என்றழைக்கப்படுவது எது?-- தர்மபுரி கிருஷ்ணகிரி
209.சித்தேரி மலை அமைந்துள்ள மாவட்டங்கள்?-- தர்மபுரி,சேலம்
210.Tamil maanila vilangu, poo, paravai, maram? 1.varaiadu2.senkanthil 3.marakatha pora4.panai
211.Tamil natil makkalavai togudigal?--- THANITHOKUTHIKAL (SC,ST THOKUTHI)-7 ,TOTAL – 39
212.எந்த இயக்க விசையால் இமயமலை உருவானது ? உள் இயக்க சக்தி
213.கராகோரம் மலைக்கு தெற்கே அமைத்துள்ள இரு பனியாறுகள் ? பல்டோரா,சியாச்சின்

214.இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள இமயமலை எவ்வாறு அழைக்கபடுகிறது ? பூர்வச்சால்
215.பழைய வண்டல் படிவுகள் ______ எனப்படும் காடர்

216.பாபர் மண் படிவுகள் ___ முதல் ___ km படிந்துள்ளன. 8முதல் 16 km
217.தேசிய காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்த பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் இருத்தல் வேண்டும்?- 33%
218.chittar has ....... anaicuts.-- 17
219.இந்திய யூனியின் தென் எல்லை எது?  Indra munai ( but it destroyed on 26th dec 2004)
220.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?
221.we find alluvial soil in ...........? thanjavur
222.ஈரநிலை முறை என்பது—
223.Gold is a ....... resource.- abiotic
224.மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி எது?-- இலக்கு
225.ரைகாண்ட் டேம் திட்டத்தால் முதன்மையாக பயனடையும் மாநிலம்? உத்திரப்பிரதேசம்
226.முதல் ஒத சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது— பிரான்சில்
227.தமிழ்நாட்டின் மழை மண்டலங்கள் எத்தனை?—5
228.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு--1963
229.the district of tamil nadu can be grouped into ....... rainfall regions.—5
230.தமிழ்நாட்டில் காணப்படும் 231.பீடபூமிகளின் எண்ணிக்கை?—2
232.பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன-- இலக்கு
233.லானாஸ் என அழைக்கப்படுவது? தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல புல்வெளி
234.தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன--தொலை -தூரம், நுண்ணுணர்வு -தகவல்களைப் பெறுதல்
235.வைப்பாறு பாயும் மாவட்டம் எது? விருதுநகர்
236.In which state is canal irrigation highly used ? RJ
237.தமிழ்நாட்டில் மே மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி ஈரப்பதம் எவ்வளவு? 70%
238.உலகின் மிகப்பெரிய பனியாறு எங்குள்ளது? அலாஸ்காவிலுள்ள யாகூட் வளைகுடாவில் உள்ளது
239.சூறாவளி மழைப்பொழிவு பெறும் மாதம் எவை? நவம்பர்
240.புகையும் மூடுபனியும் கலந்த கலவை--நச்சுப்புகை
241.விஸ்வேஸ்ரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு-- 1923 MYSORE IRON STEEL NAME (PATHIRAVATHY -KARNATAKAM)
242.கனிம வளம் சார்ந்த தொழிலகங்களில் முக்கியமானது-- இரும்பு எஃகு தொழிலகங்கள்
243.வேளாண்தொழிலின் வகைகள்—4, PALAIMAIYANA,THANNIRAIVU,VANIKAM,THOTTA VELANMAI
244.பருத்தி விளையுமிடங்கள்-- COIMBATORE,MAHARASTRA,GUJARATH
245.IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு ? 1919 AMAIKKAPATTATHU, IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு-1972
246.பழமையான வேளாண் முறை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அவை அஸ்ஸாம் ? ஓரிசா ? ஆந்திரப்பிரதேசம் ? கேரளா ?
 அஸ்ஸாம்- ஜூம் ; ஒரிஸ்ஸா.ஆந்திரா- பொடு; கேரளா-பொன்னம்
247.பொன் புரட்சி என்பது ? பழங்கள் உற்பத்தி
248.பஸ்தார் குன்றுகளில் உற்பத்தியாகும் நதி-- மகாநதி
249.தாளடி என்பது யாது ?குறுவை சாகுபடி செய்து அதை அறுவடை தாள் பகுதியை நன்கு உழுது அடுத்து செய்யும் போகம் .
250.வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்--பாலைமண்
251.சுகந்த்-5,சுக்ரதாரா-1 என்பன யாவை? VEERIYA KALAPPINA VITHAI VAKAIKAL (HARYANA,J&K,HP,UTHIRANCHAL )STATES UYARNTHA PAKUTHIKALIL PAYIRITAPADUKIRATHU
252.இந்தியாவின் இயற்கையமைப்பை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்—5
253.தமிழ்நாட்டில் பைரட் கிடைக்கும் மாவட்டம்?-- விழுப்புரம்
254.புல்வெளி எத்தனை வகைப்படும்?--2
255. வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? . 1980,திருத்தப்பட்ட ஆண்டு 1988
256.தேசிய வனக்கொள்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? 1894 திருத்தப்பட்ட ஆண்டு 1952,1988
257.இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு எதன் நடுவே செல்கிறது—அலகாபாத்
258.பாபுல் மரங்களின் பயன்? தோல் பதனிட
259.கடல் ஓதங்களில் மூலம் நீரை பெரும் கடற்கரை பகுதிகளில் காணப்படும் காடுகள்? மாங்குரோவ் காடுகள்
260. 3600மீ உயரத்திற்கு மேல் வளரும் தாவரங்கள்? ஆல்பைன் ,
261.தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகள் எத்தனை வகைப்படும்? 3 வகை
262.திருப்பதி மலைகள் காணப்படும் மலைத் தொடர்?-- கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்
263.இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது--  1897 TARGILING
264.கர்நாடகாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்--வேம்பநாடு
265.இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் நிலவுவது-- கண்டகாலநிலை
266.பீர்பஞ்சால் மலைத்தொடர் எங்குள்ளது?-- மைய இமயம்
267.தமிழ்நாட்டில் வைப்பார் ஆறு அமைந்துள்ள மாவட்டம்?—- விருதுநகர்
268.தமிழ்நாட்டிலுள்ள பீடபூமிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?—2,  COIMBATORE பீடபூமி,MADURAI பீடபூமி
269.நீரை எந்த நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்-- மழைநீர் அறுவடை
270.மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடங்கள்--  பஞ்சாப்
271.கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்-- நார்வெஸ்டர்
272.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை?-- பலகிளை வணிகம்
273.தமிழ்நாடு எந்த வடிவ அமைப்பில் அமைந்துள்ளது?—முக்கோணம்
274.குவாட்டீரட்டிக் சமன்பாடு கண்டுபிடித்தவர்?—ஸ்ரீதரசார்யா 11 ஆம் நூற்றாண்டு
275.இந்தியா ஆண்டிற்கு எத்தனை மெகவாட் அணுசக்தியை உற்பத்தி செய்கிறது-- 272மெகாவாட்
276.இந்தியா எத்தனை பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறது-- 23பில்லியன்
277.தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்ட ஆண்டு?-- ஜனவரி 14, 1958.
278.wild Ass " Sancturay is located @ GUJARATH- RANN OF KUTCH
279.தனித்தொரு புவியியல் மண்டலமாகத்திகழும் அழகிய மாநிலம்? தமிழ்நாடு

புதன், 31 அக்டோபர், 2018

உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்


உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்

புதுடில்லி : சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
படேல் சிலையின் சிறப்பம்சங்கள் :
1. குஜராத்தின் நர்மதா அணை அருகே 3.2 கி.மீ., தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலை ரூ.2389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட 3 மடங்கு உயரமானது.
2. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான படேலுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
3. பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் என்ற சிற்ப கலைஞரால் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இந்த சிலையை உருவாக்கி உள்ளன. 250 இன்ஜினியர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்களில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
4. ஒற்றுமையின் சின்னமாக 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை, தற்போது உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் சீனாவின் புத்தர் கோயில் சிலையை விட உயரமானது.
5. இந்த சிலை 553 வெண்கல பகுதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகளை கொண்டதாகும். இந்த பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்த அடிப்பகுதி பிரத்யேக வடிவமைப்பை கொண்டுள்ளது இதன் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
6. சர்வதேச முறையில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய வெண்கல பகுதிகளை உருவாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் உருவாக்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.
7. இந்த சிலையில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம்அமைக்கப்பட்டுள்ளது.
8. படேலின் சிலையின் அடிபாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
9. இந்த அருங்காட்சியகத்தில் படேலின் வாழ்க்கை குறித்த 40,000 ஆவணங்கள், 2,000 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
10. இந்த சிலை திறக்கப்பட்ட பிறகு, இதனை காண தினமும் 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

இந்தியாவிலேயே உயர்ந்த கோபுரமாக குதுப்மினார் கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை இக்கோபுரத்தின் மீதிருந்து கண்காணித்துள்ளனர்.
1)இப்போதும் டெல்லி மற்றும் அதன் அருகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பயன்பட்டு வருகிறது.
2)கி.பி. 1192 இல் டெல்லியை ஆண்ட முதல் மன்னர் துருக்கியரோடு ஏற்பட்ட போரில் இறந்தார். பின்பு, இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்களும் அவர் வாரிசுமே ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்புவரை ஆண்டனர்.
3)கி.பி. 1200 ஆம் ஆண்டு வெற்றியின் சின்னமாக குதுப்மினார் கோபுரம் எழுப்பப்பட்டது. அடிமை அரசர்கள் (Slave dynasty) என்ற சுல்தான் குதபுதீன் என்பவர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
4)இவரது மருமகன் இல்தத் - மூஷ் என்பவரால் கோபுரம் வடிவமைக்கப்பட்டு 12-11-1236 இல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 14,15 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்களால் பழுது பார்த்துச் சரி செய்யப்பட்டுள்ளது.
5)ஆரம்ப காலத்தில் 7 அடுக்குகளுடன் 300 அடி உயரத்துடன் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, 5 அடுக்குகளுடன் 233 அடி உயரத்துடன் காணப்படுகிறது.
6)உச்சிக்குச் செல்ல 379 வட்ட வடிவில் அமைந்த படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு மாடியும் ஒரு பால்கனியாக தனித்தனியாக உள்ளது. முதல் மாடி சிவப்புக் கற்கள் பதித்து காண்போர் கண்களையும் கருத்தையும் ஆக்ரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
7)குதுப்மினார் அருகில் மெஹ்ராலி என்ற இடத்தில் உள்ளது. பழங்கால இந்தியாவின் அதிசயச் சின்னமாகவும் கருதப்படுகிறது. மழை, வெயிலினால் இந்த இரும்புத் தூண் எந்த வகையிலும் பாதிப்பு அடையவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
8)உறுதியான இரும்பினால் 32 அடி 8 அங்குல உயர ஸ்தூபியாக உள்ளது. அடிப்பாகம் 6 அடி 4 அங்குலத்துடனும், உச்சி 2 அடி 4 அங்குலப் பருமனுடனும் காணப்படுகிறது. இதனை, 8 இரும்புக் கம்பிகளால் பூமிக்கடியில் கட்டி உறுதியாகவும் உயரமாகவும் நிறுவியுள்ளனர்.
9)குப்தர் காலத்தில் (கி.பி. 375) கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
10)குதுப்மினாருக்குத் தென்கிழக்குப் பாகத்தில் காணப்படும் பெரிய நுழைவு வாயிலின் பெயரே அலாய் டார்வாஜா. உலகின் பெரிய உன்னத கேட் என்றும் அழைக்கப்படுகிறது.
11)கி.பி. 1310 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியால் சிவப்பு வண்ணக் கற்களைப் பயன்படுத்தி எழில்மிகு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாயில் சதுரமானதாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. 35 1/2 அடி உள்புற அகலத்துடனும் 55 1/2 அடி வெளிப்புற அகலத்துடனும் 47 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
12)தரைப் பாகத்திலிருந்து உள்ள கூரையின் கனம் 11 அடியாகும்.
குதுப்மினாரில் மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்த கேட்டின், வெளிப்புற உள்புற வேலைப்பாடு, இந்தியா மட்டுமல்ல வேறு எங்கும் இதுபோல் பார்க்க முடியாத உலகிலேயே சிறந்த வாயில். உலகின் மற்ற நேர்த்திவாய்ந்த வேலைப்பாடுகளுடன் அமைந்தவற்றுடன் போட்டி போடுமளவுக்குச் சிறந்து விளங்குகிறது.
13)உலக வரலாற்றில் குதுப்மினார் கோபுரம், இரும்புத்தூண், அலாய் டார்வாஜா ஆகியன உயிரோவியங்கள் என்ற பான்ஷேப் கூற்று நினைவுகூறத்தக்கது.

நாம் வாழும் பூமியை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

நாம் வாழும் பூமியை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.
1) சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
2) எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
3) புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது.
4)97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.
5)சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
6)நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7)பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.
8)பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாயில் 1 ஆண்டு ஆகும்.

பழந்தமிழரின் கடல் மேலாண்மை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

பழந்தமிழரின் கடல் மேலாண்மை பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்...

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.
’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம்.
இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்!
அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.
இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.
அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா-மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி-ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம்.
‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’.
அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.
இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.
இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.