திங்கள், 30 செப்டம்பர், 2019

தமிழ் மகளிர் பட்டியல்

தமிழ் மகளிர் பட்டியல்

சங்க இலக்கியம்

சங்கத் தமிழ் பெண் புலவர்கள்

ஔவையார்
ஒக்கூர் மாசாத்தியார்
பொன்முடியார்
காக்கைப் பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
33 சங்கப் பெண் புலவர்கள்

நாயன்மார்கள்

காரைக்கால் அம்மையார்
இசைஞானியார் நாயனார்
மங்கையர்க்கரசியார் நாயனார்

ஆழ்வார்

ஆண்டாள்.

இந்திய விடுதலைப் போராட்டம்

வேலு நாச்சியார்
இலட்சுமி சாகல்
வை. மு. கோதை நாயகி அம்மாள்
கி. சாவித்திரி அம்மாள்
கரினி
அம்புஜம்மாள்
குமுதினி
தில்லையாடி வள்ளியம்மை
ருக்மணி லட்சுமிபதி
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொகு
பெண் புலிகள்
மேஜர் சோதியா
மாலதி
தமிழ்க்கவி
அன்னை பூபதி
தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் தொகு
தில்லையாடி வள்ளியம்மை


கல்வி
மருத்துவம்

முத்துலட்சுமி ரெட்டி - முதல் இந்திய பெண் மருத்துவர்
சா. தருமாம்பாள்
வி. சாந்தா - உலக சுகாதார அமைப்பு ஆலோசகர்

இணையம்

மனித உரிமைகள் தொகு
ராஜினி திராணகம
நவநீதம் பிள்ளை

சட்டம்

அம்பிகா சீனிவாசன்

சமூக சேவை

தங்கம்மா அப்பாக்குட்டி
சின்னப்பிள்ளை

தமிழறிஞர்கள்

நீலாம்பிகை அம்மையார்
அசலாம்பிகை அம்மை
சாலினி இளந்திரையன்
கவிதை தொகு
குட்டி ரேவதி
மாலதி மைத்திரி
உமா மகேஸ்வரி
சல்மா

இசை

பி. சுசீலா
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
தா. கி. பட்டம்மாள்
எம். எல். வசந்தகுமாரி
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
ஆட்டம்

இயங்குபடம்

வனிதா - ஆசுகர் விருது பெற்றவர்

விளையாட்டு

இளவழகி - கரம் உலக வெற்றிவீரர்
சாந்தி சுந்தராஜன் - ஆசிய விளையாட்டுப் போட்டி, 800 மீ ஓட்டம் வெள்ளி பதக்கம்
உத்ரா - சதுரங்கம்
சந்தியா (சிலம்பாட்டம்) - சிலம்பாட்டம்
ரேவதி (விளையாட்டு வீரர்)
யோகலட்சுமி - மலையேறுதல்


பேச்சாளர்கள்

பர்வின் சுல்தானா
முனைவர் சுந்தரவள்ளி

திரைப்படம்
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
நகைச்சுவை தொகு
டி ஏ மதுரம்
டி பி முத்துலட்சுமி
மனோரமா
ஈ வி சரோஜா
சச்சு
காந்திமதி
கோவை சரளா
எதிர்ப்புப் போராட்டம்/சமூகப் போராளிகள் தொகு
மணலூர் மணியம்மை
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
நீலாவதி இராம. சுப்பிரமணியம்
மணியம்மையார்
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - நில மீட்புப் போராளி
ரூத் மனோரமா - தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, பெண்களுக்கான சமூகப் போராளி
அரசியல் தொகு
குந்தவை பிராட்டியார்
அரசிகள் தொகு
பாண்டிய அரசி தேவி மீனாட்சி
இராணி முத்திருவாய் நாச்சியார்
ஈழத்துப் பனங்காமத்து அரசி வன்னி நாச்சியார்
இராணி மங்கம்மாள்
இந்தியா தொகு
மரகதம் சந்திரசேகர்
கனிமொழி
ஜானகி இராமச்சந்திரன்
ஜெ. ஜெயலலிதா
இலங்கை தொகு
நேசம் சரவணமுத்து
கனடா தொகு
ராதிகா சிற்சபையீசன்
பிரித்தானியா தொகு
மேஜர் எலிசபத் பாக்கியதேவி

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வரலாற்று சாதனை படைத்த பெண்கள்


வரலாற்று சாதனை படைத்த பெண்கள்
“மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை.

ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்கள் சிலரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்!

கிட்டுர் சென்னம்மா (23 அக்டோபர் 1778 – 21 பிப்ரவரி 1829)

கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள கிட்டுர் எனும் ஊரின் ராணியாக வாழ்ந்து வந்தவர் கிட்டுர் சென்னம்மா. சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள் பயிற்சி, வில் வித்தை போன்ற பயிற்சிகளை பெற்றவர் இவர். கிட்டுர் சென்னம்மா சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வந்த இவர், ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே இறந்த இவரை கர்நாடகா மாநிலத்தின் வீர மங்கையாக மக்கள் போற்றுகின்றனர்.



ராணி லக்ஷ்மிபாய் (19 நவம்பர் 1828 – 17 ஜூன் 1858)

வட இந்தியாவில் உள்ள ஜான்சி எனும் மாநிலத்தின் அரசியான ராணி லக்ஷ்மிபாய் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர். இவர் வில்வித்தை, குதிரையேற்றம், தற்காப்பு ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர். இந்திய சுதந்திரத்தில் லக்ஷ்மிபாயின் பங்கு அளப்பறியது. மாவீரரான ராணி லக்ஷ்மிபாயின் பெயரில் தான் பெண்களுக்கான தனிப்படை உருவாக்கப்பட்டது.

1800ஆம் ஆண்டுகளின் மத்தியில் ராணி லக்ஷ்மிபாய் தனக்கு சொந்தமாக தனியே ஒரு படை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வந்தார். நாட்டுக்காக தன் 30வது வயதில் உயிர் தியாகம் செய்ததால் இவர் தேசத்தின் நாயகி என வர்ணிக்கப்படுகிறார்.



சாவித்ரிபாய் பூலே (3 ஜனவரி 1831 – 10 மார்ச் 1897)

மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் பகுதியில் பிறந்த சாவித்ரிபாய் பூலே தன்னுடைய 9வது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவர் ஜோதிராவ் பூலேவுடன் புனேவுக்கு இடம் பெயர்ந்தார். புனேவுக்கு செல்லும் போது கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த புத்தகங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார். தன்னுடைய கணவரின் உதவியால் எழுத, படிக்க கற்றுக்கொண்ட சாவித்ரிபாய் இந்தியா முழுவதும் கல்வியை கொண்டு சென்றார்.

அஹமத்நகரில் உள்ள ஃபரார்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் புனேவில் உள்ள மிட்செல் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனும் பெருமையை பெற்றார். 1848ஆம் ஆண்டு சாவித்ரி பாய் பூலே பெண்களுக்கான பிரத்யேக பள்ளிக்கூடத்தை தொடங்கினார்.



ஆனந்திபாய் ஜோஷி (31 மார்ச் 1865 – 26 பிப்ரவரி 1887)

மேற்கத்திய மருத்துவமுறையில் பயிற்சி பெற்ற முதல் தெற்கு ஆசிய பெண் மற்றும் முதல் இந்திய பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆனந்திபாய் ஜோஷி. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமைக்கு உரியவர் இவர். 17ஆம் நூற்றாண்டின் போது ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை பெண்கள் மிகவும் அசௌகர்யமாக உணர்ந்தனர்.

மருத்துவம் படிக்க விண்ணப்பித்த ஜோஷி தனது விண்ணப்ப படிவத்தில் இந்தியாவில் உள்ள ஏழை பெண்களுக்கு மருத்துவம் பார்க்க விரும்புவதாகவும், பெண்களின் அசௌகர்யத்தையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய 22 வயதில் ஆனந்திபாய் ஜோஷி இறந்துவிட்டாலும், பெண் சமூகத்தின் மீது பாய்ந்த நம்பிக்கை ஒளி அவர் என்று இன்றும் புகழ்கின்றனர்.



சரோஜினி நாயுடு (13 பிப்ரவரி 1879 – 2 மார்ச் 1949)

கவிஞராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த சரோஜினி நாயுடு, ஒருங்கிணைந்த மாகாணங்களானஆக்ரா மற்றும் ஓத்தின் முதல் கவர்னராக இரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். மேலும் இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னரும் இவர் தான். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு. மகாத்மா காந்தி மற்றும் மதன் மோகன் மாலவியா உடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். இவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார்.



விஜய லட்சுமி பண்டிட் (18 ஆகஸ்ட் 1900 – 1 டிசம்பர் 1990)

இந்தியாவில் கேபினட் பதவி வகித்த முதல் பெண் விஜய லட்சுமி பண்டிட் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இரண்டு முறை இவர் பதவி வகித்துள்ளார். ரஷ்ய அரசின் இந்திய தூதராக நாற்பதுகளில் பணியாற்றிய இவர், அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்தார். மேலும் ஐநா பொது அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர் விஜய லட்சுமி பண்டிட்!



கமலா தேவி சட்டோபாத்யாய் (3 ஏப்ரல் 1903 – 29 அக்டோபர் 1988)

லண்டனில் கல்வி பயின்ற கமலா தேவி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார். சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியாவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் கமலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. கலை மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய பாரம்பரிய கைத்தறி துறையை பாதுகாப்பதிலும், அதனை புதுப்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 1955ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1987ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் கமலா தேவி சட்டோபாத்யாய் பெற்று இருக்கிறார்.

நீதிபதி அன்னா சாண்டி (4 மே 1905 – 20 ஜூலை 1996)

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த அன்னா தனது மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார். வழக்குரைஞராக அன்னா பணியாற்றிய காலத்தில் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடி வந்தார். 1931ஆம் ஆண்டு ஸ்ரீ முலம் பாப்புலர் அசெம்ளிக்கு நடத்திய தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் பெண் போட்டியிடுகிறார் என்ற வெறுப்பின் காரணமாக, பத்திரிகைகளின் எதிர்ப்பால் 1932ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் சில வருடங்களுக்கு பிறகு “முன்சீஃப்” எனப்படும் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார். 1948ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பெறுப்பேற்றார். 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக அன்னை பதவியேற்றார். அங்கு 9 வருட காலம் அவர் நீதிபதியாக பணியாற்றினார்.

சுசேத்தா கிரிப்லானி (25 ஜூன் 1908 – 1 டிசம்பர் 1947)

இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கிரிப்லானி, இந்திய பிரிவினையின் போது மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியவர். அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிப்லானி, இந்திய அரசியலமைப்பு வரையறுத்த துணைக்குழுவிலும் அங்கம் வகித்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். அகில இந்திய மகிளா காங்கிரஸை நிறுவியர் சுசேத்தா கிரிப்லானி என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பிரேம் மாத்தூர் ( 17 ஜனவரி 1910 – 22 மார்ச் 1992 )

1947ஆம் ஆண்டு கமர்ஷியல் விமானங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற பின்னரும் எட்டு தனியார் விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார் கேப்டன் பிரேம் மாத்தூர். ஏனென்றால் ஒரு பெண்ணை விமானியாக நியமிப்பதில் யாருக்கும் விருப்பமில்லை. கடைசியாக ஹைதராபாத்தில் இருந்த டெக்கான் ஏர்வேஸில் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த நேர்காணலில், உங்களுடன் எல்லோரும் ஆண்களாக இருப்பார்கள், எப்படி இரவு நேரங்களில் உங்களால் தங்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, என்னை நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுப்பதால் ஒரு நாளும் வருத்தப்பட மாட்டீர்கள் என்று பதில் அளித்துள்ளார். எல்லா விதமான சட்ட ரீதியான தேவைகள், எல்லா தேர்வுகளையும் கடந்த பின்னர், 1949ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கேப்டன் லக்ஷ்மி சாகல் (24 அக்டோபர் 1914 – 23 ஜூலை 2012)

மருத்துவம் படித்த லக்ஷ்மி சாகல், இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படையை உருவாக்கிவர் லக்ஷ்மி சாகல். இதற்கு பெண்கள் பலரும் ஆதரவு தெரிவித்து படையில் இணையவே கேப்டன் லக்ஷ்மி என்று அழைக்கப்பட்டார். லக்ஷ்மி சாகல் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட புரட்சியாளர் ஆவார். லக்ஷ்மி சாகல் இந்திய அரசின் பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசிமா சாட்டர்ஜி (23 செப்டம்பர் 1917 – 22 நவம்பர் 2006)

வங்காள மாகாணத்தில் பிறந்த அசிமா சாட்டர்ஜி இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் இந்திய பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கரிம வேதியியலிலும், மருந்து தயாரிப்பு மற்றும் மூலிகை ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். இவர் ராஜ்ய சபாவின் உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.

கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )

இந்திய-அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சாவ்லா முதல் பெண் இந்திய விண்வெளி வீரர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பியா எனும் விண்களத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்களத்தில் ஏழு பேருடன் கல்பனா சாவ்லா பயணித்த போது விண்வெளியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இந்தியர்கள் மற்றும் உலகில் உள்ள பல பெண்களுக்கு கல்பனா சாவ்லா ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார். தன் குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்த்த போதிலும் தனக்கு பிடித்தமான விண்வெளித்துறைக்கு தான் வேலைக்கு செல்வேன் என்று உறுதியுடன் இருந்து தனது கனவை நினைவாக்கினார். அதனால் தான் மற்றவர்களிடம் இருந்து கல்பனா சாவ்லா தனித்து தெரிகிறார்!

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்...

  1. அச்சியத்தை மகள் நாகையார்
  2. ஔவையார்
  3. அள்ளுரர் நன்முல்லை
  4. ஆதிமந்தி - குறுந் 3
  5. இளவெயினி - புறம் 157
  6. உப்பை ஃ உறுவை
  7. ஒக்கூர் மாசாத்தியார்
  8. கரீனா கண்கணையார்
  9. கவியரசி
  10. கழார் கீரன் எயிற்றியார்
  11. கள்ளில் ஆத்திரையனார்
  12. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
  13. காமக்கணிப் பசலையார்
  14. காரைக்காலம்மையார்
  15. காவற்பெண்டு
  16. காவற்பெண்டு
  17. கிழார் கீரனெயிற்றியார்
  18. குட புலவியனார்
  19. குமிழிநாழல் நாப்பசலையார்
  20. குமுழி ஞாழல் நப்பசையார்
  21. குறமகள் ஃ இளவெயினி
  22. குறமகள் ஃ குறிஎயினி
  23. குற மகள் இளவெயினியார்
  24. கூகைக்கோழியார்
  25. தமிழறியும் பெருமாள்
  26. தாயங்கண்ணி - புறம் 250
  27. நக்கண்ணையார்
  28. நல்லிசைப் புலமை மெல்லியார்
  29. நல்வெள்ளியார்
  30. நெட்டிமையார்
  31. நெடும்பல்லியத்தை
  32. பசலையார்
  33. பாரிமகளிர்
  34. பூங்கண்ணுத்திரையார்
  35. பூங்கண் உத்திரையார்
  36. பூதபாண்டியன் தேவியார்
  37. பெண்மணிப் பூதியார்
  38. பெருங்கோப்பெண்டு
  39. பேய்மகள் இளவெயினி
  40. பேயனார்
  41. பேரெயென் முறுவலார்
  42. பொத்தியார்
  43. பொன்மணியார்
  44. பொன்முடியார்
  45. போந்தலைப் பசலையார்
  46. மதுவோலைக் கடையத்தார்
  47. மாற்பித்தியார்
  48. மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
  49. மாறோக்கத்து நாப்பசலையார்
  50. முள்ளியூர் பூதியார்
  51. முன்னியூப் பூதியார்
  52. வரதுங்க ராமன் தேவியார்
  53. வருமுலையாருத்தி
  54. வில்லிபுத்தூர்க் கோதையார்
  55. வெண்ணிக் குயத்தியார்
  56. வெள்ளி வீதியார்
  57. வெறிபாடிய காமக்கண்ணியர்

பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்களும்

பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்களும்...

சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வ்ளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு , புறநானூறு , குறுந்தொகை , பதிற்றுப்பத்து , பொருநல் ஆற்றுப்படை , நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.


எண் பெண் புலவர் பெயர் அகநானூறு புறநானூறு குறுந்தொகை பதிற்றுப்பத்து பொருநல் ஆற்றுப்படை நற்றிணை மொத்தம்
1 அவ்வையார் 5 33 15 ... ... 7 60
2 அஞ்சில் அஞ்சியார் ... ... ... ... ... 1 1
3 அஞ்சியத்தை மகள் நாகையார் 1 ... ... ... ... ... 1
4 அள்ளூர் நன்முல்லையார் 1 1 9 ... ... ... 11
5 அணிலாடு முன்றிலார் ... ... 1 ... ... ... 1
6 ஆதிமந்தி ... ... 1 ... ... ... 1
7 ஒக்கூர் மாசாத்தியார் 2 1 5 ... ... ... 8
8 ஓரிற் பிச்சையார் ... ... 1 ... ... ... 1
9 கச்சிப்பேட்டு நன்னாகையார் ... ... 8 ... ... ... 8
10 கழார்க்கீரன் எயிற்றியார் 4 ... 3 ... ... 2 9
11 காக்கைப்பாடினி நச்செள்ளையார் .1 1 10 .. 12
12 காவற்பெண்டு ... 1 ... ... ... ... 1
13 காமக்கணி நப்பசலையார் 2 2 ... ... ... 1 5
14 குமுழி ஞாழல் நப்பசையார் 1 ... ... ... ... ... 1
15 குற மகள் இளவெயினியார் ... 1 ... ... ... ... 1
16 குறமகள் குறிஎயினி ... ... ... ... ... 1 1
17 தாயங்கண்ணியார் ... 1 ... ... ... ... 1
18 நக்கண்ணையார் 1 3 ... ... ... 2 6
19 நல்வெள்ளியார் 1 ... 1 ... ... 2 4
20 பாரிமகளிர் ... 1 ... ... ... ... 1
21 பூங்கனுத்திரையார் ... 1 2 ... ... ... 3
22 பெருங்கோப்பெண்டு ... 1 ... ... ... ... 1
23 இளவெயினி ... 1 ... ... ... ... 1
24 பொன்முடியார் ... 3 ... ... ... ... 3
25 பொதும்பில் புல்லளங்கண்ணியார் 1 ... ... ... 1
26 மாற்பத்தி ... 1 ... ... ... ... 1
27 மாறோகத்து நப்பசலையார் ... 7 ... ... ... 1 8
28 முடத்தாமக் கண்ணியார் ... ... ... ... 1 ... 1
29 முள்ளியூர் பூதியார் 1 ... ... ... ... ... 1
30 வெள்ளி வீதியார் 2 ... 8 ... ... 3 13
31 வெண்ணிக் குயத்தியார் ... ... 1 ... ... ... 1
32 மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் ... ... ... ... ... 2 2

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 28 செப்டம்பர், 2019

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!


தமிழர்களே வணக்கம்.

1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் எட்டுத்தொகை சங்க நூல்கள்..... !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டு சங்க நூல்கள்....!!

உலகினர் வியந்து போற்றும் 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.கைந்நிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.....!!!

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற 5பெரும் காப்பியங்கள்..... !!!!

1.அகத்தியம் 2.இறையனார் களவியல் உரை 3.புறப்பொருள்வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள்.....!!!!!

1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருப்பாவை 4.திருவெம்பாவை 5.நாச்சியார் திருமொழி 6.ஆழ்வார் பாசுரங்கள் போன்ற உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்....! !!!!!

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா 6.முத்தொள்ளாயிரம் போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்.....!!!

இதுபோன்று இந்தியில் ஒரு நான்கு இலக்கண இலக்கிய நூல்களை சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்....??!!

அது மட்டுமா...?

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்....
1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகில் "இந்தி"என்ற ஒரு மொழியே இல்லை... ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்....!!!

உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள்.... எங்களுக்கு உங்கள் கடன்கார மொழியைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள்.....!!!
தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!

ஔவையும்...
வள்ளுவனும்..
கம்பனும்..
அயோத்திதாசரும்

அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

மற்றும் பெண்பாற்புலவர்கள்...

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்....

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தொகுதி II மற்றும் IIA க்கு ஒரே தேர்வு.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு தொகுதி II  மற்றும் IIA க்கு ஒரே தேர்வு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II  மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது. இரண்டு பதவிகளுக்கும்    தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரையமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்

இதுநாள் வரை தொகுதி II  மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும். அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளுக்கு முக்கியத்துவம்:

மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில்சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதன்மை (Mains) எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை:

மேற்படி தெரிவுகளில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், மேற்படி தெரிவின் முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் - தமிழ்  மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்:

முதன்மை எழுத்துத் தேர்விலும், தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை,  பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
க. நந்தகுமார், இ.ஆ.ப.,
செயலாளர்

வியாழன், 26 செப்டம்பர், 2019

தமிழ் நிலங்களும்... இலக்கணமும்


தமிழ் நிலங்களும்... இலக்கணமும்




























எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: SBI - Apprenticeship

காலியிடங்கள்: 700

வயதுவரம்பு: 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு மையம்: ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முதன்மை நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

விண்ணப்பிக்கும் முறை:
www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
 06.10.2019

புதன், 25 செப்டம்பர், 2019

பெண்களுக்காக கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்...


பெண்களுக்காக கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்...

👱🏻‍♀Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀Feb 2-  தேசிய பெண்கள் தினம்

👱🏻‍♀Feb 6- International day of zero tolerance to female genital multilation

👱🏻‍♀Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்

👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்

👱🏻‍♀Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்

👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்

👱🏻‍♀June 23-  சர்வதேச விதவைகள் தினம்

👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்

👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்

👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்

👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

TNPSC - Group 2 தேர்வு அறிவிப்பு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.


TNPSC - Group 2 தேர்வு அறிவிப்பு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு தேர்வாணயத்தால் குரூப் 2 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு பற்றிய விவரம் மற்றும் தேர்வுக்கான கட்டணம் போன்ற விவரங்கள் வரும் அக்1-ம் தேதி www.tnpscexams.in மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 21 செப்டம்பர், 2019

PG TRB வழிமுறைகள்


PG TRB வழிமுறைகள்

1. தேர்வுகூடத்திற்கு தேர்வுகூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள Reporting Time க்கு முன்னர் சென்றுவிடவும்.

2. தவறாமல் தேர்வுகூட அனுமதி சீட்டினை எடுத்து செல்லவேண்டும்.

3. தேர்வுகூட அனுமதி சீட்டில், விண்ணப்பத்தில் ஒட்டியே அதே போட்டோ ஒன்று ஒட்ட வேண்டும்.

4. தேர்வுகூட அனுமதி சீட்டுடன் ஆடையாள அட்டை ஒரிஜினல் ஒன்றும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டை அல்லது வேறு ஏதாகிலும் ஒன்று) எடுத்துச் செல்லவேண்டும்.

5. தேர்வுகூட அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது.
குறிப்பாக மொபைல் போன், பெல்ட், ஆபரணங்கள், ஹீல்ஸ் செப்பல் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது.

6. Rough work செய்வதற்கு தேர்வு கூடத்தில் பென், பென்சில், பேப்பர் ஆகியவை தரப்படும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிட வேண்டும்.

7. தேர்வுகூட அனுமதி சீட்டினை தேர்வு கூடத்திலேயே வாங்கி வைத்துக் கொள்வதால், அதனை முன்கூட்டியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வினாத்தாள் பற்றி:

1. 150 கேள்விகள் - 180 நிமிடங்களில் இருக்கும்
2. ஒரே நேரத்தில் ஒரு கேள்வி மட்டுமே கணினித் திரையில் காண்பிக்கப்படும்
3. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மாற்றுகள் இருக்கும்
4. கேள்வி ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கும்
5. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் இன்விஜிலேட்டரிடம் தங்கள் சந்தேகங்கள் அல்லது கேள்விகளைக் கேட்கலாம். தேர்வு தொடங்கிய பின்னர் எந்த கேள்விகளும் கேட்க முடியாது.


கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி:

1. உங்கள் ஸ்கிரீனில் இடது புறம் அனைத்து கேள்விகளுக்கான எண்களும் வெள்ளை நிறத்தில் காண்பிக்கும்.
2. முதல் ஸ்கிரீனில் ஒரே ஒரு கேள்வியும் அதற்கான option பதில்களும் இருக்கும்.
3. ஒரு கேள்விக்கு பதிலளிக்க, சரியான விடைக்கு முன் உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யவேண்டும். அவ்வாறு கிளிக் செய்யும்போது அந்த கேள்விக்கான எண் பச்சை நிறமாக மாறும்.
4. அடுத்த கேள்விக்கு மாற next பட்டனை கிளிக் செய்யவும். அவ்வாறு செய்யும் போது அடுத்த கேள்வியும் அதற்கான option பதில்களும் திறையில் தெரியும்.
5. இவ்வாறு NEXT பட்டனை கிளிக் செய்தால் ஒவ்வொரு கேள்வியாக வரும்.
6. முந்தைய கேள்விக்கு செல்ல previous பட்டனை கிளிக் செய்யலாம்.
7. குறிப்பிட்ட கேள்விக்கு உடனடியாக செல்ல, ஸ்கிரீனில் இடது புறம் உள்ள கேள்வி எண்களில் கிளிக் செய்வதன் மூலம் துரிதமாக அந்த கேள்விக்கு செல்லலாம். பலமுறை NEXT பட்டனை கிளிக் செய்து செல்வதால் ஏற்பாடுத் தாமதத்தை தவிர்க்கலாம்.
8. ஏதேனும் ஒரு கேள்விக்கு ஒரு பதில் அளித்தபின் அதனை மாற்ற விருப்பினால், விரும்பும் பதிலுக்கு எதிரே உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யலாம். அல்லது எந்த பதிலும் தற்போது தர வேண்டாம் என நினைத்தால் Clear response பட்டனை கிளிக் செய்யலாம்.
9. பதில் அளித்த கேள்விகளை மறு ஆய்வு செய்ய நினைத்தால், ஸ்கிரீனின் வலது மேல் புறத்தில் உள்ள Bookmark this question பட்டனை கிளிக் செய்யவும். அப்பொழுது அந்த கேள்வி நீல நிறத்தில் மாறும்.
10. பதில் அளிக்காத கேள்வி வெண்மை நிறத்திலும், பதில் அளித்த கேள்வி பச்சை நிறத்திலும், பதில் அளித்து Bookmark செய்த கேள்வி நீல நிறத்திலும், பதில் அளிக்காமல் Bookmark செய்த கேள்வி சிகப்பு நிறத்திலும் இருக்கும்.
11. அனைத்து கேள்விகளுக்கும பதில் அளித்தவுடன் done பட்டனை கிளிக் செய்யவும்.
12. அப்பொழுது மொத்த கேள்விகள், பதில் அளித்த கேள்விகள், பதில் அளிக்காத கேள்விகள் எத்தனை என்ற விவரம் வரும்
13. பச்சை நிறம், ஊதா நிறம் உள்ள கேள்விள் பதில் அளித்த கேள்வியாக கருதப்படும். வெண்மை, சிகப்பு நிறம் உள்ள கேள்விகள் பதில் அளிக்காத கேள்விகளாக கருதப்படும்.
14. மீண்டும் பதில் அளிக்கவோ, பதிலை மாற்றவோ விரும்பினால், Go to Test பட்டனை கிளிக் செய்யவும்.
15. தேர்வினை முடித்துக்கொள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

புதன், 18 செப்டம்பர், 2019

எல்.ஐ.சி. யில் உதவியாளர் பணிக்கான 8,500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான 8,500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி.யின் licindia.in என்ற இணையத்தில் இதற்கான விரிவான விவரங்கள் கிடைக்கும்.

முதற்கட்டத் தேர்வு, பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.50 - SC/ST பிரிவினருக்கு
ரூ.600 - பிற பிரிவினருக்கு

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: அக்டோபர் 1, 2019

திங்கள், 16 செப்டம்பர், 2019

நில அளவைகள் சர்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!*




*#நில_அளவைகள்(சர்வே பற்றி) #தெரிந்து_கொள்ளுங்கள்!!*

சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

*#எப்பொழுதெல்லாம்_நிலத்தில்_சர்வே_செய்யப்படும்?*

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.

4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

*#சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக_தெரிந்து_கொள்ள_வேண்டிய_7_முக்கிய_செய்திகள்*

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

*தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.*

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

வேலி

• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி

மா

• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்

சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்

ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்

கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்

ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்

கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்

அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி


திங்கள், 9 செப்டம்பர், 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது


புவிசார் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, 
தமிழகத்தில் தயார் செய்யக்கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32 ஆவது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. 1940 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவுக்கு என  தனி சுவையுண்டு,  புவிசார் குறியீடு  கிடைத்ததன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது . அப்படி விற்பனை செய்தால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி எச்சரித்துள்ளார்.


அப்படி என்னதான் இருக்குது இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில்?
அட வாங்க பாப்போம்...

திருவில்லிபுத்தூர் (அ) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனது தமிழக மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒர் சிறப்பு வாய்ந்த ஊர். இந்த ஊருக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் ஒரு சிறந்த உதாரணம் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக அரசின் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு மட்டற்ற ஒரு சிறப்பு என்றால் அது இங்கு தயாரிக்கப்படும் நாவில் சுவை மிக்க உணவு பண்டங்கள்.மண் மணம் மாறாத இந்த மண்ணில் இருந்து உறவாகிய ஒரு சுவையான இனிப்பு தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட இந்த பால்கோவா மிகுவும் ருசியாக மற்றும் நம் உடலுக்கு சக்தி தரும் ஒரு உன்னதமான தயாரிப்பு. என்னதான் நமக்கு வயது ஏறி கொண்டே சென்றாலும் பால்கோவா என்றால் நம் நாவில் நமக்கே தெரியாமல் எச்சி ஊற தான் செய்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சுவைக்காத மனிதர்களே இல்லை.ஆர்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஒன்லைன் அண்ட் கெட் டெலிவெரெட் இந்த லேஸ் தன ௨௪ ஹௌர்ஸ்
நம் மனதில் ஒரு விதமான கேள்வி எழும் அப்படி என்ன சிறப்பு இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்கு? அது என்ன வென்றால் பால்கோவா செய்யும் முறையை இங்கு தான் ஆராம்பம் ஆனது. அதவது ஆண்டாள் undefined அழகர் திருமணதிற்கு பிறகு அவள் தனது பிறந்த வீட்டிருக்கு செல்லும் பொது பசுவின் மடியில் கறக்கப்பட்ட , கலப்படமில்ல சுத்த பாலை சுண்ட காய்ச்சி அதனுடன் வெள்ளம் சேர்த்து திரட்டிப்ப்பாலக படைக்கிராரகள். இந்த வழிபாடு சுமார் ௨௦ ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வின் சிறப்பான வரலாறுஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்யும் முறை:தண்ணீர் கலக்காத சுத்தமான பால் ௧௦ லிட்டர் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு சுமார் ௨௦ நிமிடங்களுக்கு மிகையாமல் கிண்ட வேண்டும். கிண்டி கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றல் பால் அடி பிடித்து விடும். பிறகு பால் நன்றாக கொதித்த வரும் போது ஒன்றரை கிலோ சக்கரையை அதனுடன் சேர்த்து ௧௫ நிமிடத்துக்கு கிண்ட வேண்டும். பிறகு பால் கட்டியாகிவிடும் அல்லது ஒரு இழகிய நிலை வரும். மறுபடியும் ஒரு கிண்டு கிண்டினால் சுவையான மற்றும் மணமான பால்கோவா ரெடி.இப்படிப்பட்ட மண் மனம் மாறாத ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுத்தமான பாலில் உங்கள் இல்லத்திற்கே கொடுக்கும் ஒரே இடம் எனும் ஒரு நிகழ்நிலை நிறுவனம். அதுமட்டும் இல்லாமல் நாவில் சுவை ஊற்றகூடிய பல தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் மலிவான விலையில் அதுவும் தங்கள் இல்லத்திற்கே தரும் இந்த  ஒரு ஒரு ஊர்க்கும் ஒரு மகத்துவமான மற்றும் சுவையான உணவு உண்டு. அதை ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் தங்கள் ஆசையை உண்டானடியாக நாட்டிவிகிருஷ்.கம மூலம் ஆர்டர் செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொல்லுங்கள்உடனே ஆர்டர் செய்யுங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பல்கோவவை தங்கள் குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்! 

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


 நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எனப்படும் நெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறுதல் அவசியம்.

இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. டிசம்பர் மாதத்திற்கான தேர்வு தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆன்-லைன் முறையில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nta.ac.in என்ற இணையதள முகவரியை அணுகலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 9 தேதியும், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி டிசம்பர் 31 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெட் தேர்வை பொருத்தவரை இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கான 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.

சனி, 7 செப்டம்பர், 2019

பல கேள்வி ஒரு பதில்

பல கேள்வி ஒரு பதில்

பலகேள்வி ஒரு பதில் -1

​1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து
                   #ANSWRR:52

 பலகேள்வி ஒரு பதில் - 2

1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு
                  #ANSWER:1882

பலகேள்வி ஒரு பதில்- 3

1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
                       #ANSWER:1954

பலகேள்வி ஒரு பதில் -4
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்
                                   #ANSWER:1948

பலகேள்வி ஒரு பதில் - 5
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள்
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
5. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
6.CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
                                   #ANSWER:1963

பலகேள்வி ஒரு பதில் -6

1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு
                                #ANSWER:1956

பலகேள்வி ஒரு பதில்- 7
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்
   🍅ANSWER:1992

பலகேள்வி ஒரு பதில்-8
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு
      🍅ANSWER:1991

பலகேள்வி ஒரு பதில்-9
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு
          🍅ANSWER:1891

பலகேள்வி ஒரு பதில்-10
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்
   ANSWER:72

பலகேள்வி ஒரு பதில்-11
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு
       ANSWER: 1949

பலகேள்வி ஒரு பதில்-12
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist's remembrance day
      ANSWER: nov 19

பலகேள்வி ஒரு பதில்-13
1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day
 ◆                       #ANSWER: feb 22

பலகேள்வி ஒரு பதில்-14
1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
                       #ANSWER:திருவேங்கடம்