செவ்வாய், 30 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 034


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 034

1. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? - பெருஞ்சித்திரனார்

2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நு}றாசிரியம் முதலான நு}ல்களை இயற்றியவர் யார்? - பெருஞ்சித்திரனார்

3. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்? - பெருஞ்சித்திரனார்

4. 'பொய் அகற்றும்; உள்ளப் பு%2Bட்டறுக்கும் - அன்பு
பு%2Bண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - கனிச்சாறு

5. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்? - பெருஞ்சித்திரனார்


6. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு .......... - மொழி

7. உலகில் .......... மொழிகள் உள்ளன. - ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட

8. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" - என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுபவர் யார்? - பாரதியார்

9. 'என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை வியந்து பாடியவர் யார்? - பாரதியார்

10. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நு}ல் எது? - தொல்காப்பியம்


TET Exam 2019 English - Sentence Structure 014


TET Exam 2019
English - Sentence Structure 014

Report the Following in Indirect Speech:

1. The teacher said, "India became Republic on 26th January 1950".

Ans:

The teacher said that India became Republic on 26th January 1950.
2. The Supervisor said, "The employees were working yesterday"

Ans:

The supervisor said that the employees had been working the day before.
3. The postmaster said to me, "Are you in such a hurry as to break the queue?"

Ans:

The postmaster asked me if I was in such a hurry as to break the queue.
4. The toursit sais, "Which is the best place in this locality?"

Ans:

The Tourist enquired which was the best place in that locality.
5. The P.T. Master said to the students, "Run a mile everyday".

Ans:

The P.T. Master advised the students to run a mile everyday.
6. Prem said, "How wonderful the Taj is!".

Ans:

prem exclaimed that the Taj was very wonderful.
7. The coach said, "Wow! You have palyed well".

Ans:

The coach exclaimed with joy that they had palyed very well.
8. My father said to me, "Are you going to the library now"?

Ans:

My father asked me if I was going to the library then.
9. "How wonferful the peacock′s dance is!" he said.

Ans:

He exclaimed that the peacock′s dance was very wonderful.
10. The saint said to the people, "He who serves his fellowmen serves God".

Ans:

The saint told the people that he who serves his fellowmen serves God.

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. ஐ.நா. சாசனம் கையெழுத்தானது எந்த மாநாட்டில்? - சான்பிரான்சிஸ்கோ

2. ஐ.நாவின் அலுவலக மொழி - ஆங்கிலம், பிரெஞ்சு, அராபிக், சைனீஸ், ஸ்பானிய மொழி, ரஷியன்

3. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யு%2Bரோ

4. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1967

5. ஐரோப்பிய நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - லக்ஸம்பர்க்

6. 1857 பெரும்புரட்சி நடைபெற்ற போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்? - கானிங்

7. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்? - வில்லியம் பெண்டிங்

8. பெரும்புரட்சி முதன்முதலில் வெடித்தது --------- - பாரக்பு%2Bர்

9. படைவீரர்கள் 1857-ல் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்ட இடம் - மீரட்

10. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் - இராஜாராம் மோகன்ராய்


TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு...!!


TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு...!! 


👉 TNPSC தேர்வாணையம், தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்யப்படுகிறது.

👉 TNPSC தேர்வாணையமானது அதன் ASSISTANT SUPERINTENDENT OF APPROVED SCHOOLS AND VIGILANCE INSTITUTIONS IN SOCIAL DEFENCE DEPARTMENT, ASSISTANT GEOLOGIST IN DEPARTMENT OF GEOLOGY AND MINING AND ASSISTANT GEOCHEMIST IN PUBLIC WORKS DEPARTMENT, CHEMIST AND JUNIOR CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE, ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU TREASURIES AND ACCOUNTS SERVICE(SHORTFALL VACANCIES) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

👉 TNPSC தேர்விற்கான ஹhல் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, தங்கள் விண்ணப்ப எண் அல்லது Login id மற்றும் பிறப்பு தேதி பதிவு செய்து பெற வேண்டும்.

👉 இந்த ஹhல்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.


அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு...!


அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு...!

👉 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

👉 கடந்த 2011ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

👉 அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.

👉 இந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வு எழுத அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே தேர்வு நடத்தியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

👉 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு அம்சமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே.

👉 அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுகள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

👉 'ஆசிரிய பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி" என ஆசிரியர்கள் தங்களின் வாழ்க்கையையே மாணவர்களின் எதிர்காலத்துக்காக தியாகம் செய்கின்றனர்.

👉 இந்த நிலையில் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.


TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017, தாள் - II


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,
தாள் - II

1. திசைச்சொல், திரிசொல், இயற்சொல், வடசொல் என்னும் முறையில் அமைந்துள்ள பிரிவு எது? - பெற்றம், உகிர், காடு, கமலம்

2. எழுவகை பருவ மகளிருள் பெதும்பை, அரிவையின் வயது - 8-11, 20-25

3. 'சோறு" என்னும் பொருள் தராத சொல் எது?

அ) அயினி

ஆ) வல்சி

இ) மிதவை

ஈ) துனி

விடை: ஈ) துனி

4. பொருந்தாததைத் தேர்வு செய்க.

அ) கரந்தைத் திணை - ஆநிரைகளை மீட்டல்

ஆ) உழிஞைத் திணை - மதிலைச் சுற்றி வளைத்தல்

இ) தும்பைத் திணை - பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடுவது


விடை:

5. கடல் அகழ்வாய்வின்போது கி.மு. 3-ஆம் நு}ற்றாண்டைச் சார்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்ட இடம் - கீழார் வெளி

6. ′ஆவணம்′ என்னும் சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் பிழையானது எது?

அ) கடைத்தெரு

ஆ) அடிமைத்தனம்

இ) அடையாளம்

ஈ) தோற்கருவி

விடை: ஈ - தோற்கருவி

7. பு%2B %2B அழகு = பு%2Bவழகு என்பது எவ்வகை புணர்ச்சி? - உடம்படுமெய் புணர்ச்சி

8. ′ஆடுகின்ற மயில்′ இதனுள் இடைநிலையையும், விகுதியையும் நீக்கிய பின்; எஞ்சியுள்ளவற்றிற்கு இலக்கணக் குறிப்புத் தருக. - வினைத்தொகை

9. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை - இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியினைத் தேர்வு செய்க. - எடுத்துக்காட்டு உவமையணி


திங்கள், 29 ஏப்ரல், 2019

TET 2019, சுழ்நிலையியல்,செஞ்சிக்கோட்டை:


TET 2019, சுழ்நிலையியல்,செஞ்சிக்கோட்டை:

🌟 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மலைக் குன்றுகள் இயற்கையில் அமைந்து காணப்படுகின்றன. இங்கு கிருஷ்ணகிரி, ராஜகிரி, சந்திரகிரி என்று அழைக்கப்படும், மூன்று உயர்ந்த குன்றுகள் உள்ளன.

🌟 மூன்று கோணங்களில் அமைந்த இம்மூன்று குன்றுகளையும் வலிமை மிக்கக் கருங்கல் சுவர்களால் ஆயுத எழுத்து போல இணைத்து செஞ்சிக்கோட்டைக் கட்டப்பட்டுள்ளது.

🌟 செஞ்சிக்கோட்டை 240 மீட்டர் உயரமும், 12 கி.மீ சுற்றளவும் உடையது. இக்கோட்டையைச் சுற்றி 24 மீட்டர் அகலமுள்ள நீர் நிறைந்த அகழியினால் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

🌟 இக்கோட்டையின் வடக்கே வேலு}ர் வாயில், தெற்கே திருச்சி வாயில், கிழக்கே புதுச்சேரி வாயில் என மூன்று கோட்டை வாயில்கள் அமைந்துள்ளன.

🌟 செஞ்சிக்கோட்டையில் எட்டு மாடிக் கல்யாண மண்டபம், செஞ்சியம்மன் கோயில், தானியக்களஞ்சியம், போர்வீரர்களின் பயிற்சிக்கூடம், ஆனைக்குளம், சுழலும் பீரங்கி மேடை, சிறைச்சாலை முதலியன இன்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

செஞ்சியை ஆண்ட மன்னர்கள்:

🌟 இக்கோட்டையைப் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பீஜப்பு%2Bர் சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் பல்வேறு கால கட்டங்களில் ஆண்டுள்ளனர்.

🌟 மேலும் ஆனந்தக்கோன், புலியக்கோன், இராஜா தேசிங்கு போன்ற குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர்.

தெரிந்து கொள்வோம்

🌟 திண்டிவனத்திற்கும், திருவண்ணாமலைக்கும் இடையில் உள்ளது செஞ்சி

🌟 செஞ்சிக்கோட்டை உள்ள கிருஷ்ணகிரி மலைக்கு அருகில் பழங்காலச் சமணப்படுகைகள் உள்ளன.

🌟 வலிமையான கற்களால் கட்டப்பட்டுள்ளதால், இதனைக் 'கிழக்கின் ட்ராய்" (Troy of East) என்று ஆங்கிலேயர்கள் கூறினர்.

🌟 செஞ்சிக்குப் பாதுஷா பாத், சிங்கபுர நாடு என்று பல பெயர்கள் உள்ளன.

🌟 செஞ்சிக்கோட்டை ஹம்பியிலுள்ள கட்டடக்கலைக்கு நிகராக உள்ளது.

🌟 செஞ்சிக்கு அருகிலுள்ள ஈச்சங்காடு, மண்டகப்பட்டுக் கல்வெட்டில் மகேந்திரவர்மபல்லவன் செஞ்சியை ஆண்டதற்கான ஆதாரம் உள்ளது.

🌟 ஆனாங்கூர் கல்வெட்டில், இராஜ ராஜ சோழன் செஞ்சியை ஆண்ட போது செஞ்சி, சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.

TET - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 033


TET  - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 033

சொற்றொடர் வகைகள்:-

1. என்னே, தாஜ்மகாலில் அழகு! எவ்வகைத் தொடர்? - உணர்ச்சித் தொடர்

2. ′நாள்தோறும் உடற்பயிற்சி செய்′ - என்பது - கட்டளைத் தொடர்

3. அண்ணா தங்கு தடையின்றி பேசும் ஆற்றல் கொண்டவர் - என்பது - மரபுத் தொடர்

4. ′விளையும் பயிர் முளையிலே தெரியும்′ - என்பதற்கிணங்க இராமன் சிறுவயதிலேயே நல்ல பண்புடன் விளங்கினான் - என்பது - பழமொழித் தொடர்

5. என்னே, இந்திய ஓவியத்தின் அழகு! என்பது - உணர்ச்சித் தொடர்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. உன் இருப்பிடம் எங்குள்ளது? என்பது என்ன தொடர்? - வினாத் தொடர்

7. தாய் தன் குழந்தையை குரங்கு குட்டியைக் காப்பது போல வளர்த்தாள் என்பது - உவமைத் தொடர்

8. ′இளமையில் கல்′ என்பது எவ்வகைத் தொடர்? - கட்டளைத் தொடர்

9. முயன்றால் முடியாதது உண்டோ? எவ்வகைத் தொடர்? - வினாத் தொடர்

10. செல்வி வந்தாள் என்பதில் செல்வி என்பது - பெயர்ச்சொல்

TET Exam 2019 அறிவியல் வினா விடைகள்


TET Exam 2019
அறிவியல் வினா விடைகள்

1. பொருளின் பிம்பம் எதனால் உருவாகிறது? - ஒளி எதிரொளிப்பதால்

2. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் ........... - நேரான மாயப் பிம்பம்

3. ............ ஆடி எப்போதும் பொருளை விடச் சிறிய மாயபிம்பத்தை மட்டுமே உருவாக்கும். - குவி ஆடி

4. தன் மீது விழும் ஒளியை ஏறக்குறைய முழுவதுமாக எதிரொளிக்கக்கூடிய பளபளப்பான பரப்பு - ஆடி

5. ஒளி பொருள்களின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு - ஒளி எதிரொளிப்பு

6. சு%2Bரிய அடுப்புகளில் பயன்படுவது? - குழி ஆடி

7. சமதள ஆடியில் முழு உருவத்தைக் காண சமதள ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில் ---------------ஆக இருக்க வேண்டும். - பாதியளவு

8. ஒளிச்சிதறலைக் கண்டறிந்தவர்? - ராலே

9. ஆடிகளில் தோன்றும் பிம்பம் ------ பக்க மாற்றம் கொண்டது. - இடது வலது

10. பல் மருத்துவர் பயன்படுத்தும் கருவியில் உள்ளது. - குழி ஆடி

11. ----------- ஒளியே நிறப்பிரிகையின் போது ஏழு நிறமாக பிரிகிறது. - வெள்ளை

12. வங்கி, இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடி - குவி ஆடி

13. ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கி அமைந்துள்ள இடம் - ஜவ்வாது மலை

14. வண்ணங்களின் தொகுப்பு .......... எனப்படும். - நிறமாலை

15. சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு, பொருளின் அளவிற்கு ................ ஆக இருக்கும். - சமமாக



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் - ஆன்மா

2. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி

3. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு

4. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்

5. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்



இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!!
6. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்

7. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் யார்? - கார்ல் பியர்சன்

8. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்

9. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்

10. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் யார்? - மெண்டல்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 032


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 032

1. தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் என்று பாடியவர் யார்? - பாரதிதாசன்

2. பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொது உடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை கவிதை வடிவில் பாடியவர் யார்? - பாரதிதாசன்

3. பாவேந்தர் என்று போற்றப்படுபவர் யார்? - பாரதிதாசன்

4. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் - என்று பாடியவர் யார்? - கவிஞர் காசி ஆனந்தன்

5. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது என்று கூறியவர் யார்? - பாரதிதாசன்


6. 'தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் போன்றது" என்று கூறியவர் யார்? - பாரதிதாசன்

7. எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரர் யார்? - பெருஞ்சித்திரனார்

8. பொருள் தருக. ஆழிப் பெருக்கு - கடல் கோள்

9. பொருள் தருக. மேதினி - உலகம்

10. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? - மாணிக்கம்.


TET Exam 2019. புவியியல் வினா விடைகள்


TET Exam 2019.
புவியியல் வினா விடைகள்

1. தமிழ் நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் வகைகள் - பொன்னி, கிச்சிலி சம்பா

2. தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது? - காவிரி டெல்டாப்பகுதி

3. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் நெல் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. - தஞ்சாவு%2Bர்

4. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? - ஆடுதுறை

5. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை .................... என்ற நெல் இரகத்தை அறிமுகப்படுத்தியது. - வுNசுர் 174

6. சிறுகடலை எந்த மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. - கோயம்புத்தூர்

TET தேர்வை போல TRB தேர்வுக்கும் பயிற்சி செய்ய வேண்டுமா?


இங்கே கிளிக் செய்யுங்கள்..!
7. வேலு}ர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ................ உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. - துவரை

8. தமிழகத்தின் முதன்மைப் பணப்பயிர் எது? - கரும்பு

9. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பணப்பயிர்கள் எவை? - கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துகள், மிளகாய், மஞ்சள், கொத்துமல்லி.

10. தமிழகத்தின் இரண்டாவது முக்கியப் பணப்பயிர் எது? - புகையிலை

11. தமிழ் நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்கள் எவை? - வேர்க்கடலை, சு%2Bரியகாந்தி, குசும்பு அவரை, ஆமணக்கு, தேங்காய் மற்றும் பருத்தி விதை

12. தேசிய அளவில் தமிழ்நாடு மீன் வளர்ப்பில் .................. ஆவது மாநிலமாகத் திகழ்கிறது. - நான்கு


English - Sentence Structure 013


English - Sentence Structure 013

Exercises:

1. He was ill at the time of examination but He obtained a high score. (Compound)

Change into Complex

Ans:

Though he was ill at the time of examination, he obtained a high score. (Complex)
2. Bharat is very arrogant. He will not apologise.

(Combine into Simple)

Ans:

Being very arrogant, Bharat will not apologise.(Simple)
3. This is a mango form my garden. It is sweet.

(Change into Simple)

Ans:

This mango, form my garden is sweet. (Simple)
4. Ram lost his match. He decided to resign as captain.

(Change into Compound)

Ans:

Ram lost the match and so he decided to resign as captain. (Compound)
5. The day broke, Birds came out of their nests.

Change into Complex

Ans:

When the day broke, birds came out of their nests. (Complex)
6. It is really happening that he has not been arrested by the Police.

Change into Compound.

Ans:

He has not been arrested by the police and it is really surprising. (Compound)
7. The rain stopped. The play resumed.

Change into Complex.

Ans:

When the rain stopped, the play resumed.(Complex)

TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II


TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II

1. மாறுபட்ட அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுக்க.

அ. தா தா

ஆ. தீ தீ

இ. வா வா

ஈ. போ போ

விடை: ஆ. தீ தீ

2. 'பதிற்றந்தாதி" எனும் சிற்றிலக்கிய வகையைக் குறிப்பிட்டவர் - வீரமாமுனிவர்

3. மாரன் - மாறன் என்ற பெயர்களில் சுட்டப்படுபவர்கள் யாவர்? - மன்மதன் - நம்மாழ்வார்

4. ஏவல் வினையாக வருவது ----------------. - பகுதி

5. 'ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம்" - இவை பொருந்தி வரும் இலக்கணம். - குற்றியலுகரம்

6. 'வேற்றுமை --------- பண்பு ----------- உம்மை ஆகியன தொடர்நிலைத் தொடர்களாகும்". - மேற்கானும் செய்தியில் விடுபட்டுள்ள உறுப்புகளைத் தெரிவு செய்க. - வினை, உவமை

7. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று புகழுண்டாகக் காரணமானவர்: - செம்பியன் மாதேவி

8. சிவனடியார் பின்பற்றிய உய்வு பெற்ற நெறிகளின் சரியான வரிசை முறையை எடுத்துரைக்க.

அ. அப்பர் - மகன்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - தொண்டர்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

ஆ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - மகன்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

இ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - மகன்
சம்பந்தர் - தோழர்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

ஈ. அப்பர் - தோழர்
சுந்தரர் - மகன்
சம்பந்தர் - அறிவுடையோர்
மாணிக்கவாசகர் - தொண்டர்

விடை: ஆ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - மகன்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

9. அழைத்தி - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக. - முன்னிலை ஒருமை வினைமுற்று

10. வினைமுற்று, பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது - முதல் வேற்றுமை

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.


ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

TET - 2019.பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 031


TET - 2019.பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 031

சொற்றொடர் வகைகள்:-

1. கீழ்க்கண்டவற்றில் எது பெயரெச்சத் தொடர்?

அ) உடைந்த மேசை

ஆ) சென்று வந்தான்

இ) மகனே வா

ஈ) வந்தான் முருகன்

விடை : அ) உடைந்த மேசை

2. 'வந்தான் குமணன்" - என்பது எவ்வகைத் தொடர்? - வினைமுற்றுத் தொடர்

3.தங்கம் தகதகவென மின்னுகிறது. இத்தொடரில் உள்ளது - இரட்டைக்கிளவி

4. கீழ்க்கண்டவற்றில் எது அடுக்குத் தொடர்?

அ) கலகல

ஆ) மடமட

இ) பாம்பு பாம்பு

ஈ) மளமள

விடை : இ) பாம்பு பாம்பு

5. மற்றுப்பிற எனும் தொடரில் ′மற்று′ என்பது - இடைச்சொல்

உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. சாலப் பசித்தது என்பது ---------- தொடர். - உரிச்சொல்

7. கூடிப் பேசினர் எனும் தொடர் ----------- ஆகும். - வினையெச்சத் தொடர்

8. மரக்கிளை ----------- என முரிந்தது. - சடசட

9. வா வா வா என்பது --------- ஆகும். - அடுக்குத் தொடர்

10. உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடைபெற்றது - என்பது? - செய்தித்தொடர்


கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும்.... வானவில் மலை!!


கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும்.... வானவில் மலை!!

🌈நீங்கள் பசுமையான மலைத்தொடர்களையும், பனிப்படர்ந்த மலைத்தொடர்களையும் நேரடியாகவோ, புகைப்படத்திலோ பார்த்திருப்பீர்கள்.

🌈ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது நீங்கள் இதுவரை நேரில் பார்த்திராத, யாரும் சொல்லி கேட்டிராத விநோதமான... வித்தியாசமான... மலைத்தொடரைப் பற்றி தான்.

🌈பெரு நாட்டை பிரம்மிக்க வைக்கும் மலைகளின் தேசம் என்றே சொல்லலாம். மதியை மயக்கக்கூடிய பல மலைத்தொடர்கள் இங்கு அமைந்துள்ளன.

🌈அந்த வகையில், பெரு நாட்டின் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்று வினிகுன்கா மலை.

🌈அதில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது? வாங்க பார்க்கலாம்...


🌈பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வினிகுன்கா மலைத்தொடர் அதன் தோற்றத்தால் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.

🌈இதற்கு முக்கிய காரணமே இந்த மலையின் நிறம்தான். ஏனெனில், கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும் அளவிற்கு எழில் மிகுந்து காட்சியளிக்கும் இந்த மலையை காண்பவர்கள் கண்டிப்பாக பிரம்மித்து போவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

🌈நீலம், பிரவுன், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் வானவில் மலையாய் காட்சியளிப்பதால் இம்மலையை வானவில் மலை என்றே மக்கள் அழைக்கின்றார்கள்.


🌈தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியில்தான் இந்த வானவில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பெருவின் அசுங்கேட் மலைப்பகுதியில் இவை அமைந்துள்ளது.

🌈பார்த்தவுடனே மனதைப் பறிகொடுக்கும் அளவுக்கு பல நிறங்களில் காட்சியளிக்கும்... கொள்ளை அழகுக்கொண்ட இம்மலையை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

🌈இந்த மலை பனி படர்ந்தே 2013ஆம் ஆண்டுவரை காணப்பட்டதாகவும், அதற்கு பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக தான் பனி உருகி, மலை பல்வேறு வண்ணங்களில் காட்சியளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


🌈வினிகுன்கா மலை வானவில் மலையாக காட்சியளிப்பதற்கு காரணம் இம்மலையிலுள்ள பல்வேறு விதமான தாதுக்கள் தான்.

🌈ஏனெனில், இந்த தாதுக்கள் மழைநீருடன் கலக்கும்போது மலைகள் பலவிதமான வண்ணங்களாக காட்சியளிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

🌈இம்மலையைப் பற்றி படிக்கும்போதே உங்களுக்கு இந்த மலையை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கா?

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்

2. பாரா தைராய்டு என்பது - கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலுப்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது

3. பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி

4. பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்

உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
5. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டவர் - கேட்டில்

6. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை எது? - எதிர்மறைக் கொள்கை

7. பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி

8. பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம்

9. பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் - ஹொவர்டு கார்டனர்

10. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் என்ன? - கட்டுபாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 016


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 016

1. எஃகு இரும்பில் உள்ள கார்பனின் சதவீதம் - 0.25-2%

2. திருகு அளவியைக் கொண்டு அளவிடக் கூடிய மிகக் குறைந்த தொலைவு - 0.001செ.மீ

3. சந்திராயன்-I செயற்கை கோள் முதன் முதலாக எப்போது அனுப்பப்பட்டது? - 2008

4. சந்திராயன்-I மற்றும் II ஆகிய செயற்கை கோள் திட்ட இயக்குநர் - மயில்சாமி அண்ணாதுரை

5. சந்திராயன்-I செயற்கை கோள் எத்தனை நாட்கள் விண்ணில் செயல்பட்டது - 312 நாட்கள்


6. விண்ணில் அமைக்கப்பட்ட விண்வெளி நிலையத்திற்கு உதாரணம் - அல்மேஜ், ஸ்கைலேப், மிர்

7. உயிரி தொழில் நுட்ப ஊசி மருந்துகளை குளிரச் செய்யும் குளிரி தொழில் நுட்ப அமைப்புகளில் பயன்படுவது - நைட்ரஜன்

8. ஆசுI- ஸ்கேனரில் பயன்படும் தனிமம் - திரவ ஹீலியம்

9. இயற்கையான கதிரியக்க தனிமத்தின் அவை எண் மதிப்பு - 82 விட அதிகம்

10. கதிரியக்கத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2) பொதுத்தமிழ் 030


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் 030

1. திருக்குறளைப் பாராட்டிய நு}ல் எது? - திருவள்ளுவமாலை

2. திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்? - தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

3. யாருடைய உரை சிறந்தது? - பரிமேலழகர்

4. விக்டோரியா மகாராணி கண் விழித்ததும் படித்த நு}ல் - திருக்குறள்

5. திராவிட மொழிகளை எவ்வாறு பிரிப்பர்?
1. தென்திராவிட மொழிகள்
2. நடுதிராவிட மொழிகள்
3. வடதிராவிட மொழிகள்

6. தென்திராவிட மொழிகள் யாவை? - தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா

7. நடுதிராவிட மொழிகள் யாவை? - தெலுங்கு, கோண்டி, கோயா,கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு

8. வட திராவிட மொழிகள் யாவை? - குரூக், மால்தோ, பிராகுய்

9. திராவிட பெரு மொழிகள் யாவை? தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு

10. ஒரு மூலமொழியிலிருந்து தோன்றிய வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்? - கிளைமொழி



TET Exam 2019 English - Sentence Structure 014


TET Exam 2019
English - Sentence Structure 014

Exercises:

1. People who do not have the passport will be arrested(Complex)

Change into Simple

Ans:

People without the passport will be arrested (Simple)

2. As my uncle not willing to help me, I had to apply for a loan from the bank.(Complex)

Change into Compound.

Ans:

My uncle was not willing to help me and so I had to apply for a loan from the bank(Compound)

3. I stand for justice and fair play. The whole world knows about it.

Change into Complex

Ans:

The whole world Knows that I stand for Justice and fair play (Complex)

4. Anne was poor and ill, yet she taught Hellen Keller (Compound)

Change into Simple

Ans:

Inspite of Anne being poor and ill, she taught Helen keller.(Simple)

5. It is really surprising that he has not been selected by the police (Complex)

Change into Compound

Ans:

He has not been selected by the police and its really surprising(Compound)

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் தாக்கப்பட்ட அமெரிக்க துறைமுகம் - முத்து துறைமுகம்

2. பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்

3. ஐக்கிய நாடுகள் சபை எப்போது தோற்றுவிக்கப்பட்டது? - 1945 அக்டோபர் 24

4. ஐக்கிய நாடுகளின் சபையில் தற்சமயம் வரை உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 193


5. ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக கடைசியாக சேர்ந்த நாடு - தெற்கு சு%2Bடான்

6. ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - திஹேக்

7. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியு%2Bயார்க்

8. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் உள்ள மரக்கிளையின் பெயர் - ஆலிவ் மரக்கிளை

9. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் நிறம் - நீலம்

10. ஐ.நா.வின் நிரந்தர அவை - பொதுச்சபை




TET ஆசிரியர் பயிர்ச்சித்தேர்வு முக்கிய வினா விடைகள்

TET ஆசிரியர் பயிர்ச்சித்தேர்வு  முக்கிய வினா விடைகள்

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை  :   99

2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்

3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்

4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )

5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25  1955

6. பறவை வகை :5

7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா

8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா

9.மேரி கொடை எது :ரேடியம்

10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி

11. தேவர் பிறந்த ஆண்டு :1908

12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903

13. காந்தி பிறந்த ஆண்டு :1869

14. பெரியார் பிறந்த ஆண்டு :1879

15.  தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி

16. பெரியார் குரு :காந்தி

17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி

18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939

19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு

20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை

21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்

22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15

23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)

24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி

25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா

26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887

27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்

28. திரைகவி :மருகதாசி

29. ஹார்டியின் கார் என் எது :1729

30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து

31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்

32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7

33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927

34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511

35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94

36. மாடு பொருள் :செல்வம்

37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்

38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்

39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்

40. மொழிப்போர் ஆண்டு :1938

41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு

42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை

43. ஓரேலுத்து ஒருமொழி :42

43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு

44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க

45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்

46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி

47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்

48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்

49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்

50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர

5 1. முதுமொழிகாஞ்சியின் வேறு பெயர் : அறவுரைகோவை

52. கம்பரின் சம கால புலவர் யார் : புகழேந்தி ' ஓட்டகூத்தர் மற்றும் ஜெயங்கொண்டார்

53. ஆதிகவி யார் :வால்மீகி

54. தமிழர் கருவூலம் :புறநானூறு

55. மடகொடி யார் :கண்ணகி

56. கணியன் பொருள் :காலம் வென்றவன்

57. கண்ணகி கோவில் கட்டியது :சேரன் செங்கூட்டுவன்

58. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் :பெரிய புராணம்

59. போலி புலவர் செவியை அறுப்பவராக இருப்பது யார் :வில்லி புத்திரர்

60. சோழர் பற்றி பாடும் நூல் :மூவருலா

61. தள கோணத்தின் SI அலகு :ரேடியன்

62. காற்றின் வேகம் அளக்க உதவுவது :அனிமோ மீட்டர்

63. நியூட்டன் இயக்க விதி எத்தனை :3

64. பரப்பு இலுவிசை விளக்கியது யார் :லாப்லஸ்

65. தானே விழும் பொருள் தொடக்க திசைவேகம் :சுழி

66. பகல் நேரத்தில் வீசும் காற்று ::கடல் காற்று

67. மின்னோட்ட அலகு :ஆம்பியர்

68. கால ஒழுங்கு மாற்றம் எ கா :இரவு பகல் தோன்றுதல்

69. காரம் சுவை :புளிப்பு

70. மிக அதிகமாக குளிர்விக்கபட்ட நீர்மம் :கண்ணாடி

71. இழைகள் ராணி :பட்டு

72. மூட்டு வகை எத்தனை :4

93. மார்புகூடு எலும்பு எத்தனை :12

94. புவி நாள் :ஏப்ரல் -22

95. அணு எத்தகைய தன்மை உடையது :நடுநிலை தன்மை

96முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபட்ட வரி :ஜிஸியா வரி

97. இந்திய கிளி :அமீர் குஸ்ரு

99. சிவாஜி தாய் பெயர் :ஜிஜாபாய்

99. விதவை மறுமண சட்டம் கொண்டுவந்த ஆண்டு :1856

100. சீன பெருங்சுவர் நீளம் :2880 km

101. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

102. பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை

103. பாகர் பொருள் :கரடுமுரடான படிவு

104. ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்

105. முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா

106. இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5

107. யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்

108. வசந்தகால பயிர் :கோதுமை

109. பருத்தி என்ன பயிர் :பணபயிர்

110. முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947

111. இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911

112. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12

113. இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929

114. கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்

115. சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்

116. படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்

117. மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்

118. ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6

119. இந்திய துறைமுக சட்டம் :1908

120. NH 7 நீளம் என்ன :2369km

121. தங்க நார்கர சாலையின் நீளம் :14846km

122. கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16

123. கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5

124. இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990

125. தங்க இழை பயிர் :சணல்

126. இந்திரா அழிவு ஆண்டு :2004

127. தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்

28. மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி

129. தமிழ்நாட்டில் மண்வளம் :5

130. மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்

131. முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்

132. மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்

133. கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%

134. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு

135. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை

136. பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை

137. தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7

138. தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64

139. தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532

140. தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4

141.தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6

142. முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை

143. அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு

144. வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்

145. அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி

146. வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு

147. புவி நாள் :சூன் 22

148.தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்

149. தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000

150. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக்

🏾: 151. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்

152. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்

153. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்

154. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா

155. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.

156. தமிழ்நாட்டின் பெரும்பானமை மொழி - தமிழ்

157. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968

158.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்

159. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு

160. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956

161. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.

 162. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869

163. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.

164. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா

165. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா

166. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010

167.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்

168. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.

169. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா

170. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா

171. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - வட அமெரிக்கா

172. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா

173. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி

174. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி

175. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி

176. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா

177. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா

178. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா

179. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி

180. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

181. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு

182. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை

183. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்

184. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்

185. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை

186. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180

187. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்

188. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி

189. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360

190. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்

191. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.

192. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.

193. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா

194. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.

195. தீபகற்பம் என்படுது - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

196. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில் - மூன்றில் ஒரு பங்கு

197. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்

198. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5

199. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்

200. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா

🏾: 201. அட்லான் டிக் சாசனம் கையேலுத்து செய்யபட்ட கப்பல்
அக்ஸ்டா

202. இயற்கை கோட்பாடு : அறிக்கை 21

203. ஏழு பஞ்சங்கள் எந்த நூற்றாண்ட :19

204. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் :ஜீவ கருன்யம்

205. DVA :ஆங்கில வேதிக் பள்ளி

206. முத்து துறைமுகம் தாக்கப்பட்ட ஆண்டு :1941

207. சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்ற இடம் :ஜெனிரோ

208. நில குத்தகை சட்டம் கொண்டு வந்தது :பெண்டிங்

209. ஹிட்லர் பபின்பற்றிய கொள்கை :அயல்நாட்டு கொள்கை

210. முதல் உலக போருக்கு பின் வலிமை மிக்க நாடக மரியது :ஜப்பான்

211. படித்த இந்தியர் மொழி :ஆங்கிலம்

212. நானாசாகிப் புரட்சி செய்த இடம் :கான்பூர்

213. இந்துக்களும் முஸ்லிம்கலும் இந்தியாவின் இரு கண்கள் என சொன்னது :சையது அகமது கான்

214. ஞானசபை எந்த ஆண்டு நிறுவ பட்டது :1870

215. தண்டி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யபட்டது :40

216. வேலூர் கழகம் :1806 ஜூலை 8

217. முதன் முதலில் காமராஜர் எந்த வருடம் காந்தியை எங்கு வைத்து பார்த்தார் :1940 வார்தா

218. . காமராஜர் அடைக்கபட்ட சிறை :அலிப்பூர் சிறை

219. 14 அம்ச சோசலிச கருத்து கொள்கை வெளியிட்டது யார் :பெரியார்

220. பழைய புத்தர் :தவோகர்

21. இந்தியா அமெரிக்காவை விட எத்தனை மடங்கு பெரியது colonthree emoticon
222. பழைய வண்டல் படிவு :காடர்

223. ஏழு மலை கொண்ட மலைத்தொடர் :சாத்பூரா

224. இந்தியாவின் சிறிய ஆறு :தாமிரபரணி

225. காலநிலை எத்தனை வருடம் :35

226. வட இந்தியாவில் வீசும் காற்று :லூ

227. மோனசைட் மணலில் காணப்படுவது :யுரேநியம்

228. மின்னியல் தொழில் முதல் பொருள் :ரேடியோ

29. வசந்த கால பயிர் :கோதுமை

230. முதல் வாகன தொழில்கம் அமைக்கபட்ட வருடம் :1947

231. வணிக வகை :2

232. இந்தியாவின் அதி விரைவு ரயில் :போபால் to சதாப்தி

233. ஓசோன் நிலையம் உள்ள இடம் :அண்டார்டிகா

234. இந்தியா இங்கிலாந்துவிட எத்தனை மடங்கு பெரியது :12

235. கங்கை பிறப்பிடம் :கங்கோத்திரி
236. வடபெரும் சமவெளி :2400 ச கிமீ

237. புகையிலை இந்தியாவிற்கு யாரால் எப்போது கொண்டுவரப்பட்டது :போர்த்துகீசியர் 1508

238. பிளாய் நிறுவனம் தொடங்கபட்ட வருடம் :1959

239. போக்குவரத்திர்கு பயன்படாத ஆறு :தீபகற்ப ஆறு

240. அதிக மலை பெரும் இடம் இந்தியாவில்
மோன்சிராம்

241. நம் நாட்டின் பலம் பெரும் சமயம் :வேத சமயம்

242. இணைப்பு கருவி எது :மொழி

243. மக்களாட்சி வகை :2

244. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

245. நுகர்வோர் இயக்க தந்தை :ரால்ப் நடால்

246. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :1986

247. நாட்டு வருமானம் கனககீது செய்யும் முறை :3

248. சந்திராயன் அனுப்பபட்ட வருடம் :2008

249. நிர்வாச்சன் என்பது :தேர்தல் ஆணையம்

250. ISO துவங்கபட்ட வருடம் :1947..

சனி, 27 ஏப்ரல், 2019

TET 2019,சுழ்நிலையியல் 014


TET  2019,சுழ்நிலையியல் 014

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் முக்கியத்துவம்:

🌟 உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

🌟 கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்கேற்பைச் சிறப்பாகச் செய்கின்றனர்.

🌟 இந்த அனுபவம், பெண்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், பிற பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் போது ஏழ்மை, பெண்சிசுக் கொலை, குடிப்பழக்கம் போன்ற சமூகப் பிரச்சனைகள் எதிர்கொள்ள எளிதாக அமைகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

🌟 நமது நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே நகரங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை:

1. பேரூராட்சி

2. நகராட்சி

3. மாநகராட்சி

🌟 பத்து இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிப் பகுதியாக அறிவிக்கப்படுகின்றன.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்:

1. சென்னை

2. மதுரை

3. கோயம்புத்தூர்

4. சேலம்

5. திருநெல்வேலி

6. திருச்சிராப்பள்ளி

7. திருப்பு%2Bர்

8. ஈரோடு

9. வேலு}ர்

10. தூத்துக்குடி

11. தஞ்சாவு%2Bர்

12. திண்டுக்கல்

13. ஓசு%2Bர்

14. நாகர்கோயில்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 14 மாநகராட்சிகள் உள்ளன.

TET - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 029


TET - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 029

சொற்றொடர் வகைகள்:-

1. கதிரவா வா- எவ்வகைத் தொடர்? - விளித்தொடர்

2. கண்டேன் சீதையை - எவ்வகைத் தொடர்? - வினைமுற்றுத் தொடர்

3. விழுந்த மரம் - எவ்வகைத் தொடர்? - பெயரெச்சத் தொடர்

4. வந்து போனான் - எவ்வகைத் தொடர்? - வினையெச்சத் தொடர்

5. வீட்டைக் கட்டினான் - எவ்வகைத் தொடர்? - வேற்றுமை தொகாநிலைத் தொடர்

6. மற்றொன்று - எவ்வகைத் தொடர்? - இடைச்சொல் தொடர்

7. 'மாமுனிவர்"- எவ்வகைத் தொடர்? - உரிச்சொல் தொடர்

8. 'வாழ்க வாழ்க வாழ்க" - எவ்வகைத் தொடர்? - அடுக்குத் தொடர்

9. மாணவிகள் கலகலவெனச் சிரித்தனர் - இரட்டைக்கிளவி

10. கீழ்க்கண்ட தொடர்களில் எது விளித் தொடர்?

அ) உடைந்த நாற்காலி

ஆ) வந்து நின்றான்

இ) கண்ணா வா

ஈ) வந்தான் இராமன்

விடை : ஊ) கண்ணா வா

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 017


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 017

1. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

2. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பு%2Bரூணர்

3. பியாஜேயின் 'ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் ----------------யை குறிக்க பயன்படுத்தப்படுகிறது - ஸ்கீமா

4. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை - பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7-11)

5. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை - புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0-2)


6. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை - முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)

7. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை - முற்சிந்தனை வளர்ச்சி (வயது 2-7)

8. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நிலைகள் - 4

9. பாவ்லோவின் சோதனை முறை எதனுடன் தொடர்புடையது? - அறிவுசார்

10. பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர் - ஹர்லாக்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 015


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 015

1. நாம் பயன்படுத்தும் பற்பசை எத்தன்மையுடையது - காரத்தன்மை

2. மனித உடலின் pH மதிப்பு 5.5 ஆக இருந்தால் எந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் - புற்றுநோய்

3. இரட்டை உப்புக்கு உதாரணம் - பொட்டாஷ் படிகாரம்

4. தனிம வரிசை அட்டவணையில் புதிதாக சேர;க்கப்பட்டுள்ள அணு எண் 112 கொண்ட தனிமம - கோப்ரென்சியம்

5. வாண்டர்வால்ஸ் பிணைப்பு எவற்றில் காணப்படுகிறது? - கிராபைட்


6. கரிம வேதியியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - பெர்சிலியஸ்

7. கரிம சேர்மத்தை முதன்முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர் - ஹோலர்

8. முதன்முதலாக சோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட கரிம சேர்மம் எது? - யு%2Bரியா

9. எரிசாரயம் எனப்படுவதில் ஆல்கஹhல் எத்தனை சதவீதம் உள்ளது? - 95.5%

10. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுக்கு உதாரணம் - வைரம், கிராபைட், புல்லரீன்

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2) பொதுத்தமிழ் 028


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் 028

1. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது --------------- என்று அழைத்தனர் - புனையா ஓவியம்

2. சித்திரகாரப்புலி என அழைக்கப்பட்டவர் ------------- - மகேந்திரவர்மன்

3. கம்பர் எங்கு பிறந்தார்? - நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.

4. திருக்குறள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
பொருட்பால் - 70 அதிகாரங்கள்
இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்

உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...


இங்கே கிளிக் செய்யுங்கள்..!
5. கம்பர் இயற்றிய நு}ல்கள் யாவை? - கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நு}ல்கள் இயற்றியுள்ளார்.

6. திருக்குறள் எந்த பாவால் ஆனது? - குறள் வெண்பா

7. கம்பர் எம்மன்னனிடம் அவைப் புலவராக விளங்கினார்? - குலோத்துங்கச் சோழனிடம்

8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்? - இராமாவதாரம்

9. இறைவனின் முத்தொழில்கள் யாவை? - படைத்தல், காத்தல், அழித்தல்

10. திருவள்ளுவரின் காலம்? - கி.மு.31 என அறிஞர் கூறுவர்

TET Exam 2019 -English - Sentence Structure 013


TET Exam 2019 -English - Sentence Structure  013

Exercises:

1. Having boiled the water he put some tea in it (Simple)

Change into Complex %26 Compound sentence. -

Ans:

After he had boiled the water, he put some tea in it.(Complex)

He boiled water and then he put some tea in it(Compound)

2. He went to the place, where his father lived (Complex)

Change into Simple %26 Compound sentence -

Ans:

He went to his father′s living place(Simple).

He went to a place and his father lived there (Compound)

3. As there was heavy rain, the match was delayed(Complex)

Change into Compound sentence. -

Ans:

There was heavy rain and so the match was delayed (Compound)

4. Malar had only one pen but yet she helped Mani. (Compound)

Change into Complex

Ans:

Though Malar had Only one pen, she helped Mani(Complex)

5. Though I forgot my birthday, my teacher greeted me on that day. (Complex)

Change into Simple

Ans:

Inspite of forgetting my birthday, my teacher greeted me on that day(Simple)

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. ஹிட்லரால் நாசிசக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாடு - ஜெர்மனி

2. நாசிசக் கட்சியின் சின்னம் - சுவஸ்திகா

3. ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட இனமக்கள் - யு%2Bதர்கள்

4. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

5. முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்


6. சண்டையும் கைப்பற்றுதலும் என்ற கொள்கையை பின்பற்றியவர்கள் - சர்வாதிகாரிகள்

7. அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கிய ஜப்பான் நகரங்கள் - ஹிரோஷிமா, நாகசாகி

8. எந்த நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியது? - அமெரிக்கா - ரஷ்யா

9. அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை எப்போது வீசியது? - 1945, ஆகஸ்ட்

10. இரண்டாம் உலகப்போர் எப்போது நடைபெற்றது? - 1939 - 1945

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

TET Exam 2019,English - Sentence Structure 012


TET Exam 2019,English - Sentence Structure 012

Exercises:

1. When I saw my friend, I greeted him (Complex)

Change into Simple %26 Compound Sentence.

Ans:

On seeing my friend, I greeted him. (Simple)

I saw my friend and I greeted him. (Compound)


2. He is old but (yet) he walks quickly (Compound)

Change into Complex %26 Simple Sentence.

Ans:

Though/Eventhough/Although he is old, he walks quickly. (Complex)

Inspite of being old, he walks quickly. (Simple)


3. Being ill, he applied for leave.( Simple)

Change into Complex %26 Compound Sentence.

Ans:

As/Since/Because he was ill, he applied for leave. (Complex)

He was ill and so he applied for leave. (Compound)


4. If you practice well, you will win the match (Complex)

Change into Simple %26 Compound Sentence.

Ans:

In the event of/In case of your practising well, you will win the match. (Simple)

You practice well, and you will win the match. (Compound)


5. The ceiling is very high and I cannot touch it. (Compound)

Change into Complex %26 Simple Sentence.

Ans:

The ceiling is so high that I cannot touch it. (Complex)

The ceiling is too high for me to touch. (Simple)

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சர்வதேச சங்கத்தின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா

2. செவ்ரேஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடு - துருக்கி

3. பாசிசக் கட்சியை தோற்றுவித்தவர் - முசோலினி

4. முசோலினி எந்த நாட்டில் தனது பாசிசக் கட்சியின் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். - இத்தாலி

5. கருஞ்சட்டையினர் என்றழைக்கப்படுபவர் எந்த கட்சியை சார்ந்தவர்கள்? - பாசிசம்

6. முசோலினியை எவ்வாறு அழைத்தனர்? - டியு%2Bஸ்

7. நம்பு, கீழ்ப்படி, போராடு என்பது யாருடைய கொள்கை? - முசோலினி

8. எந்த சர்வாதிகாரி அவரது நாட்டு குடிமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்? - முசோலினி

9. ஹிட்லரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி - நாசிசம்

10. ஹிட்லர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எந்த நிறத்தில் சீருடையை வழங்கினார்? - பழுப்பு

TNEB தேர்வுக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்.... விரைந்திடுங்கள்..!


TNEB தேர்வுக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்.... விரைந்திடுங்கள்..!

அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு ஓர் மகத்தான வாய்ப்பாக, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனத்தில் 5000 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் TNEB தேர்வுக்கு மே 30 வரை(30.05.2019) விண்ணப்பிக்கலாம்...! என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனே விண்ணப்பித்திடுங்கள்...!

மொத்த காலிப்பணியிடங்கள் : 5000

பணியின் பெயர் :

காங்க்மென்(Gangmen - Traninee)

வயது வரம்பு என்ன?

01.07.2018 அன்று குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 35வயதும் ஆக இருக்க வேண்டும். மேலும் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிய அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பை காண்க.

கல்வித்தகுதி என்ன?

விண்ணப்பதாரர்கள் ஐந்தாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் போதுமான தமிழ்மொழி அறிவை கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

ரூ.15,000/-

தேர்வு செயல்முறை:

உடல் பரிசோதனை

போட்டித் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக் கட்டணம் :

1. ழுஊ / டீஊழு / டீஊஆ / ஆடீஊ / னுஊ - சுள.1000/-
2. ளுஊ / ளுஊயு / ளுவு / மாற்றுத் திறனாளிகள் / ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கு - சுள.500/-.

TET 2019 : மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!


TET 2019 : மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!

1. 'முத்தே பவளமே மொய்த்த பசும்பொற் சுடரே" என்று கடவுளைப் பாடியவர் - தாயுமானவர்

2. 'சு%2Bழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக் குறுத்தனவே" என்றவர் - திருத்தக்கதேவர்

3. நரை, நறை என்ற சொற்களின் சரியான பொருள் - வெண்மயிர், தேன்

4. செய்யுளின் வேறு பெயர் என்ன? - பாட்டு, கவிதை, தூக்கு

5. கரப்பான் பு%2Bச்சியின் இரத்தம் என்ன நிறமுடையது? - நிறமற்றது

6. சித்த மருந்துவம் தோன்றிய இடம் - தமிழ்நாடு

7. பு%2Bச்சியுண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக பு%2Bச்சியை உண்ணுகிறது - நைட்ரஜன்

8. கணையத்தில் சுரக்கப்படும் ஹhர்மோன் - இன்சுலின்

9. வட வேங்கட மலையென குறிப்பிடப்படுவது - திருப்பதி மலை

10. வரலாற்று காலத்திற்கு முன்னர் பஃறுளியாறு ஓடிய இடம் - குமரி கண்டம்

11. கூடல்நகர் என்றழைக்கப்படும் நகரம் - மதுரை

12. லோத்தல் என்னும் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்

13. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - புதையுண்ட நகரம்

14. மொகஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்ட அமைப்பு எனக் கருதப்படுவது - தானியக் களஞ்சியம்

15. சிந்துவெளி நாகரிக காலத்தில் விளையாட்டு பொம்மைகள் எதனால் செய்யப்பட்டது? - டெரகோட்டாவினால்

16. 'கதிரவா! ஏற்று மகிழ்வாய் உயர்ந்தவா உயிரின் முதலே" என வாழ்த்துபவர் - ந. பிச்சமூர்த்தி

17. 'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்" என்ற பாடலடிகளைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

18. பழைமை வாய்ந்த ஆடவர் விளையாட்டு ---------- - மற்போரிடல், ஏறு தழுவுதல், வேட்டையாடல்

19. ஆமூர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் நடைபெற்ற வீரவிளையாட்டைப் பற்றிக் கூறும் நு}ல் ---------- - புறநானு}று

20. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் உள்ள முப்பெரும் அறநு}ல்கள் எவை? - திருக்குறள், நாலடியார், பழமொழி நானு}று


தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்...!


தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்...!

🌟 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) - 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

🌟 தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்கள், மே மாதம் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பணியின் பெயர் :

வனக்காவலர்

காலிப்பணியிடங்கள் : 465 %2B 99

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினரை கொண்டு 465 காலிப்பணியிடமும், தனியாக மலைவாழ் இனத்தவருக்கு 99 காலிப்பணியிடமும் நிரப்பப்படவுள்ளது.

வயது வரம்பு:

பொது பிரிவினருக்கு வயது தகுதியாக 1.7.2019ம் தேதியில் 21 முதல் 30க்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு(S.S.L.C) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஏதேனும் ஓர் கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:

Rs. 16,600/- to Rs.52,400/-

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

உடல் தரநிலைகள் சரிபார்ப்பு

Endurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - II


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - II

1. ஒரு விமானத்தின் காற்றியக்கவியல் பற்றிய விவாதம் நடக்கையில் அக்குழுவானது பறவைகள் எங்ஙனம் பறக்கிறது என்பது சார்ந்த உட்காட்சியினை விமானம் பறப்பதற்கான நிகழ்வோடு தொடர்புபடுத்துதல் -------------------- ஆகும். - நேரடி ஒப்புமை

2. உட்காட்சிக் கற்றல் கோட்பாட்டில், ஒரு குழந்தையானது குறியீட்டு மொழியினை நன்கு அறியாத நிலையில் நவீன கணிதக் கணக்குகளை தீர்த்தல் இயலாதது என்னும் உதாரணம் --------------- உடன் தொடர்புடையது. - அனுபவம்

3. --------------- நிலையினை தனிநபர்கள் கடினமாக உணர்வது, ஏனெனில் அவர்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணங்கள், மனப்பான்மைகள் அல்லது நடத்தைகளாவன ஒன்றோடு மற்றொன்று நிலைத்தன்மை அற்றதாக உணர்வதே எனலாம். - எண்ணமுரண்பாடு

4. ---------------- மூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இணைக்கிறது மேலும் அவற்றிற்கிடையேயான தகவல் பரிமாற்றத்தினை அனுமதிக்கிறது. - கார்பஸ் கொலோசம்

5. உணர இயலாத ஒரு இலக்கு நிலையானது நடத்தை ஊக்குவிப்புகளாக செயல்படுகிறது என்பதனை ---------------- பதத்தின் மூலம் அறியலாம், இதனை வழிமொழிந்தவர் ----------------. - கற்பனை இறுதியாக்கம், ஆட்லர்

6. மனித வடிவம் மற்றும் வினைத்திறன் சார்ந்த பல்வேறு அளவீடுகளுக்கான மனிதரளவையியல் ஆய்வகத்தினை நிறுவியவர் -----------. - ப்ரான்சிஸ் கால்டன்

7. உறக்கம் என்பது ஓர் உயிரினத்தை பகல்-இரவு சுழற்சிக்கு பொருத்தப் பாட்டுடையதாக்கும் வழி எனக்கூறும் அணுகுமுறை: - சர்கேடியன் அணுகுமுறை

8. ----------------- ஒரு இயல்நிகழ்வாகும். இதனில் ஒரு வார்த்தை அல்லது கருத்திற்கான வெளிப்பாடானது முழுமையாக அவ்வார்த்தை அல்லது கருத்து நினைவிலிருந்து நீங்கிய பொழுதிலும் அது தொடர்புடைய தகவல்களை நினைவு கூற உதவுகிறது. - முதன்மைப்படுத்துதல்

9. ஒரு நடத்தை செயலில் உள்ளார்ந்த ஆர்வம் குறையும் பொழுது புற ஊக்கிகளை அளிப்பதால் ஏற்படுவது. - அதீத மெய்ப்பிப்பு விளைவு

10. கற்பித்தல் கற்றல் மாதிரியின் 5 ′E′ - க்களின் முறையான வரிசையைக் கண்டுபிடி.

அ. Explain, Engage, Explore, Elaborate, Evaluate

ஆ. Engage, Explore, Explain, Elaborate, Evaluate

இ. Explain, Elaborate, Engage, Explore, Evaluate

ஈ. Engage, Elaborate, Explain, Explore, Evaluate

விடை: ஆ. Engage, Explore, Explain, Elaborate, Evaluate




வியாழன், 25 ஏப்ரல், 2019

TET Exam 2019 சுழ்நிலையியல்


TET Exam 2019 சுழ்நிலையியல்.

உள்ளாட்சி அமைப்புகள்:

🌟 இந்தியா உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. நம் நாடு மிக அதிக மக்கள் தொகை கொண்டதாகும். நமது நாட்டில் மக்களாட்சி அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.

🌟 சட்டமன்றங்களின் வாயிலாக மாநில அளவில் சட்டமியற்றி ஆட்சி நடைபெறுகிறது. மாநிலம், பல சிற்று}ர்களையும், நகரங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்தின் அமைவிடமும் நகரத்தின் அமைப்பும், வெவ்வேறாக உள்ளது. ஊருக்கு ஊர், தேவைகள் வேறுபடுகின்றன.

👉 இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் ரிப்பன் பிரபு 👈

🌟 மாநில அரசுகள் இயற்றும் பொதுவான சட்டதிட்டங்கள் ஊரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. எனவே, அந்தந்த ஊர் மக்கள் அவரவர்கள் ஊரிலேயே கூடிச் சட்ட திட்டங்களை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துகின்றனர்.

🌟 சட்டமன்றங்கள் மாநில அளவில் இயற்றும் திட்டங்களோடு உள்ளூர்த் தேவைகளை விவாதித்துத் தனித்தனியே திட்டமிட்டுச்செயல்பட உள்ளாட்சி அமைப்புகள் வழி வகுக்கின்றன. உள்ளாட்சி மன்றங்கள் அதிகாரப் பரவலுக்கு துணை புரிகின்றன.

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய,  இங்கே கிளிக் செய்யுங்கள்..!
🌟 ஊரகப் பகுதியில் தங்கள் ஊர் மக்களின் நல்வாழ்வுத் தேவைகளை நிறைவேற்ற ஊராட்சி மன்றங்கள் செயல்படுகின்றன. நகர்ப்புறத்தில் வாழ்வோரின் நல்வாழ்வுத் தேவையான நகராட்சி மன்றங்கள் நிறைவேற்றுகின்றன. அவ்வாறே மிகப்பெரிய நகரங்களில் நல்வாழ்விற்கான சட்டதிட்டங்களை மாநகராட்சி மன்றங்கள் வகுத்துத் தருகின்றன.

🌟 கிராமப்புற உள்ளாட்சியில் மூன்று அடுக்கு அமைப்புகள் உள்ளன. அவை

1. கிராம ஊராட்சி - கிராம அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்

2. ஊராட்சி ஒன்றியம் - ஒன்றிய அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்

3. மாவட்ட ஊராட்சி - மாவட்ட அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்

🌟 இம்மன்றங்களால் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராம சபை:

🌟 ஒவ்வொரு ஊராட்சியிலும் 1994 ஆம் ஆண்டு முதல் மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது ஆகும் கிராம சபை ஆகும். ஊராட்சி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையில் பங்கு பெறலாம். ஊராட்சி மன்றத்தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

🌟 ஊராட்சி செவ்வனே செயல்படவும், ஊராட்சிச் செயல்பாடுகளில் பொது மக்களின் பங்கேற்பினை அதிகரிக்கவும் கிராம சபைகள் வழிவகுக்கின்றன.

TET EXAM - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027


TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027

சொற்றொடர் வகைகள்:-

1. கயல்விழி பாடத்தைப் படித்தாள் என்பது --------- தொடர். - செய்வினை

2. கீழ்க்கண்டவற்றில் எது விழைவுத் தொடர்?

அ) கமலா பரிசு பெற்றாளா?

ஆ) நீடூழி வாழ்க

இ) உழைத்துப் பிழை

ஈ) பாடம் படித்தாயா?

விடை: ஆ) நீடூழி வாழ்க

3. ′என்னே தமிழின் இனிமை!′ என்பது எவ்வகைத் தொடர்? - உணர்ச்சி தொடர்

4. ′கலையரசி துணியைத் தைத்தாள்′ என்பது எவ்வகைத் தொடர்? - செய்வினைத் தொடர்

5. ′முயற்சி திருவினையாக்கும்′ - எவ்வகைத் தொடர்? - செய்தித் தொடர்

6. ஓவியம் மாறனால் வரையப்பட்டது - எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை

7. ஆசிரியர் பாடத்தை நடத்தினார் என்பது --------- - செய்வினைத் தொடர்

8. ′தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை′ - என்பது -------------. - செய்தித் தொடர்

9. பாரி கபிலரால் போற்றப்பட்டார் - என்பது எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை

10. இந்தச் செயலைச் செய்தது யார்? என்பது எவ்வகைத் தொடர்? - வினாத் தொடர்



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 016


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 016

1. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சு%2Bழ்நிலை

2. பின்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்கள் யாவர் ? - முல்லர், பில்சக்கர்

3. பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது எது? - பின்னோக்குத் தடை

4. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி எது? - அச்சம்

5. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை எது? - அகநோக்கு முறை

!

6. பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

7. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ----------- எனலாம். - தர்ம சிந்தனை

8. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் யார் ? - ஏ.குரோ, சி.டி.குரோ

9. பிறந்த ----------- குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும். - ஒரு வயது

10. பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 014


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 014

1. ஆழ்கடலில் மூழ்குபவர்களால் பயன்படுத்தும் வாயுக் கலவை - ஆக்ஸிஜன் - ஹீலியம்

2. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது கிடைக்கும் ஆற்றல் மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை - 38 ATP

3. காகிதக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்தலாம்? - 54மூ

4. பசுமை வேதியியல் கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1995

5. பொறுத்தமற்றதை நீக்குக.

A) தாவரங்கள்

B) வெட்டுக்கிளி

C) தவளை

D) புலி

விடை : D) புலி


6. கீழ்க்கண்டவற்றில் எது உணவு சங்கிலி?

A) புல், கோதுமை, ஆடு

B) புல், மீன், ஆடு

C) புல், ஆடு, மனிதன்

D) பசு, யானை, புல்

விடை: C) புல், ஆடு, மனிதன்

7. புவிகிராமம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்? - மார்ஸல் மாக்லு}கான்

8. புவிகிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது? - கர்நாடகா

9. எது திரும்பப் பெற இயலாத வளம்? - கரி, பெட்ரோல், இயற்கைவாயு

10. இயற்கை வாயுவில் அதிகம் காணப்படுவது - மீத்தேன்



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 013



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 013

1. 'முக்கூடற்பள்ளு" என்பது ------------- - சிற்றிலக்கியம்

2. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் யார்? - அம்புஜத்தம்மாள்

3. இணையம் என்ற வடிவத்திற்கு வித்திட்டவர் ----------- - ஜான்பாஸ்டல்

4. 'கணினியின் தந்தை" என்றழைக்கப்படுபவர் யார்? - சார்லஸ் பாப்பேஜ்

5. வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு ------------ - 1730

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. புகழேந்திப்புலவர் ----------- என்று போற்றப்படுகிறார். - வெண்பாவிற் புகழேந்தி

7. சிவகங்கையை ஆண்ட மன்னர் ------------ - முத்து வடுகநாதர்

8. இருபதாம் நு}ற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு ------------ - கணினி

9. 'ஊசிகள்" என்பது ----------- - புதுக்கவிதை

10. திரிகடுகம் என்பது ----------- - நீதிநு}ல்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. மூலப்பொருள்களின் தேவையை அதிகரிக்க செய்தது - தொழிற்புரட்சி

2. 1870 முதல் 1945 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை - புதிய ஏகாதிபத்தியம்

3. சீனா அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்ற ஆட்சிகாலம் - மஞ்சு ஆட்சி காலம்

4. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்க செய்தது - ரயில்வே

5. ஐரோப்பிய நாடுகளில் செல்வாக்கை நிலைநாட்டுதல் என்ற கொள்கையை பின்பற்றியது - சீனா

6. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர் - கால்பெர்ட்

7. இரண்டாம் அபினி போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - பீகிங் உடன்படிக்கை

8. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை - திறந்த வெளிக் கொள்கை

9. சீனக் குடியரசை உருவாக்கியவர் யார்? - டாக்டர் சன்யாட்சென்

10. பழைய புத்தர் என்றழைக்கப்படுபவர் யார்? - தவேகர் சு%2Bசி

புதன், 24 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - II


TET EXAM - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - II

1. PGR-ன் விரிவாக்கம் - Psycho Galvanic Reflex

2. தாய் மற்றும் சேய் இவர்களுக்கிடையேயான இடைவினையானது ஒருவர் மற்றொருவரின் சு%2Bழ்நிலையினை வடிவமைப்பதன் மூலம் ஒரு பொதுவான வளர்ச்சிப் பார்வைக்கு வழிவகுக்கிறது. இதனை ------------------- என்று அழைக்கலாம். - பரிவர்த்தனை மாதிரி

3. E.G. வில்லியம்சனின் நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலின் படிகளை வரிசைப்படுத்துக.

அ) முன்னறிதல்

ஆ) குறையறிதல்

இ) அறிவுரை பகர்தல்


உ) பகுத்தறிதல்

ஊ) தொகுத்தறிதல்

விடை: உ, ஊ, ஆ, அ, இ,

4. தன் தந்தையிடமிருந்து கவனத்தை பெற முடியாத குழந்தை தன் ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிற வளர்ந்த ஆண்களிடமிருந்தோ கவனத்தை பெற விழையும் நடத்தை: - இடமாற்றம்

5. தாய் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மரபு சார்ந்த குறைபாட்டு நோய்களுள் பொருந்தாதது எது?

அ) பினைல் கீட்டோநியு%2Bரியா

ஆ டௌன் குறைபாடு

இ) கதிர் அரிவாள் இரத்தசோகை


விடை- ஈ - சீரோப்தால்மியா

6. பர்கின்ஜீ கோட்பாட்டின் மூலம் குறிப்பிடப்படும் மாற்றம்: - வண்ணச் செறிவு உணர்வு

7. மொழி மேம்பாட்டில், அண்மை வளர்ச்சி மண்டலம் (ZPD) --------------- கோட்பாட்டின் மையக்கருத்தாக விளங்குகிறது. - வைகாட்ஸ்கி

8. பொருத்துக.

நெறிபிறழ் நடத்தை பற்றிய வரையறை - உளவியலாளர்

அ) சட்டத்தை உடைத்தெறிதல் - 1) ஹெட் பீல்டு

ஆ) தண்டனைக்குரிய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தல் - 2) பிளாண்ட்

இ) சமூக விரோத நடத்தை - 3) வாலன்டைன்


விடை: 3 4 1 2

9. --------------- ஆளுமைப் பண்புகளான சமூக கலப்பு, சுயகட்டுப்பாடு மற்றும் பொறுப்பினை ஆராய்கிறது. மேலும் இது ஆளுமையின் சாதாரண அம்சங்களை அடையாளம் காணவும் மதிப்பிடவும் பயன்படுகிறது. - CPI

10. ------------------ நிலையான இன்சுலினின் மிகை உற்பத்தியின் காரணமாக ஏற்படுவது, இது மிகக் குறைந்த இரத்த சர்க்கரை அளவினை விளைவிக்கும். இது ஆற்றல் இல்லாமை மற்றும் அடிக்கடி மயக்கத்தினை ஏற்படுத்துவதாக அமையும். - ஹைபோக்ளைகீமியா

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.

TET Exam 2019, சுழ்நிலையியல் 014


TET Exam 2019, சுழ்நிலையியல் 014

பசுமைப் பரப்புகள்:

🌟 பு%2Bமியில் காற்று, நீர், சு%2Bரிய ஒளி ஆகியன இயற்கையில் கிடைக்கின்றன. இவற்றின் உதவியோடு மனித முயற்சியின்றி தாமே தோன்றி வளரும் தாவரங்கள் இயற்கைத் தாவரங்கள் எனப்படும்.

🌟 இயற்கைத் தாவரங்களின் வளர்ச்சி அங்குள்ள மண்வளம், நீர்வளம், சு%2Bரியஒளி, காலநிலை ஆகியவற்றைப் பொருத்து இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.

🌟 ஆண்டு முழுவதும் மழை பெறும் பகுதிகள் பல உள்ளன. அங்கு அடர்ந்த உயரமான மரங்களுள்ள காடுகள் காணப்படுகின்றன. சில இடங்கள் அதிக மழை பெறுகின்றன.

🌟 வறட்சிக் காலத்தில் காய்ந்து, மழைக்காலத்தில் தளிர்க்கும் தன்மை வாய்ந்தவை புல் வகைகள், சிறுசெடிகள் ஆகும். குறைவான மழை பெய்யும் இடங்களில் அங்கங்கு முட்புதர்களைத் தவிர வேறு வகைத் தாவர இனங்கள் காணப்படுவதில்லை.

காடுகள்:

🌟 மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள பெரிய நிலப்பரப்புகள் காடுகள் எனப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்துள்ள காடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

🌞 பசுமைமாறாக் காடுகள்

🌞 இலையுதிர்க் காடுகள்

🌞 சதுப்புநிலக் காடுகள்

🌞 முட்புதர்க் காடுகள்

🌞 மலைக்காடுகள்.

பசுமைமாறாக் காடுகள்:

🌟 இக்காடுகள் ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படுகின்றன. இவை வளர மிகுந்த வெப்பமும், அதிக மழையும் தேவை. இக்காடுகளில் வளரும் மரங்கள் உயரமும், வலிமையும் மிக்கவை.

இலையுதிர்க் காடுகள்:

🌟 இக்காடுகளில் உள்ள மரங்கள் ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் இலைகளை உதிர்த்து விடுகின்றன. மிதமான மழை பெறும் பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

🌟 இங்கு வளரும் மரங்கள் பசுமைமாறாக் காடுகளைப் போல் அடர்ந்து வளருவதில்லை. மரங்கள் இலைகளை உதிர்ப்படால் நீராவிப் போக்கைத் தவிர்த்து நீர் இழப்பினைச் சரி செய்து கொள்கின்றன. இவ்வகை மரங்கள் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன. இவை பருவக்காற்றுக் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சதுப்புநிலக் காடுகள்:

🌟 கடற்கரைச் சமவெளிகள் மற்றும் ஆற்றின் கழிமுகச் சந்திப்புள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் வளர்க்கின்றன. இக்காடுகளில் சுந்தரிவகை மரங்கள் வளர்வதால் இவை சுந்தர வனங்கள் எனப்படுகின்றன.

🌟 நீரில் மிதக்கும் சுந்தரிப் பழங்களின் விதைகள் முளைத்து வேரூன்றி வளர்ந்து ஒரு வனமாக உருவாகின்றது. இவை, நீர் அலைகளால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து வளமிக்க வண்டல் மண் கடலைச் சென்றடையாமல் பாதுகாக்கிறது. இவ்வகை மரங்கள் மிதவைகள், கட்டுமரம், படகுகள் செய்ய மிகவும் ஏற்றவை.

முட்புதர்க் காடுகள்:

🌟 இவை மழை மிகவும் குறைவாகப் பெய்யும் பகுதிகளில் வளர்கின்றன. வறட்சியைத் தாங்கும் இயல்புடையவை. மரங்கள் குட்டையாக, முட்கள் நிறைந்து நீண்ட வேர்களுடன் வளர்கின்றன.

மலைக்காடுகள்:

🌟 மலைகளில் காணப்படும் காடுகள் மலைக்காடுகள் எனப்படுகின்றன. இவை மலைகளின் உயரத்திற்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றன.

🌟 மலை உச்சிகளில், பனிப்பொழிவு மிகுந்த இடங்களில் கூர்மையான கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படுகின்றன. இவற்றின் இலைகள் ஊசிபோல் மெலிந்து காணப்படுவதால், இவை ஊசியிலைக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 015


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 015

1. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ------------ என்கிறோம் - மனபிம்பம்

2. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

3. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் ......... - பொருள்களின் நிலைத்தன்மை பற்றி குழந்தை அறிகிறது.

4. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி

5. புலன் காட்சிகளின் அடிப்படை ----------- - கவனம்

6. புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

7. புலன் இயக்க நிலையின் வயது - பிறப்பு முதல் 2 வயது வரை

8. புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

9. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை? - மூன்று நிலைகள்

10. புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் யார்? - மால்ட்ஸ் மேன்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 012


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 012

1. கேஸ்ட்ரியோ என்ட்ரியோலஜி எனப்படுவது - இரைப்பை குடலியல்

2. எந்த விலங்கின் இரைப்பை நான்கு அறைகளை கொண்டுள்ளது? - மான்

3. பாலு}ட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது ---------- - ரோமம், உணர்ரோமம், ரோம முட்கள்

4. சிறுநீரகத்தில் மால்பீஜியன் கேப்சியு%2Bல் என்பது - குளோமருலஸ் தந்துகிகள் அடங்கியது மற்றும் பௌமானின் கிண்ணத்தை பெற்றுள்ளது.

5. மாஸ்டர் கெமிஸ்ட் என சிறுநீரகத்தை அழைக்கக் காரணம் - இரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களை சமநிலைப்படுத்தி சீராக வைப்பதனால்

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. இதயம் ஒரு நிமிடத்தில் துடிக்கும் துடிப்புகளின் எண்ணிக்கை - 72 முறை

7. திமிங்கலம் மற்றும் டால்பின்களுக்கு உணர்நார்கள் எங்குள்ளது? - மூக்கின் நுனியில்

8. மானோட்ரோபிஸ் தாவரத்தில் உணவுப் பொருளை உறிஞ்சுவதற்காக பயன்படும் சிறப்பான வேர்கள் - மைக்கோ ரைசா

9. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்

10. தற்சார்பு ஊட்டமுறைக்கு தேவைப்படுவது - நீர், கரியமிலவாயு, பச்சையம் மற்றும் சு%2Bரியஒளி


TET Exam 2019,English - Sentence Structure 011


TET Exam 2019,English - Sentence Structure 011

Compound Sentences:

🌟 A compound sentence is made up of two independent clauses joined by a coordinating or correlative conjunction.

The conjunction is not included when deciding if the clauses are independent. Coordinating conjunctions are

🌟 For

🌟 And

🌟 Nor

🌟 But

🌟 Or

🌟 Yet

🌟 So

Note: Coordinating conjunctions are easily remembered with the codeword: FAN BOYS The correlative conjunctions are

🌟 either...or

🌟 neither...nor

🌟 both...and

🌟 not only...but also

🌟 whether...or

🌟 An independent clause is a part of a sentence that can stand alone because it contains a subject and a verb and expresses a complete thought. Basically, a compound contains two simple sentences.

Examples:

I ate breakfast, but my brother did not.

They spoke to him in Spanish, but he responded in English

Mary and Samantha arrived at the bus station before noon, and they left on the bus before I arrived.

🌟 The clauses in a compound sentence are joined together in three different ways. The three ways are

🌟 a comma with a coordinating conjunction(,)

Example:

The teacher gave the assignments, and the students wrote them down.

🌟 a semicolon(;)

Example:

The art gallery has closed for the day; it will open tomorrow morning.

🌟 a semicolon followed by a conjunctive adverb, which is followed by a comma.

Example:

The accident had been cleared, but the traffic was still stopped.

🌟 As writers become more proficient, they are allowed to omit the comma between two short independent clauses in a compound sentence.

Example:

The hero saved the princess and then he went home.

🌟 The words however, therefore and nevertheless are not conjunctions. They cannot be used to connect two independent clauses.

Example: He lost all his money; nevertheless, he is cheerful.

Note:

🌟 If we rely heavily on compound sentences in an essay, we should consider revising some of them into complex sentences.

🌟 Coordinating conjunctions are useful for connecting sentences, but compound sentences often are overused.

🌟 While coordinating conjunctions can indicate some type of relationship between the two independent clauses in the sentence, they sometimes do not indicate much of a relationship.

🌟 The word "and," for example, only adds one independent clause to another, without indicating how the two parts of a sentence are logically related. Too many compound sentences that use "and" can weaken writing.

ஆசிரியர் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2017


ஆசிரியர் தகுதித் தேர்வு
முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2017

தாள் - 1

1. நாம் முதலில் வலது கையினால் கற்றுக்கொண்ட ஒரு உடலியக்கச் செயல்பாடு பின்பு இடது கையினால் பழகும்போது மிகவும் சுலபமாக இருப்பது - இருவழிக் கற்றல் மாற்றம்

2. ----------- ஆனது தூண்டலுக்கான துலங்களை எந்த ஒரு முற்கற்றல் மற்றும் முன் அனுபவம் அல்லாத தன்னிச்சையற்ற நடத்தையின் விளைவு எனலாம். - எதிர்வினை செயல்பாடு

3. எலும்பு மற்றும் தசைத்திசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹhர்மோனை சுரக்கும் சுரப்பி - பிட்யு%2Bட்டரி சுரப்பி

4. ஒரு தனிநபரின் க்ரோமோஸோம்கள் ------------ என்றழைக்கப்படும் விளக்கப்படம் மூலம் சோதிக்கப்படுகிறது. - கேரியோடைப்

5. குழந்தையின் வாயின் எதிர்வினை செயல்பாட்டினை இவ்வாறாக அழைக்கலாம் ------- - மூல எதிர்வினை



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. உம்முடைய நர்சரிப் பள்ளியின் முதல் தினத்தை நீவிர் நினைவு கூர்ந்தால் அது -------- - நிகழ்வு பொருத்த நினைவு

7. தானியங்கு நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளை தூண்டும் செயல்களினால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவியின் பெயர் - பாலிகிராப்

8. ஓர் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு அதிகப்படியான குழு விவாதம், குழுச் செயல் திட்டம் போன்ற குழுச்செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் பொழுது அதன் பரிமானம் வெளிக்காட்டுவது - கற்றல் ஒரு சமூக செயல்பாடு

9. பள்ளியில் கல்வி என்பது நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் அறிக்கை - டெலார்ஸ் அறிக்கை

10. மைய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளின் உடல் மற்றும் உளச் செயல்பாடுகளில் மந்தத்தன்மை காணப்படுதல் போன்ற அறிகுறிகளால் அறியப்படுவது - கிரிட்டினிசம்


TET EXAM - 2019, பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027


TET EXAM - 2019,
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027

நால்வகைச் சொற்கள்:-

1. சொல் எத்தனை வகைப்படும்? - 4

2. பெயரையும், இடத்தையும் குறித்து வரும் சொல்? - பெயர்ச்சொல்

3. ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்? - வினைச்சொல்

4. பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து இணைப்பாக வரும் சொல்? - இடைச்சொல்

5. பெயர், வினைச்சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கு உரிமைப் பெற்று வருவது - உரிச்சொல்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ′தம்பியும்′ என்ற சொல் எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - இடைச்சொல்

7. ′வந்தான்′ என்ற சொல் எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - வினைச்சொல்

8. மதுரை சென்றேன். இதில் ′மதுரை′ எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - பெயர்ச்சொல்

9. இராமனைப் பார்த்தேன். இதில் இடைச் சொல்லாகும் வேற்றுமை உருபு எது? - ஐ

10. ′மாநகர்′ என்ற சொல் குறிக்கும் சொல் வகை எது? - உரிச்சொல்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)

குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

ஆக்கத்திறனை வளர்க்கும் முறைகள்:-

🌟 வகுப்பறையில் பாடச் செயல்கள் செய்யும் போது மாணவர்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தல்.

🌟 களிமண்ணினால் பல்வேறு உருவங்களைச் செய்ய உதவுதல்.

🌟 எழுத்துக்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவங்களாக மாற்றச் செய்தல்.

🌟 அறிவியல் கண்காட்சிகள் அமைத்து மாணவர்களின் அறிவியல் மனப்பான்மைகளை வளர்த்தல். இது பிற்காலத்தில் ஆக்கக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.

🌟 காகித வேலைபாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பொருத்து அட்டைகளைக் கொண்டு உருவங்கள் உருவாக்குதல் போன்றவை அழகுணர்ச்சியைத் தூண்டி ஆக்கத்திறனை வளர்க்கும்.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🌟 கணினி விளையாட்டுகள், மின்னணு விளையாட்டுகள், சதுரங்க விளையாட்டுகள் போன்றவை நிதானத்தையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தி ஆக்கத்திறனுக்கு அடிப்படையாக அமையும்.

🌟 குழந்தைகளை அடிக்கடி சுதந்திரமாக வினா எழுப்பச் செய்து உடனுக்குடன் சரியான விடை பகர்வதால் கற்றலிலும் சிந்திப்பதிலும் ஊக்கம் பிறக்கிறது. ஊக்கம் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு உரமாக அமையும்.

🌟 விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களின் புலனுறுப்புகள் சுறுசுறுப்புடன் செயல்படும் தன்மையைப் பெறுகிறது. சுறுசுறுப்பு ஆக்கத்திறனுக்கு அத்தியாவசியமாகிறது.

🌟 களப் பயணங்கள், கல்விச் சுற்றுலா போன்றவை வகுப்பறைச் சோர்விலிருந்து விடுபட்டு சுதந்திர உணர்வைத் தருகிறது. சுதந்திர உணர்வு ஆக்கத் திறனைப் பெற உதவும்.

🌟 நு}லகத்தில் தனிமையில் அமர்ந்து புத்தகத் துணையுடன் சிந்திக்கும் பழக்கம் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

🌟 நியு%2Bட்டன், ஐன்ஸ்டீன், பாரடே, சர்.சி.வி.ராமன் போன்ற அறிவியல் மேதைகள் தங்களது ஆசிரியர்களுக்கு தெரியாததை ஆக்கச் சிந்தனையின் துணைக்கொண்டு கண்டுபிடித்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

TET Exam 2019 சுழ்நிலையியல் 013


TET Exam 2019
சுழ்நிலையியல் 013

வரைபடங்கள் (Maps)

🌟 புவிக்கோளத்திலிருந்து அதிகத் தகவல்களை அறிய முடிவதில்லை. ஏனெனில், அது கோளவடிவில் உள்ளது. எனவே, பு%2Bமியின் மேற்பரப்பில் உள்ள நிலத்தோற்றங்களை அறிந்துகொள்ள உருவாக்கப்பட்டதே வரைபடங்கள் ஆகும். வரைபடம் என்பது பு%2Bமிப்பரப்பை ஒரு குறிப்பிட்ட அளவீட்டு முறையில் வரைவதே ஆகும்.

🌟 பு%2Bமியின் நிலத்தோற்றங்களை வரைபடங்களில் பார்த்து அறிந்துகொள்ள வண்ணங்கள், திசைகள் மற்றும் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. வரைபடத் தயாரிப்பில் உலகம் முழுவதும் இவை ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ணங்கள்:

🌟 பு%2Bமியின் பல்வேறு நிலத்தோற்றங்களை வரைபடத்தில் கண்டறிய பலவித வண்னங்கள் உதவுகின்றன.

திசைகள்:

🌟 வரைபடங்களில் உள்ள இடங்களை அறிந்து கொள்ளத் திசைகள் இன்றியமையாதவை, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகள் அடிப்படையான திசைகளாகும்.


🌟 பு%2Bமியின் இயற்கை நிலத் தோற்றங்களையும், மனிதனால் உருவாக்கப்பட்ட இடங்களையும் வரைபடத்தில் அவ்வாறே வரைய இயலாது. அவற்றை வரைபடத்தில் காண்பிக்க உதவுவதே குறியீடுகள் ஆகும்.

வரைபடங்கள் பல வகைப்படும்.(எ.கா)

🌟 இயற்கை அமைப்பு வரைபடங்கள்

🌟 அரசியல் அமைப்பு வரைபடங்கள்

🌟 காலநிலை வரைபடங்கள்

🌟 போக்குவரத்து வழிகள் வரைபடங்கள்

🌟 கனிம வளங்கள் வரைபடங்கள்

வரைபடங்களின் பயன்கள்:

🌟 வரைபடங்கள் வரலாற்று அறிஞர்களுக்கும், புவியியல் அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

🌟 கப்பல் ஓட்டும் மாலுமிகளுக்கும், நாட்டைப் பாதுகாக்கும் இராணுவத்தினருக்கும் வரைபடங்கள் பயன்படுகின்றன.

🌟 சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வரைபடங்கள் உதவுகின்றன.

வரைபடப் புத்தகம் (Atlas)

🌟 வரைபடங்களின் தொகுப்பே வரைப்படப் புத்தகம் ஆகும். வரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்தி, பு%2Bமியின் மேற்பரப்பில் உள்ள நிலத்தோற்றங்கள் மற்றும் உலக நாடுகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறியலாம்.

🌟 பல்வேறு நாடுகள், நிலத்தோற்றங்கள், வளங்கள், போக்குவரத்து வழிகள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் போது, கட்டாயமாக வரைபடங்கள் மற்றும் வரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும். நாம் படிக்கும் தோற்றங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வரைபடங்கள் உதவியாக உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 014



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 014

1. நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்

2. கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி

3. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது? - நேர்கோட்டு முறை

4. தௌpவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது

5. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? - மெக்லிலாண்டு


6. ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார்? - தாய்மொழி

7. மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் ---------- - ஆக்கத்திறன்

8. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது --------- - குமாரப்பருவம்

9. ஸ்கீமா எனப்படுவது ---------- - முந்தைய அறிவு

10. தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது? - திருப்பு%2Bர் மாவட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 011


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 011

1. மா எவ்வகை கனியை சார்ந்தது? - ட்ரூப்

2. ஆப்பிள் கனி என்பது எதற்கு உதாரணம்? - பொய் தனிக்கனி

3. ஆப்பிள் கனியில் உண்ணக்கூடிய பகுதி - பு%2Bத்தளம்

4. கேரியோப்சிஸ் கனிக்கு உதாரணம் - நெல், கோதுமை, சோளம்

5. கூட்டுக்கனிக்கு உதாரணம் - சீதாப்பழம்

6. பலா எவ்வகை கனி? - கூட்டுக்கனி

7. திரள்கனிக்கு உதாரணம் - பாலியால்தியா

8. பலா பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு? - சு%2Bல்முடி

9. மிக நுண்ணிய விதையை உருவாக்கும் தாவரம் எது? - ஆர்க்கிடு

10. உணர்மீசை ரோமங்கள் காணப்படும் விலங்கு எது? - பு%2Bனை



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 026

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 026

1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? - கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

2. மறைமலையடிகள் எழுதிய நாடகம் ----------- - சாகுந்தலம்

3. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்? - அடியார்க்கு நல்லார்

4. திருவருட்பாவை இயற்றியவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனக் கூறுவது எது? - திருமந்திரம்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. திருமந்திரத்தை இயற்றியவர் ------------ - திருமூலர்

7. 'நாடகமேத்தும் நாடகக்கணிகை" எனக் குறிப்பிடுபவர் யார்? - மாதவி

8. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? - வீரமாமுனிவர்

9. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? - 5818

10. வீரமாமுனிவர் --------- நாட்டைச் சார்ந்தவர்? - இத்தாலி

TET Exam 2019 English - Sentence Structure 010


TET Exam 2019
English - Sentence Structure 010

🌟 Independent and dependent clauses can be categorized to form the four basic types of sentences. They are

1. Simple sentences (contains one independent clause)

2. Compound sentences (contains two independent clauses)

3. Complex sentences (contains one independent and one or more than one dependent clauses)

4. Compound-complex sentences (contains two or more than two independent clauses and one or more than one dependent clauses)

Simple Sentences:

🌟 A simple sentence has the most basic elements that make it a sentence: a subject, a verb, and a completed thought.

Examples:

The baby cried for food.

Joe waited for the train.

The train was late.

🌟 A simple sentence may have a compound subject or a compound predicate.

Examples:

Potato chips and cupcakes are bad for you.

He decided to air-condition the room.

🌟 The simple sentence can have more than one subject and more than one verb, but it has only one independent clause.

Examples:

The team and the coach flew to Chicago and won the debate.

In the above example, this is also a simple sentence even though it contains two subjects and two verbs.

🌟 Simple sentences do not have to be short; a long sentence might still be a simple sentence if it contains only one independent clause.

🌟 A simple sentence can also be referred to as an independent clause. It is referred to as "independent" because, while it might be part of a compound or complex sentence, it can also stand by itself as a complete sentence.

Note: If we use many simple sentences in an essay, you should consider revising some of the sentences into compound or complex sentences.

🌟 The use of compound subjects, compound verbs, prepositional phrases andother elements help lengthen simple sentences, but simple sentences often are short.

🌟 The use of too many simple sentences can make writing "choppy" and can prevent the writing from flowing smoothly.



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சங்ககால தமிழர்களின் சமூகநிலையை விளக்கும் நு}ல் எது? - தொல்காப்பியம்

2. புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்ரா சாரியார் பற்றி கூறும் பல்லவர் கால கல்வெட்டு உள்ள இடம் - குடுமியான் மலை

3. வடதமிழ்நாட்டில் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர்கள் - பல்லவர்கள்

4. முருகன் வழிபாடு யார் காலத்தில் புகழ்பெற்றது? - சோழர்கள்

5. சங்ககாலத்தில் காணப்படாத கடவுள் வழிபாடு - விநாயகர்

6. யாழ் என்பது எவ்வகையான கருவி? - நரம்பு வகை

7. முழவு என்பது எவ்வகையான கருவி? - தோல் வகை

8. யாருடைய காலத்தில் சாதிமுறை மிகக் கடுமையாக காணப்பட்டது? - பல்லவர்கள்

9. விரலியர் எனப்படுபவர் யார்? - நடனமாடுபவர்

10. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை - 63

திங்கள், 22 ஏப்ரல், 2019

சர்தார் வல்லபாய் படேல் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒற்றுமை சிலையின் சிறப்பம்சங்கள்..!!


 சர்தார் வல்லபாய் படேல் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒற்றுமை சிலையின் சிறப்பம்சங்கள்..!!

🗿ஒற்றுமை சிலையானது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும், எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

🗿இந்த சிலையானது ஒரு நொடிக்கு 60 மீட்டர் அளவுக்கு வீசும் காற்றின் எடையினை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


🗿வல்லபாய் படேல் சிலையின் உட்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🗿பத்ம பூஷண் விருது பெற்ற சிற்பி ராம் வி.சுடர் இந்த சிலையை வடிவமைக்கும்போது படேல் சிலையில் சிறப்பு கவனம் செலுத்தி அமைத்துள்ளதாகவும், வல்லபாய் படேலின் 2 ஆயிரம் புகைப்படங்களை வைத்து அவரின் முக அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


🗿சிலையின் உட்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும்.

🗿மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

🗿சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப்பூங்கா, உணவுக்கூடங்கள் என பல அமைக்கப்பட்டுள்ளன.

🗿செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக இந்த இடத்தின் அருகில் பல 'செல்ஃபி பாயிண்ட்" அமைக்கப்பட்டுள்ளன.

'நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கிய மாமனிதர்.

அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரை வென்றதற்காக அல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.

பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே. அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் இந்நாட்டுக்கு சுய கௌரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத்தந்தவர்.

யார் இவர்?... யோசித்துக்கொண்டே இருங்கள்... இனி வரும் பகுதிகளில் காணலாம்...