செவ்வாய், 31 அக்டோபர், 2017

திப்பு சுல்தானைப் பற்றி நாம் அறியாத விஷயங்கள்!



திப்பு சுல்தானைப் பற்றி நாம் அறியாத விஷயங்கள்!

1. திப்பு சுல்தான் ஆண்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களை மிகவும் நடுங்கவைத்த இந்திய அரசர். அவர் இறந்தபோது பிரிட்டனில் ஆனந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கொண்டாட்டத்துக்காக நூலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், ஓவியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையிடப்பட்டு கொள்ளையிடப்பட்ட விஷயம், வில்கி கோலினின் தி மூன்ஸ்டோன் என்ற பிரபல நாவலின் தொடக்கக் காட்சியாக அமைந்தது.

2. பிரிட்டிஷாரின் வரவு இந்தியாவுக்கு எவ்வளவு ஆபத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்ட ஒரே இந்திய ஆட்சியாளர் இவர்தான். இந்தியாவிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்காக நான்கு பெரும் யுத்தங்களை நடத்தினார். இந்த வகையில், இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரராக இவர் குறிப்பிடப்படலாம்.

3. திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேற்றத் தன்னுடன் கூட்டு சேருமாறு ஓட்ட்டோமான் மற்றும் பிரான்ஸ் ஆட்சியாளர்களுக்கு செய்தி அனுப்பினார்.

4. திப்பு ஐரோப்பியர்களின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வசீகரிக்கப்பட்டார். பிரான்ஸிலிருந்து துப்பாக்கித் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கடிகாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற நிபுணர்களை மைசூருக்கு வரவழைத்தார். பிறகு சொந்தமாக, “மேக் இன் மைசூர்” என்று குறிப்பிடப்பட்ட, வெண்கல பீரங்கிகள், வெடிபொருள்கள் மற்றும் குழல்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.

5. திப்பு தனது அற்புதமான சக்தியின் உணர்வை வெளிப்படுத்த புலி பிம்பத்தை விரிவாக பயன்படுத்தினார். புலிச் சின்னங்கள் அவரது தங்க சிம்மாசனம், ஆடைகள், நாணயங்கள், வாள்கள் மற்றும் இவரது சிப்பாய்களின் சீருடைகளை அலங்கரித்தன. இவர் இந்து குடிமக்கள், ராஜாக்களோடு நீண்ட காலம் தொடர்புடைய சூரிய சின்னத்தைப் பயன்படுத்தினார்.

6. திப்பு, ‘க்வாப் நாமா’ (கனவுகளின் நூல்) என்ற ஒரு நூலை எழுதினார். இதில் தனது கனவுகளைப் பற்றிக் கூறியிருந்தார். தான் பங்கேற்கும் போர்களின் விளைவுகள் பற்றித் தனது கனவுகளில் அறிகுறிகளையும் எச்சரிக்கைக் குறிப்புகளையும் பார்த்ததாக இதில் எழுதியுள்ளார்.

7. இவர் வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளரல்லர். மண்ணின் மைந்தர். தென்னிந்தியாவில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

8. இவருடைய முதலமைச்சர் பூர்ணியா ஒரு இந்து. இவரது அவையில் இடம்பெற்றிருந்த பல முக்கிய அதிகாரிகளும் இந்துக்களே.

9. திப்பு பல இந்து கோயில்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளித்த புரவலராகத் திகழ்ந்தார். இதில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இவரது பிரதான அரண்மணைக்கு அருகில் இருந்த ஸ்ரீ ரங்கநாதா கோயில், ஸ்ரீநெகரி மடம் ஆகியவை அடங்கும். இதன் ஸ்வாமிஜியை மதித்துப் போற்றிய இவர், அவரை ஜகத்குரு என்று அழைத்தார்.

திப்பு சுல்தானும் பிரிட்டிஷாரும்

முப்பதாண்டுக் காலமாக, முதலில் இவரது தந்தை ஹைதர் அலி பின்னர் திப்பு சுல்தான் ஆகிய இருவருமே பிரிட்டிஷ் பொதுமக்களின் பிரக்ஞையில் முதலிடம் பெற்றிருந்தனர். பிரிட்டிஷ் படைகள்மீது இவர்கள் நடத்திய பயங்கரத் தாக்குதல்கள் பற்றிய கதைகள், மெட்ராஸ் போன்ற வர்த்தக செட்டில்மென்டுகளுக்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை பிரிட்டனின் அன்றைய நாளேடுகளை அலங்கரித்தன.

பல ஆண்டுகளாக நான்கு ஆங்கிலேயர் - மைசூர் யுத்தங்கள் நடைபெற்ற சமயங்களில் கொடுங்கோலர்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் அரங்கேற்றப்பட்ட சமீபத்திய ஆக்ரோஷமான செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். போர்க்களத்தில் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதிகள் திரும்பி வந்த சம்பவங்கள் ஆங்கிலேயர்களால் ஏராளமான நூல்கள் படைப்பதற்குக் களம் அமைத்தன. அவற்றில் மைசூரில் பல ஆண்டு காலம் சிறைபட்டிருந்த அனுபவங்கள், அவர்கள் அங்கு அனுபவித்த கஷ்டங்களும் சித்ரவதைகளையும் விவரிக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமான வகையில் முன்வைத்த இப்படிப்பட்ட சித்திரிப்புகளைப் சம்பவங்களைப் பற்றி அந்நாட்டு வாசகர்கள் அந்த அளவு ஆர்வம் கொள்ளவில்லை. எனவே, 1799இல் ஜெனரல் ஹாரிஸ் படைகள் திப்பு இறந்தபோது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் வில்லனாக அல்லாமல் மிகவும் பிரபலமான இந்தியராகவே திப்பு சுல்தான் திகழ்ந்தார்.

திப்பு சுல்தான் இறந்த செய்தி பிரிட்டனை அடைந்தபோது, எதிர்பார்த்தபடியே நாட்டில் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு ஆக்கபூர்வமான படைப்புகள் எழுந்தன. எழுத்தாளர்கள் மற்றும் நாடகாசிரியர்கள் மட்டும் அல்லாமல், கலைஞர்களும் தங்கள் பங்குக்கு இந்த வெற்றியை பெருமைப்படுத்தும் விதமாக கேன்வாஸ்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன.

வெலிங்டனின் ட்யூக்காகப் பின்னாளில் பதவி வகித்தவரும், வாட்டர் லூ போரில் நெப்போலியனைத் தோற்கடித்தவராக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவருமான ஆர்தர் வெல்லஸ்லி ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குப் பொறுப்பேற்றார். அஸாயே யுத்தத்தில் மராட்டாவைக் கைப்பற்றினார். இந்தியா வெல்லஸ்லி தன்னை நிரூபிக்கும் களமாக மாறியது.

19ஆம் நூற்றாண்டில், திப்பு சுல்தானின் புகழ் பொதுமக்களிடையே மங்கி வந்தது. 1868 இறுதிகளில் ஸ்ரீரங்கப்பட்டித்தின் முற்றுகை மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் வில்கி கோலின்சின் வெற்றிகரமாக விற்பனையான மூன்ஸ்டோன் நாவலின் ஆரம்பமாக அமைந்தன.

தனது பகைவர்களை அச்சுறுத்துவதுதான் திப்புவின் இலக்காக இருந்தது, அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதைத் தனது செயல்கள் மூலமாக மட்டுமல்லாமல், இமேஜ்கள் மற்றும் குறியீடுகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மூலமாகவும் இதை அவர் செய்தார். இதை அவர் உணரவில்லை என்றாலும், இவர் புலி உருவத்தைத் தனது முத்திரையாகப் பயன்படுத்தியது, சிங்கத்தைத் தங்கள் சின்னமாக வைத்திருக்கும் பிரிட்டாஷாரிடம் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தின.

ஸ்ரீரங்கப்பட்டின முற்றுகையில் பங்கேற்றவர்களுக்கு மல்லாந்து படுத்திருக்கும் புலியை சிங்கம் மூர்க்கமாகத் தாக்கும் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல. இவரது மறைவின்போது பிரிட்டனில் நடைபெற்ற கொண்டாட்டக் களிப்புகள், கிழக்கு இந்திய நிறுவனத்தின் விரிவாக்கச் செயல்பாடுகள் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் அதன் குடிமக்களின் சுதந்திரத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்ற இவரது மனதில் இருந்த கணிப்பு சரியானது என்பதை உறுதிசெய்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆசைகளுக்கு எதிராகக் கடைசி அரணாகச் செயல்பட்டவர் இவர்தான்.

திப்புவும் அவரது தந்தையும் தங்கள் சமகால ஆட்சியாளர்களிலிருந்து மாறுபட்டிருந்தனர். திப்புவின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷார் தங்கள் அதிகார எல்லையை இந்தியாவில் மிக ஆழமாக வேரூன்ற முடிந்தது.

டைகர்: தி லைஃப் ஆஃப் திப்பு சுல்தான் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

சனி, 28 அக்டோபர், 2017

IMPORTANT ORGANIZATION HEADQUARTERS & EST.YEARS...



IMPORTANT ORGANIZATION HEADQUARTERS & EST.YEARS...
.
⭕️RBI(1935)-Mumbai
⭕️NABARD(1982)-Mumbai
⭕️IRDA(1999)-Hyderabad
⭕️SEBI(1992)-Mumbai
⭕️NHB(1988)-New Delhi
⭕️LIC(1956)-Mumbai
⭕️TRAI(1997)-New Delhi
⭕️IDRBT(1996)-Hyderabad
⭕️NPCI(2008)-Mumbai
Banks:
⭕️SBI(1955)-Mumbai
⭕️Central Bank of India(1911)-Mumbai
⭕️HDFC(1994)-Mumbai
⭕️ICICI(1994)-Mumbai
⭕️IDFC(2015)-Mumbai
⭕️Axis Bank(1990) - Mumbai
⭕️Bank of India(1906)-Mumbai
⭕️Union Bank of India(1919)-Mumbai
⭕️Dena Bank(1938) - Mumbai
⭕️IDBI Bank(1964)-Mumbai
⭕️Allahabad Bank(1865)-Kolkata
⭕️UCO Bank(1943)-Kolkata
⭕️United Bank of India(1950)-Kolkata
⭕️Indian Bank(1907) - Chennai
⭕️Indian Overseas Bank(1937) - Chennai
⭕️Punjab National Bank(1894) - New Delhi
⭕️Punjab & Sind Bank(1908) - New Delhi
⭕️Manipal Corporation Bank(1906)-Manglore
⭕️Vijaya Bank(1931)-Bangalore
⭕️ Canara Bank(1906)-Bengalore

வியாழன், 26 அக்டோபர், 2017

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் 342 அதிகாரி வேலை



காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் 342 அதிகாரி வேலை

மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் காலியாக உள்ள 342 உதவி இயக்குநர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 342
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Group-B (Gazetted Post)
1. Assistant Director Grade-I (Khadi) - 03
2. Assistant Director Grade-I (Admn & HR) - 11
3. Assistant Director Grade-I (Training) - 02
4. Assistant Director Grade-I (Finance Budget Audit and Accounts) - 16
5. Assistant Director Grade-I (Village Industries) - 04
6. Senior Executive (Economic Research) - 18
Group-B (Non-Gazetted Post)
7. Senior Executive (Ec.R) - 37
8. Senior Executive (Legal) - 07
9. Junior Translator - 02
Group-C (Non-Gazetted Post: Technical & Non-Technical Posts)
10. Executive (Khadi) - 31
11. Executive (Village Industries) - 109
12. Executive (Training) - 23
13. Junior Executive (FBAA) - 67
14. Assistant (Training) - 04
15. Assistant (Village Industries) - 07
16. Publicity Assistant (II) - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 18 முதல் 27, 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குவகாத்தி, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், போபால், நாக்பூர், பூனே, திருவனந்தபுரம், லக்னோ, பாட்னா, ராஞ்சி, அகமதாபாத், ஜம்மூ, புவனேஸ்வர், வாரணாசி மற்றும் ஷிலாங்
விண்ணப்பக் கட்டணம்: குரூப்-பி (Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,200, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.600. குரூப்-பி (Non Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.800, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.400. குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.11.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2017 டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறலாம்.
மேலும் விரிவான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kvic.org.in/kvicres/update/Detailed%20Advt%20KVIC%20for%20Website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 19 அக்டோபர், 2017

TNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி பெற முடிவதில்லை?. - A COMPLETE ANALYSIS.

TNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி பெற முடிவதில்லை?. - A COMPLETE ANALYSIS.

TET Exam & TNPSC Exam - How to Study without Tired - Tips


- A COMPLETE ANALYSIS.
#ஒரு_ஆசிரியரின்_பார்வையில்_மாணவர்களின்_மாபெரும்_தவறுகள் :

பயிற்சி மையங்களில் ஏன் தேர்ச்சி விகிதம் 10% குறைவாக இருக்கிறது?


ஒருவருக்கே ஏன் பல வேலை கிடைக்கிறது ஆனால பல வருடம் படிக்கும் ஒரு மாணவன் ஏன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறுவதில்லை ?
நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை படித்தும் வெற்றி பெற முடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும் எழுவதுண்டு.

வேலைக்கு சென்று 10 வருடம் ஆகிவிட்டது சமுகத்திற்கு ஏதாவது செய்வோம் என பீகாரின் ஆனந்து அவர்களின் சூப்பர் 30 போன்று 2 பேருடன் ஆரம்பித்த எனது அமைப்பில், நான் இரண்டு வருடம் தீவிர பயிற்சி அளித்தும் (லாப நோக்கமின்றி) 30 மாணவர்களில் 17 பேர் மட்டும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்?

என் மாணவர்கள் செய்த தவறுகள் என்ன?

4 வருடங்கள் நான் பயிற்சி கொடுத்த சில பயிற்சி மையங்களில் கிடைத்த அனுபவம் போன்றவற்றை துணை கொண்டு நான் ஆராய்ச்சி செய்த பொழுது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.

#1_தன்னம்பிக்கை_இல்லாதது:

TNPSC போன்ற போட்டி தேர்வுகளில் பாஸாக வேண்டுமானால் ஒரு மாணவனுக்கு இருக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கை.

என்ன தான் திறமையுடையவர்களாக இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவர் தோல்வியையே தழுவ வேண்டி இருக்கும்.

தன்னம்பிக்கை உள்ளவர் எவரும் எந்த ஒரு இடர்பாட்டையும் எளிதில் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்று விடுவார்.

#2_பயிற்சி மையத்தை மட்டுமே முழுமையாக நம்புவது:

சரியான பயிற்சி மையம் மட்டும் அமைந்து விட்டால் எந்த ஒரு சராசரி மாணவனும் அதிகபட்சம் இரண்டு வருடங்களில் கட்டாயம் பாஸ் பண்ணிவிட முடியும் , அனால் தற்பொழுது பயிற்சி மையங்களை விட வியாபார மையங்களே அதிகம் உள்ளது, வணிக நோக்கில் தான் எல்லா பயிற்சி மையங்களும் செயல்பட்டாலும் சரியான வழிகாட்டும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து விட்டால் உங்களின் வேலை பாதியாக குறைந்துவிடும் .

பயிற்சி மையங்களை நம்பி மாணவர்கள் எவ்வாறு ஏமாறுகிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்

a.அளவுக்கு அதிகமான விளம்பரங்கள்

b.தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மாணவர்களை பாஸானதாக காட்டுவது

c.விளம்பரத்தை பார்த்து ஏமாறுவது

d.சென்ற தேர்வில் எங்கள் மேட்டிரியகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என விளம்பரபடுத்துவது

e.அதிகமாக நோட்ஸ் எழுத வைக்கும் பயிற்சி மையாங்கள்

f.தேர்ச்சி விகிதத்தை % பார்க்காமல் எண்ணிக்கையை பார்த்து சேர்வது

g. கும்பல் அதிக உள்ள பயிற்சி மையம் தரமமனது என நினைப்பது.

ஒரே வகுப்பில் 200 TO 400 பேருக்கு பாடம் நடத்துவது கட்டாயம் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது

மீன்டும் சொல்கிறேன் பயிற்சி மையம் 20-30% உதவிதான் செய்ய முடியும் , நீங்கள் தான் படிக்க வேண்டும் , பயிற்சி மையம் செல்லாமலும் பாஸானவர்கள் பலர் உண்டு .

ஆனால் அவர்களுக்கு வழி காட்டுதல் சரியாக இருந்து இருக்கும்.

#3_நோட்சுகளை_மட்டும்_நம்புவது:

புத்தக சேகரிப்பில் இறங்கி விடுவது.

என்னால் "மெட்டிரியல் மெண்டல்கள்" என செல்லமாக நான் குறிப்பிடும் இவர்கள் முக்கிய வேலையே படிக்க பல பயிற்சி மையங்களின் notes சேகரிக்கிறேன் என்ற பெயரில் படிப்பை மறந்து book சேகரிப்பில் இறங்கி விடுவது தான்.

இவர்களின் பார்வையில் அதிக மெட்டிரியல் / புத்தகங்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என நம்புகிறவர்கள் but my view is More luggage less comport .

#4_பயிற்சி_மையத்தில்_சென்று_விட்டாலே_வேலை கிடைத்துவிடும்_என_நம்புவது.

பயிற்சி மையம் சென்று விட்டாலே வேலை கிடைத்து விடும் என நம்பும் மாணவர்கள் பலர் உள்ளனர்.

நான் ஒரு முறை பஸ்ஸில் செல்லும் பொழுது ஒரு மாணவரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது அப்பொழுது அவர் ஒரு பிரபல பயிற்சி மையத்தில் 4 வருடமாக படித்து வருவதாகவும் ஆனாலும் இன்னும் தேர்ச்சி பெற முடியவில்லை எனவும் அதனால் வேறு எந்த வேலைக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பயிற்சி மையம் சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் உண்மை என்ன வென்றால் இன்று உள்ள போட்டி நிலையில் குறைந்தது 9 மாதம் முதல் 1 வருடம் தீவிரமாக படித்தால் நிச்சயம் வேலைகிடைத்து விடும்.

தேர்வு அறிவிப்பு வந்தவுடன் பயிற்சி மையம் சென்றால் பெரும்பாலும் தோல்விதான் வரும் என்பதை உணர மாணவர்கள் மறுக்கிறார்கள்.

#5_Over_confidence

140 எடுத்து விட்டோம் அடுத்த தேர்வில் வெற்றி உறுதி என நம்பி அடுத்த தேர்விலும் தோல்வி அடைவது சீனியர் மாணவர்கள் செய்யும் மிக பெரிய தவறு ஆகும்.

அதற்கு காரணம் over confidence ஆகும் . வேலைக்கு செல்லும் வரை ஒரு மாணவன் படித்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் cut off க்கு அருகில் வந்து தோல்வியை தழுவும் அவலம் நேராது.

ஒரு தோல்வி ஒரு வருடத்தை வீண் செய்து விடும்.

#6_படித்து_கொண்டே_வேலைக்கு_செல்வது

ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணக்க முயற்சி செய்வது உடனடி வெற்றிக்கு உதவாது.

சிலரது குடும்ப சூழ் நிலை வேலைக்கு சென்றே ஆக வேண்டும் ஆனால் நல்ல நிலையில் உள்ள பலரும் வேலைக்கு சென்று கொண்டே படிக்கிறார்கள்.

அதனால் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை வருடம் 5000*12=60000 ஆசைப்பட்டு கொண்டு அரசு வேலையில் கிடைக்கும் 16000*12= 192000 இழந்து விடுகிறார்கள்.

வேலைக்கு சென்று கொண்டே படித்து வெற்றி பெற்ற கதைகள் பல உண்டு ஆனால் அதற்கு மிக பெரிய மன உறுதி வேண்டும். தியாகம் செய்யாமல் எதுவும் கிடைக்காது

#7_புரிந்து_படிக்காதது /மனப்பாடம் செய்ய முயல்வது

புரிந்து படித்து விட்டால் மனப்பாடத்திற்கு அவசியம் இல்லை மேலும் கேள்விகள் எந்த முறையில் வந்தாலும் விடை அளித்து விடலாம்.

இது தெரியாமல் சிலர் நாள் முழுவதும் படித்தால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்து கொண்டு புத்தகமே கதியாக கிடக்கின்றனர் அது தவறு.

ஒரு தேர்வில் வெற்றி பெற நிலையாக 7 மணி நேர படிப்பே போதுமானது .

#8_தமிழுக்கு_கொடுக்கும்_முக்கியத்துவத்தை_பொது_அறிவுக்கு_கொடுக்க_மறுப்பது

தமிழுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது.

உங்களின் வெற்றியை/ வாங்கும் ரேங்கை குறைத்து விடும் , இதில் சென்னையை தவிர வெளி மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்களும் ஒரு காரணம் என கூறலாம்.

நடந்து முடிந்த குருப் 4 தேர்வே நல்ல உதாரணம் இதில் தமிழில் அனைவரும் 85-90 வரை எடுத்து உள்ளனர் அனால் பொது அறிவு பாடத்தில் பழைய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து உள்ளதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

தமிழை எவர் உதவி இன்றி குறிகிய காலத்தில் படித்து விடலாம் ஆனால் மற்றவை குறுகிய காலத்தில் படிக்க முடியாது.

#9_தேடல்_இல்லாதது

Knowledge is power தேடல் என்பது பலருடன் பேசி, web search தேர்வு பற்றி பல புதிய விபரங்களை அறிந்து கொள்வது தேடல் நிறைய தகவல்களை அளிக்கும்.

நேரத்தை மிச்சபடுத்தும் வெற்றியின் வேகத்தை அதிகரிக்கும்

#10_தேர்வானவர்களின் தொடர்பில் இல்லாது இருப்பது:

Where we are where they are என தெரிந்து கொள்ள கட்டாயம் மற்ற பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் தேர்வான சீனியர் மாணவர்கள் தொடர்பில் இருப்பது அவசியம்.

அப்பொழுது தான் தம்முடைய தவறுகளும், திறமைகளும் தெரிய வரும்.

#11_காதல்

சிலர் காதலித்து கொண்டு தங்கள் கடமையை மறப்பது.

இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் திறமையான மாணவர்கள் அல்லது மாணவிகளின் படிப்பை பாழ் செய்து விடுகிறது.

காதலை உங்களை ஊக்குவிக்கும் சக்தியாக நினைப்பதும், மாறாக நினைவிழக்கச் செய்யும் போதையாக நினைப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.

#12_சொல்_பேச்சை_கேட்காதது:

நல்ல அறிவுரைகளை ஆசிரியர் கூறினாலும் கேட்க மறுப்பது நண்பர்கள் சொன்னாலும் கேட்க மறுப்பது மற்றொரு குறை ஆகும்

#13_Face_Bookக்கே_கதியாக_கிடப்பது

முக நூல் நல்ல விஷயம் தான் ஆனால் face book கதியாக கிடப்பது உங்கள் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவாது.

வெற்றியை தாமதபடுத்தும் . ஒரு மாணவனுக்கு நான் அறிவுறை கூறிய பொழுது அவர் சார் நீங்களும் எப்பொழுது பார்த்தாலும் face book இருக்கிங்க என எதிர் கேள்வி கேட்டார்.

அதற்கு நான் நான் வேலைக்கு சென்று 11 வருடம் ஆகிவிட்டது எனக்கு இனி படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றேன்.

பின்னர் VAO முடிவு வந்தபின் சார் நிங்க சொன்னது சரிதான் என மன்னிப்பு கேட்டார்.

ஒரு மாணவன் அல்லது மாணவி, நாள் ஒன்றிற்கு 15 நிமிடத்திற்கு மேல் face book பார்க்க கூடாது.

முகநூல் சிந்திக்கும் திறனை குறைக்கிறது என்பது உண்மை.

#14_பொழுதுபோக்குக்கு_முக்கியத்தும்கொடுப்பது:

நன்றாக படிக்க பொழுதுபோக்கு தேவை.

ஆனால் பொழுதுபோக்கே வாழ்க்கை அல்ல ஒரு வேலைக்கு செல்லும் வரை பொழுது போக்கை குறைத்து கொள்ள வேண்டும்.

அல்லது படிப்பு சார்ந்த பொழுதுபோக்குகளைக் கண்டறியலாம்.

#15_தேர்வு_வந்தவுடன்_மட்டும்_படிப்பது

தேர்வு அறிவிப்புகள் தற்பொழுது 90 நாள் அவகாசம் கொடுப்பதால் தேர்வு அறிவிப்பு வந்தவுடம் படிக்க ஆரம்பிப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாது.

வேலைக்கு செல்லும் வரை தொடர்ச்சியான தயாரிப்பில் இருக்க வேண்டும், இது மிகவும் முக்கியம்.

#16_பேப்பர்_படிக்காதது.

பேப்பர் மட்டும் தினசரி படித்து விட்டால் current affairs தனியா படிக்க வேண்டிய அவசியம் இல்ல

இந்த தவறுகளை மட்டும் சரி செய்துவிட்டால வெற்றி நிச்சயம்.

TNPSC-TET-VAO சிறப்பு ஆண்டுகள் வினா விடை

TNPSC-TET-VAO சிறப்பு ஆண்டுகள் வினா விடை

1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 1935

2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1935

3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935

4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936

5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 1936

6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1937

7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1937

8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937

9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 1937

10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 1937

11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1937

12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937

13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938

14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 1938

15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 1939

16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940

17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 1942

18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944

19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944

20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 1944

21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? 1945

22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 1945

23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?" 1945

24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945

25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946

26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 1946

27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1947

28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? 1942

29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947

30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1948

31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? 1948

32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 1948

33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1949

34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1949

35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? 1949

36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 1949

37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950

38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?1950



39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 1950



40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950



41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951



42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 1951



43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1951



44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 1952



45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 1952



46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 1952



47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952



48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 1953



49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 1953



50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 1953



51. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது? 1954



52. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது ? 1954



53. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955



54. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955



55. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது ? 1955



56. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. 1955



57. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது? 1955



58. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது ? 1955



59. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது? 1956



60. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது? 1956



61. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1956



62. மாநில வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1956



63. பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1956



64. "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது ? 1956



65. மத்திய அரசாங்கத்தின் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1956



66. கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1957



67. தசம நாணய முறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



68. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்பட்டது ? 1957



69. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1957



70. இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1957



71. இந்தியாவில் டெசிமல் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



72. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1958



73. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1959



74. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது? 1959



75. முதன் முதலாக எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1959



76. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1961



77. இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அர்ஜுனா விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? 1961

78. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்;ட ஆண்டு 1961

79. தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்ச வரம்பு நிர்ணயித்தல்)சட்டம். 1961

80. இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1962

81. கோவா இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் ? 1962

82. முதன் முதலாக எந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது? 1962

83. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆண்டு 1962

84. காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1963

85. காமராஜர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1963

86. தமிழ்நாடு நகர்ப்புற நிலவரிச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1963

87. புயலால் தனுஷ்கோடி அழிந்த ஆண்டு 1964

88. வக்கீல்கள் கருப்பு உடை அணிவது எப்போது வந்தது? 1964

89. தமிழகத்தில் மும்மொழித்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? 1965

90. தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1965.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

50+ ஆண்டுகள் வினா விடை- TNPSC குரூப் தேர்வு

50+ ஆண்டுகள் வினா விடை- TNPSC குரூப் தேர்வு

1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 1935

2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1935

3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935

4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936

5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 1936

6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1937

7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1937

8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937

9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 1937

10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 1937

11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1937

12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937

13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938

14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 1938

15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 1939

16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940

17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 1942

18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944

19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944

20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 1944

21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? 1945

22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 1945

23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?" 1945

24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945

25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946

26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 1946

27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1947

28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? 1942

29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947

30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1948

31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? 1948

32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 1948

33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1949

34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1949

35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? 1949

36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 1949

37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950

38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?1950



39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 1950



40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950



41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951



42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 1951



43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1951



44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 1952



45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 1952



46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 1952



47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952



48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 1953



49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 1953



50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 1953



51. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது? 1954



52. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது ? 1954



53. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955



54. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955



55. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது ? 1955



56. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. 1955



57. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது? 1955



58. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது ? 1955



59. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது? 1956



60. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது? 1956



61. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1956



62. மாநில வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1956



63. பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1956



64. "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது ? 1956



65. மத்திய அரசாங்கத்தின் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1956



66. கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1957



67. தசம நாணய முறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



68. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்பட்டது ? 1957



69. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1957



70. இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1957



71. இந்தியாவில் டெசிமல் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



72. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1958



73. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1959



74. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது? 1959



75. முதன் முதலாக எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1959



76. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1961



77. இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அர்ஜுனா விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? 1961



78. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்;ட ஆண்டு 1961



79. தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்ச வரம்பு நிர்ணயித்தல்)சட்டம். 1961



80. இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1962



81. கோவா இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் ? 1962



82. முதன் முதலாக எந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது? 1962



83. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆண்டு 1962



84. காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1963



85. காமராஜர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1963



86. தமிழ்நாடு நகர்ப்புற நிலவரிச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1963



87. புயலால் தனுஷ்கோடி அழிந்த ஆண்டு 1964



88. வக்கீல்கள் கருப்பு உடை அணிவது எப்போது வந்தது? 1964



89. தமிழகத்தில் மும்மொழித்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? 1965



90. தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1965

வியாழன், 12 அக்டோபர், 2017

இந்திய தேசிய இயக்கங்களின் மகாத்மா காந்தி முக்கியமாக பங்குகள்:-



இந்திய தேசிய இயக்கங்களின் மகாத்மா காந்தி முக்கியமாக பங்குகள்:-
🇮🇳 காந்திய காலம் : (1917 - 1948)
🇮🇳 காந்தி பிறந்த ஆண்டு - 2 அக்டோபர் 1869
🇮🇳 காந்த பிறந்த ஊர் - போர்பந்தர்
🇮🇳 இவர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று இந்தியா திரும்பிய ஆண்டு - 1891
🇮🇳 1893 தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தி அங்கு ஆரம்பிக்கப்பட்ட கொள்கை - இன ஒதுக்கல் கொள்கை
🇮🇳 காந்தி இந்தயா திருப்பிய ஆண்டு - 9 ஜனவரி 1915
🇮🇳 இந்தியாவில் காந்தி நடத்தி,முதல் போராட்டம் - சம்ரான் (1917)
🇮🇳 காந்தியடிகள் அடுத்த போராட்டம் - அகமதாபாத் மில் ஸ்ட்ரைக்
🇮🇳காந்தியடிகள் அடுத்த போராட்டம் -  கேதா சத்தியாகிரகம்

முக்கிய தலைவர்கள் பெயர் - அவர்களுடைய தாய் மற்றும் தந்தை பெயர்கள்:-


முக்கிய தலைவர்கள் பெயர் - அவர்களுடைய தாய் மற்றும் தந்தை பெயர்கள்:-

🦋 இராமையா - சின்னம்மையார்
🦋 உ.வே.சா
தந்தை - வேங்கடசுப்பையா
🦋 பாரதிதாசன்
கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்.
🦋 இந்திராகாந்தி
ஜ.நேரு - கமலா
🦋 பெரியார்
வேங்கடசுப்பர் - சின்னத்தாயம்மாள்
🦋 முத்துராமலிங்க தேவர்
உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி
🦋 திரு.வி.க
விருத்தாசலனார் - சின்னம்மையார்
🦋 திருவள்ளுவர்
பகவன் - ஆதி
🦋 மகாவித்துவான் மீசு
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்
🦋 கணிதமேதை ராமானுஜம்
சீனிவாசன் - கோமளம்
🦋 குமரகுருபரர்
சண்முக சிகாமணிக்கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார்
🦋 வாணிதாசன்
அரங்க திருக்காமு - துளசியம்மாள்
🦋 அ.மருதகாசி
அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்
🦋 சுவாமிநாத தேசிகர்
தாண்டவ மூர்த்தி
🦋 அந்தக்கவி வீரராகவர்
வடுகநாதர்
🦋 மூவலூர் அம்மை
கிருஷ்ணசுவாமி
🦋 தாயுமானவர்
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்
🦋 ஜி.யு.போப்
ஜான் போப் - கெதரின் போப்
🦋 வேலுநாச்சியா
செல்லமுத்து - முத்தம்மாள்
🦋 வீரமாமுனிவர்
கொண்டல் போபஸ்கி - எலிசபெத்
🦋 வில்லிபுத்தூரர்
வீரராகவர்
🦋 முடியரசன்
சுப்புராயலு - சீதாலட்சுமி
🦋 பாவாணர்
ஞானமுத்து - பரிபூரணம்
🦋 பாரதியார்
சின்னசாமி - இலக்குமி அம்மாள்
🦋 அனந்தரங்கர்
திருவேங்கடம்
🦋 கவிமணி
சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
🦋 சுரதா
திருவேங்கடம் - செண்பகம்
🦋 காமராசர்
குமாரசாமி - சிவகாமி
🦋 நாமக்கல்லார்
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
🦋 வள்ளியம்மை
முனுசாமி - மங்களம்
🦋 H.A.கிருட்டிணபிள்ளை
சங்கர நாராயணர் - தெய்வ நாயகி
🦋 பாவலரேறு
துரைசாமி - குஞ்சம்மா
🦋 பரஞ்சோதி முனிவர்
மீசு தேசிகர்
🦋 பரிதிமாற்கலைஞர்
கோவிந்த சிவனார் - லட்சுமி அம்மாள்
🦋 இளங்கோவடிகள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை
🦋 கம்பர்
ஆதித்தன்
🦋 B.R.அம்பேத்கர்
இராம்ஜி சக்பால் - பீமாராவ் ராம்ஜி
🦋 நீ.கந்தசாமி புலவர்
நீலமேகம்பிள்ளை - சௌந்தரவல்லி அம்மையார்
🦋 மனோன்மணீயம்
பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மையார்
🦋 சொக்கநாத பிள்ளை
சொக்கலிங்கம்பிள்ளை
🦋 தஞ்சை வேதநாயக சாஸ்திரி
தேவசகாயம் - ஞானப்பூ அம்மையார்
🦋 கண்ணதாசன்
சாத்தப்பன் - விசாலாட்சி
🦋 சிற்பி
பொன்னுசாமி - கண்டியம்மாள்
🦋 நா.காமராசன்
நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்
🦋 ந.கருணாநிதி
நடேசன் - சிவகாமியம்மாள்
🦋 திருநாவுக்கரசர்
புகழனார் - மாதினியார்
🦋 அ.வரதநஞ்சையப்ப பிள்ளை
அப்பசாமிப்பிள்ளை - வரதாயி அம்மையா

TNPSC-TET-VAO important questions இந்திய தேசிய காங்கிரஸ்:- 1. மிதவாதிகள் காலம் (1885 - 1905)



TNPSC-TET-VAO important questions இந்திய தேசிய காங்கிரஸ்:- 1. மிதவாதிகள் காலம் (1885 - 1905)

🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம் - 1885
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முந்தைய பெயர் - இந்திய தேசிய யூனியன்
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - கோகுல் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரி (மும்பை)
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு - 28 டிசம்பர் 1885
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தின் தலைவர் - உமேஷ் சந்திர பானர்ஜி
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற போது இருந்த உறுப்பினர்கள் - 72
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்தவர் - ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
🇮🇳 மிதவாதிகள் :-
1. தாதாபாய் நௌரோஜி
2. கோபால கிருஷ்ண கோகலே
3. பி.எம். மேத்தா
4. உமேஷ் சந்திர பானர்ஜி
5. பெரோஷா மேத்தா
6. பத்ருதின் தியாப்ஜி
7. எம்.ஜி.ராண்டே
8. சுரேந்தரநாத் பானர்ஜி
🇮🇳 மிதவாதிகள் கோரிக்கைகள் அரசியல் பிச்சை என்று வர்ணித்தவர்கள் - இளைய தலைமுறைகள்
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கைகள்:-
1. சட்டமன்ற விரிவு படுத்தபட வேண்டும், அதிகப்படியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
2. கல்வியை பரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
3. பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
4. இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை இந்தியாவிலேயே நடத்தப்பட வேண்டும்.
5. இராணுவ செலவுகள் குறைக்க வேண்டும்.
6. வரிமுறை எளிமையாக்க வேண்டும், அயல் நாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.
7. இந்தியர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்.
8. இலண்டனில் உள்ள இந்தியன் கவுன்சில் கலைக்கப்பட வேண்டும்.

TNPSC-TET-VAO important questions தீவிரவாதிகள் காலம் - (1905 - 1916)



TNPSC-TET-VAO important questions தீவிரவாதிகள் காலம் - (1905 - 1916)
🇮🇳 தீவிரவாதிகள்:-
1. பாலகங்காதர திலகர்
2. லாலாலஜிபதி ராய்
3. பிபின் சந்திர பால்
4. அரவிந்த கோஷ்
🇮🇳 தீவிரவாதிகள் முக்கிய குறிக்கோள் - சுயராஜ்யம் அல்லது முழு விடுதலை
🇮🇳 தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள்:
1. அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது.
2. தேசிய பொருட்களை ஆதரிப்பது, அந்நிய பொருட்களை வாங்க மறுப்பது.
3. தேசிய கல்வியை அறிமுப்படுத்தி வளர்ப்பது.
🇮🇳 ஷெர்-இ-பஞ்சாப் (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 லோக் மான்யர் என்று அழைக்கப்பட்டவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள் - மராத்தா (ஆங்கிலம் மொழி) கேசரி (மராத்தி மொழி)
🇮🇳 பால கங்காதர திலகர் முக்கிய முழக்கம் - சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதனை அடைந்தே தீருவேன்
🇮🇳 பால கங்காதர திலகர் நடத்திய விழாக்கள் - விநாயகர் சதுர்த்தி, சிவாஜி பண்டிகை
🇮🇳 சைமன் குழு போராட்டத்தின் போது தடியடி பட்டு இறந்தவர் - லாலா லஜபத் ராய்
🇮🇳 மிதவாதியாக இருந்து தீவிரவாதியாக மாறியவர் - பிபின் சந்திர பால்
🇮🇳 தீவிரவாதியாக இருந்து ஆன்மீக வாதியாக மாறியவர் - அரவிந்த் கோஷ்
🇮🇳 அரவிந்த் கோஷ் முக்கிய முழக்கம் - அரசியல் சுதந்திரம் பெறுவதே நாட்டின் உயிர் மூச்சு
🇮🇳 அரவிந்த கோஷ் வெளியிட்ட பத்திரிக்கை - சுதேசி பந்தனா, சாதானா சமாஜ்
🇮🇳 புபேந்திரநாத் தத் வெளியட்ட பத்திரிகை - யுகாந்தர்
🇮🇳 ராஜ்பிகாரி போஸ் மற்றும் சச்சிந்திர சன்யா இருவரும் ஹார்டின்ச் பிரபு யானை மீது செல்லும் போது குண்டுவீசி தாக்கினர்
🇮🇳 மதன்லால் திங்ரா 1909 கர்சன் பிரபுவை இலண்டனில் படுகொலை செய்தார்
🇮🇳 பகத் சிங், பட்கேஸ்வரதத் இவர்கள் மத்திய சட்டப்பேரவையில் 1929-ல் வெடிகுண்டு வீசினார்கள்
🇮🇳 டாக்கா அனுசீலன் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கியவர் - பூலின்தாஸ்
🇮🇳 கொல்கத்தா அனுசீலன் சமிதி தொடங்கியவர் - பீரேந்திரகுமார் கோஷ், ஜே.என். பானர்ஜி, பிரமோத் மித்ரா
🇮🇳 மித்ரமேளா என்ற இயக்கத்தை தொடங்குயவர் - சர்வார்க்கர் பிரதர்ஸ்
🇮🇳 இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன் (HRA) 1924 தொடங்கியவர் - சச்சிந்திர சன்யால், ஜோஸப் சாட்டர்ஜி
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்கியவர் - லாலா ஹர் தயாள்
🇮🇳 காதர் பார்ட்டி தொடங்க அமெரிக்காவில் உறுதுணையாக இருந்தவர் - சோஹன்சிங் பக்கன்
🇮🇳 காதர் பார்ட்டி முக்கிய தலைவர்கள் - ரஹமத் அலிஷா, பாய்பரமானந்த், ராமசந்திரா
🇮🇳 காதர் பார்ட்டி நடத்திய பத்திரிகை - காதர்
🇮🇳 இலண்டனில் இந்தியா ஹவுசில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகள் ஆன மதன்லால் திஸ்ரா, வி.டி.சாவர்க்கர், வி.வி.எஸ். அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன் மற்றும் மேடம் காமா ஆகியோர்களை ஒன்று திரட்டினார்.
🇮🇳 அஜித் சிங் என்பவர் ஒரு இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார்.
🇮🇳 வந்தே மாதரம் என்ற தாய் நாட்டு பற்று மிக்க பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
🇮🇳 சூரத் பிளவு - 1907
🇮🇳 தமிழ்நாட்டில் இருந்த தீவிரவாதிகள்
1. சுப்பிரமணிய பாரதி
2. வ.உ.சிதம்பரனார்
3.சுப்பிரமணிய சிவா
4. வாஞ்சிநாதன்
5. வ.வே.சு. அய்யர்
6. நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 பாரத மாதா சங்கம் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
🇮🇳 தன்னாட்சி இயக்கம் புனேவில் ஏப்ரல் மாதம் தொடங்கியவர் - பால கங்காதர திலகர்
🇮🇳 தன்னாட்சி இயக்கம் சென்னையில் செப்டம்பர் மாதம் தொடங்கியவர் - அன்னி பெசன்ட்

வரலாறு பற்றிய சில தகவல்கள்:


வரலாறு பற்றிய சில தகவல்கள்:

🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்
🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்
🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்
🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு
🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு
🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்
🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)
🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921
🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை
🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்
🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா
🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்
🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா
🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து
🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்
🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்
🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர்த்தம்
🔰 சமண மதத்ததினரால் வழிபடுப்பவர் - 24 தீர்த்தங்கரர்கள்
🔰 மகாவீரர் தன் எத்தனையாவது இல்லற வாழ்க்கை துறந்தார் - 30
🔰 புத்த மாதத்தின் இரு பிரிவுகள் - ஹீனயானம், மகாயாணம்
🔰 புத்தரின் கொள்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள் - ஹீனயானம்
🔰 புத்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு உருவ வழிபாடு செய்தவர்கள் - மகாயானம்
🔰 ஒழுக்க நெறிகள் பற்றி புத்தர் கூறிய அறிவரைகள் - எண்வகை நெறிகள்
🔰பௌத்த துறவிகள் மடங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் - பீகார்
🔰புத்தரின் போதனைகளை என்னவென்று கூறுவர் - திரிபீடகம்
🔰 திரிபீடகம் எந்த மொழி சொல் - பாலி
🔰 திரிபீடகம் என்பதன் பொருள் - மூன்று கூடைகள்
🔰 திரிபீடகம் யார் காலத்தில் நூல் வடிவ பொற்றது - வட்டக் காமினி அபயன்.

TNPSC-TET-VAO important questions தாவர உலகம்


TNPSC-TET-VAO important questions தாவர உலகம்

🌳 ஐந்துலக வகைப்பாட்டை அறிமுக படுத்தியவர் - R.H.விட்டேகர்
🌳 பூஞ்சைகள்:
எ.கா. மோல்டுகள், காளான்கள், டோட்டூல்ஸ், அடைப்புகுறி பூஞ்சை, பஃப்பந்துகள்
🌳 ஒற்றை செல்களால் ஆனவை - ஈஸ்ட்
🌳 பல செல்களால் ஆனவை - ரைசோபஸ்,  அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ்
🌳 பூஞ்சையின் உடலம் மைசிலியத்தால் ஆனவை.
🌳 மைசிலியம் பல ஹைப்பாக்களின் தொகுப்பு.
🌳 பூஞ்சையின் செல்சுவர் - கைடின்
🌳உணவூட்டம் வகைகள் - 3
1. ஒட் டுண்ணிகள்:-
 மற்ற உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. பக்சீனியா
2. சாறுண்ணிகள்:-
இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. அகாரிகஸ், ரைசோபஸ்
3. கூட்டுயிரிகள்:-
எ.கா. லைக்கன்கள், மைகோரைசா
🌳 பூஞ்சைகளின் வகைகள்:-
⭕ சைகோமைகோட்டா - ரொட்டி காளான்
⭕ பெசிடியோமைகோட்டா - கணுவடி பூஞ்சை
⭕ ஆஸ்கோமைகோட்டா - கோப்பைப் முந்தைய பூஞ்சை
⭕ டியுடெரோமைகோட்டா - பெனிசிலியம்
🌳 இதுவரை கண்டறியப்பட்ட பூஞ்சை வகைகள் -  1,00,000 மேல்
🌳 சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிரிக் காட்டாயாக விளங்குவது - லைக்கன்கள்
🌳 உண்ணத் தகுந்த காளான்கள்
எ.கா. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்,  அகாரிகஸ் பைஸ்போரஸ்
🌳 நச்சுத்தன்மை உடைய காளான்கள்
எ.கா. அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
🌳 காளான்களில் காணப்படும் சத்து - புரதம்,  கனிமங்கள்
🌳 பெனிசிலியம் எனும் பூஞ்சையில் இருந்து பெறப்படுவது - பெனிசிலின்
🌳 சில நுண்ணுயிரிகள்
எ.கா. ஸ்டெரெப்டோமைசின், நியோமைசின், கானாமைசின், ஜென்டோமைசின், எரித்ரோமைசின்
🌳 வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை - அஸ்ஃப்யா காஸிப், எரிமோதீசியம் அஸ்ஃப்
🌳 பூஞ்சை நோய்கள்:-
1. மனிதன் - மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை
2. விலங்குகள் - எர்காட், பாதப்படை
3. தாவரங்கள் - துருநோய், கறுப்பழுகல், கரும்புள்ளி,  கேன்கர்
🌳 கிளாவிஸ்செப்ஸ் பா்பர்ரியா - பகற்கனவு பூஞ்சை
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவது -  ஆஸ்பரிஜில்லஸ்
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதுகாப்பது - கிளாடோஸ்போரியம்
பாசிகளின் வகைகள்:-
🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕ பச்சை
⭕ பழுப்பு
⭕ சிவப்பு
⭕ நீலப்பச்சை
1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ்
2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்
3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா
4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா
🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா
🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா
🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்
🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்
🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்
🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா
🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்
🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ
🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா
பாசிகள்:-

🌳 இலை, தண்டு, வேர், வேறுபாடுகள் பெற்றிருப்பதில்லை

🌳 பச்சையம் பெற்றிருப்பதால் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும்.

🌳 இவற்றின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.

🌳 இனப்பெருக்க வகைகள்

⭕ தூண்டாதல் - (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕ பாலில இனப்பெருக்கம் - ஸ்போர்கள்
⭕ பால் இனப்பெருக்கம் - ஏணி இணைவு, பக்க இணைவு (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕ பால் உறுப்புகள் - ஆந்த்ரிடியம், ஆர்க்கிகோனியம் (எ.கா.) காரா

பாசிகளின் வகைகள்:-

🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕ பச்சை
⭕ பழுப்பு
⭕ சிவப்பு
⭕ நீலப்பச்சை

1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ்

2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்

3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா

4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா

🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா

🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா

🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்

🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்

🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்

🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா

🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்

🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ

🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா
பிரையோபைட்டுகள்:-
🌳 இவை நீரில் இருந்து வெளி வந்து நிலத்தில் வாழ்வதற்காக தகவமைப்பு பெற்ற தாவரம்
🌳 இவை நீரின் இனப்பெருக்கம் செய்யாது.
🌳 மாஸ் எனப்படும் பிரையோபைட்டுகள் வேர், தண்டு, இலை ஒத்த உறுப்புகள் பெற்றுள்ளன.
🌳 கேமிட்டுகள் மூலம் பாலினப்பெருக்கம் நடைபெறும்.
🌳 ஸ்போர்கள், ஜெம்மா கிண்ணம், துண்டாதல் முறை மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறும்.
🌳 நீர், நிலம் இரண்டிலும் வாழ தகுதியினை பெற்றுள்ளன.
🌳 பூக்கும் தன்மையற்ற இருவாழ்விகள்
🌳 பிரையோபைட்டுகள் வகைகள்:
⭕ வகுப்பு - ஹெபாடிகே
🔺 வேறுபாடு அடையாத உடலம்
🔺 புரோட்டோனீமா நிலை இல்லை
🔺 எ.கா. ரிக்சியா
⭕ வகுப்பு - ஆந்த்தோசெரட்டே
🔺 ஸ்போரோபைட் தாவரம் சீட்டா, கேப்சூல் என வேறுபாடு அடைந்துள்ளது.
🔺 புரோட்டோனீமா நிலை இல்லை
🔺 எ.கா. ஆந்த்தோரோஸ்
⭕ மாஸ்கை
🔺 வேர், இலை, தண்டு போன்ற உறுப்புகளாக வேறுபாடு அடைந்துள்ளது.
🔺 எ.கா. ப்யூனாரியா
🌳 பிரையோபைட்டுகள் பயன்கள்:
⭕ உலர்த்தப்பட்ட பீட் மாஸ், ஸ்பாக்னம் ஆகியன எரிபொருளாக பயன்படுகிறது.
⭕ ஸ்பாக்னம் புரை தடுப்பானாகவும் பயன்படுகிறது.
⭕ மருத்துவ மனையில் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிறது.
⭕ ஸ்பாக்னம் விதை நாற்றங்கால் பசுமை இல்லங்களில் பயன்படுகிறது.
⭕ மண்ணரிப்பு தடுக்க பயன்படுகின்றது.
ஜிம்னோஸ்பெர்ம்கள்:-
🌳 வேர், தண்டு, இலை என்ற வேறுபாடுகள் உள்ளது.
🌳 நன்கு வளர்ச்சி அடைந்த ஆணிவேர் தொகுப்பு.
🌳 ஸ்போரோபைட் மற்றும் கேமிடோபைட் நிலைகள் மாறிமாறி காணப்படும்.
🌳 ஆண் மற்றும் பெண் கூம்புகள் உருவாக்குகின்றன.
ஜிம்னோஸ்பெர்ம்கள் தாவர வகைகள்:
⭕ சைகடேல்ஸ் (எ.கா.) சைகஸ்
🔺 பனை போன்ற மரம்
🔺 சிறிகு வடிவ கூட்டிலைகள், கூம்பு வடிவ உச்சியை கொண்டது
⭕ ஜிங்க்கோயேல்ஸ் (எ.கா.) ஜிங்க்கோபைலோபா
🔺 இந்த குழுவில் வாழும் ஒருவகை சிற்றினம்
🔺 விசிறி வடிவ இலைகள் கொண்டது.
🔺 வருந்துகிற நாற்றம் தரக்கூடியது.
⭕ கோணிபெரேல்ஸ் (எ.கா.) பைனஸ்
🔺 பசுமைமாறாக் மற்றும் கூம்பு வடிவத் தாவரம்.
🔺 இலைகள் ஊசி அல்லது செதில்கள் காணப்படும்.
🔺இயற்கை உடைய விதைகளை கொட்ணது.
⭕ நீட்டேல்ஸ் (எ.கா.) நீட்டம்
🔺 உயர் பண்புகளை கொண்ட சிறிய தாவரம்
🔺 சூல்கள் யூப்போன்ற தண்டின் மீது திறந்த நிலையில் உள்ளன.
📚 ஜிம்னோஸ்பெர்ம்கள் பயன்கள்:-
🌳 பைடன், செங்கட்டை ஃபர், பீர், சைப்ரஸ் மரச்சாமன்கள் செய்ய பயன்டுகிறது.
🌳பைனிலிரிந்து மரக்கட்டை எண்ணெய் ரெசின் போன்றவை கிடைக்கிறது.
🌳 ரெசினில் இருந்து ஆயிண் மெண்டகள், வார்னிஸ்கள் தயாரிக்க பயன்படுகிறன.
🌳 எபிட்ரா - எபிட்ரின் தயாரிக்க பயன்படுகிறது
🌳 ஆல்கலாய்டு ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துகிறது.
🌳 நீட்டம் மூட்டு வாதத்தைக் குணப்படுத்துகின்றது.
🌳 ஆகாதிஸ் காதித கூழ் காகிதம் தயாரிக்க பயன்படுகிறது
🌳 ஆரக்கேரிய (குரங்கின் - புதிர்) பசுமை மாறாத அழகுத் தாவரம்
ஆஞ்சியோஸ்பெர்ம்:-
🌳 பூக்கும் தாவரங்களில் மிகப்பெரியதொரு தொகுதியாக இருப்பது.
🌳 2,60,000 உயிர்வாழ் தாவரங்களைக் கொண்டது.
🌳 சைலம், புளோயம் என்ற கடத்தும் திசுக்களை கொண்டவை
🌳 சூல்கள்  சூற்பையிலுள்ள சூலறைகளால் சூழப்பட்டுள்ளது.
🌳 சூற்பை பின்னர்க் கனியாக மாற்றமடைகின்றன.
🌳 நூல்கள் விதைகளாக மாறுகின்றன.
🌳 விதைகள் விதையிலைகன்
⭕ஆஞ்சியோல்ஸ்பெர்கள் வகைகள் - 2
1. ஒரு வித்திலை
2. இரு வித்தலை
⭕ஒரு வித்தலை
🌳 வேர் - சல்லிவேர்த் தொகுப்பு
🌳 இலை - இணைபோக்கு நரம்பமைவு
🌳 மலர் - புல்லி, அல்லி என வேறுபாடு இல்லை
🌳 எ.கா. - புல், நெல், சோளம், கோதுமை
⭕இரு வித்திலை
🌳 வேர் - ஆணிவேர் தொகுப்பு
🌳 இலை - வலைப்பின்னல் நரம்பமைவு
🌳 மலர் - புல்லி, அல்லி என வேறுபாடடைந்தவை
🌳 எ.கா. மா, புளி, வேம்பு
⭕ வேரின் அமைவு
🌳 வேரின் புறத்தோல் ரைசோடெர்மிஸ்
🌳 வேரின் அடுத்த அடுக்கு கார்டெக்ஸ்
🌳 கார்டெக்ஸ் கடத்துதலுக்கும் சேமித்தலுக்கும் பயன்படுகிறது
🌳 சைலம் வேரில் இருந்து தாவரங்களுக்கு நீரை கடத்துகிறது.
🌳 ப்ளோயம் இலையில் இருந்து உணவை தாவரங்களுக்கு பிற உறுப்புகளுக்கு கடத்துகிறது.
🌳 வேரின் மையப்பகுதி - பித்
🌳 ஒருவித்திலைத் தாவரங்களில் பித் உள்ளது.
🌳 இருவித்திலைத் தாவரங்களில் பித் இல்லை.
⭕ தண்டின் அமைப்பு
🌳 கியூட்டிக்கிள் - மொழுகு படலம்
🌳 எபிடெர்மிஸ் - உருளை வடிவமுடையவை பாதுகாப்பு அளிக்கின்றன.
🌳 கார்டெக்ஸ் (புரணி) மூன்று பகுதிகளை கொண்டது.
1. கோலன்கைமா:
* தடித்த செல்சுவர் கொண்டது
* தாங்குதல் பணி செய்கிறது
2. குளோரன்கைமா:
* மெல்லிய சுவர் கொண்டது
* பச்சையம் உள்ளதால் ஒளிசேர்க்கையில் துணை செய்கிறது
3. பாரன்கைமா:
* மெல்லிய சுவர் கொண்டது
* சேமிப்பு காற்றோட்டத்திற்கு உதவுகிறது.
🌳 எண்டோடெர்மிஸ்
* பீப்பாய் வடிவமுடையது.
* பாதுகாத்தல், கடத்துதல் போன்ற பணிகளைச் செய்கிறது.
🌳 பெரிசைக்கிள்
* ஸ்கிளிரென்கைமாவும், பாரன்கைமாவும் மாறி, மாறி அமைந்துள்ளன
🌳 வாஸ்குலார் கற்றை
* ப்ளோயம் - உணவு கடத்துதல்
* சைலம் - நீர் கடத்துதல்
* கேம்பியம் - இரண்டாம் நிலை வளர்ச்சி
🌳 குறுக்குக் கதிர் - வாஸ்குலார் கற்றைகளுக்கு இடையே பரவியுள்ளது
🌳 பித் - கடத்துதலில் பயன்படுகின்றது.
⭕இருவித்திலைத் தாவர இலையின் அமைப்பு
🌳 கியூட்டிக்கிள் - புறத்தோலின் வெளி அடுக்கு
🌳 மேற்புறத்தோல் - உருளை வடிவ செல்கள், பாதுகாப்பு அளிக்கிறது
🌳 கீழ்ப்புறத் தோல்:
*உருளை வடிவ செல்கள், இலைத் துளைகளைப் பெற்றுள்ளன.
* நீராவிபோக்கு, வாயு பரிமாற்றத்தில் துணை செய்கின்றது.
🌳 மீசோபில் திசு:
♦ இருபுறம் ஒத்த அமைப்புடைய இலை (ஐசோபைலேட்டரல்)
* ஒருவித்திலைத் தாவர இலையில் பாலிஸேடு அல்லது ஸ்பாஞ்சி பாரன்கைமா இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே காணப்படும்
♦ மேல் கீழ் இலை (டார்சிவெண்ட்ரல்)
* இரு வித்திலைத் தாவர இலையில் பாலிஸேடு மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா இரண்டும் காணப்படும்.
♦ பாலிஸேடு பாரன்கைமா
* குழாய் வடிவ செல்கள் அதிக பசுங்கணிகங்களை பெற்றுள்ளன.
* ஒளிசேர்க்கைக்குச் துணை செய்கின்றன
♦ ஸ்பாஞ்சி பாரன்கைமா
* முட்டை அல்லது வட்ட வடிவமுடையவை குறைவான பசுங்கனிகங்கள் பெற்றிருள்ளன.
* சேமிப்பு மற்றும் கடத்துதலில் துணை செய்கின்றன.

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன?



குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன?

ஏழு முக்கிய தகவல்கள்:

1. குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர், "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்".

2. இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் ஒருவரை சிறையில் தள்ள முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

3.குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.

4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவு செய்யும். அந்தக் குழு முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.

5. குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே விடுவிக்கலாம்.

6. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

7. 2006-ஆம் ஆண்டில்தான் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத் தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.


சனி, 7 அக்டோபர், 2017

TNPSC-TET-VAO important questions answers

TNPSC-TET-VAO important questions answers

1. உலகில் உள்ள மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு செய்த முதல் விஞ்ஞானி யார்?
டார்வின் (1859)
2. எகிப்து பிரமீடுகள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை?
5000 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு 2900 முதல் 2750 வரை)
3. உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி சாக்ரட்டீஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
கிரேக்கம்
4. கிரேக்கமன்னர் மகா அலெக்சாண்டரின் காலம் எது?
கி.மு 356 முதல் 323 வரை.
5. உலகப்பேரழகி கிளியோபாட்ரா எந்த நாட்டைச் சார்ந்தவர்? அவருடைய காலம் எது?
எகிப்து (கி.மு69 முதல் 30 வரை)
6. இயேசு எந்த பிரிவை சார்ந்தவர்?
யூதர்
7. இயேசுவை அவருடைய சீடர் யூதாஸ் எதற்காக காட்டிக்கொடுத்தார்?
300 வெள்ளிக்காசுகளுக்காக.
8. முகமது நபி எப்போது, எங்கு பிறந்தார்?
அரேபியாவில் உள்ள மெக்காவில் கி.பி.571 ஏப்ரல் 20.
9. யாசர் அராபத் எந்த நாட்டை சார்ந்த தலைவர்?
பாலஸ்தீனம்
10. இந்தியாவுக்கு கடல்மார்க்கமாகப் புதிய வழியை கண்டுபிடிக்க முயன்று
   அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார்?
கொலம்பஸ் (கி.பி.1451 முதல் 1506)
11. மாவீரன் நெப்போலியன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
பிரான்ஸ் (காலம் கி.பி 1769 முதல் 1821).
12. நெப்போலியன் தோல்வி அடைந்த வாட்டர்லூ போர் எப்போது நடைபெற்றது?
1815
13. ரோம் நகரம் பற்றி எரிந்தபோது யார் பிடில் வாசித்ததாக கூறப்படுகிறது?
மன்னர் நீரோ

14. சூரியன் அஸ்தமிக்காத நாடு என பெயர் பெற்ற நாடு எது?
இங்கிலாந்து
15. இங்கிலாந்து நாட்டின் ராணியாக 64 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் யார்?
விக்டோரியா மகாராணி
16. பிரெஞ்சு புரட்சி எப்போது ஏற்பட்டது?
1789 ஜூலை 14.
17. செவ்விந்தியர்கள் என முதன்முதலில் அழைக்கப்பட்டவர்கள் யார்?
அமெரிக்க ஆதிவாசிகள்
18. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) எப்போது உருவானது?
1789ம் ஆண்டு
19. ஆப்ரகாம் லிங்கன் எந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்?
அமெரிக்கா
20. ”மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு” என்ற வாசகம் யார்
     கூறியது?
ஆப்ரகாம் லிங்கன்
21. பதவியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள் யார்
      யார்?
1. ஆப்ரகாம் லிங்கன் 2. கார்பீல்ட் 3. மெக்கன்லீ 4. கென்னடி
22. உலகப்புகழ் பெற்ற ”வாட்டர்கேட் ஊழலுடன்” தொடர்புடைய அமெரிக்க
ஜனாதிபதி யார்?
நிக்சன்
23. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட
அமெரிக்க ஜனாதிபதி யார்?
பில்கிளிண்டன்
24. முதல் கறுப்பின அமெரிக்க அதிபர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க
ஜனாதிபதி யார்?
பராக் ஒபாமா
25. பராக் ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி?
44வது, 45வது அதிபர்
26. சீனப்பெருஞ்சுவரின் நீளம் என்ன?
2400 கிலோமீட்டர் நீளம்.
27. சீனப்பெருஞ்சுவரை கட்டத்தொடங்கிய மன்னர் யார்?
ஷி-ஹூவாங்க்-டீ (சீனாவின் முதல் மன்னர்)
28. நவசீனத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
சன்யெட்சன்
29. மா-சே-துங் என்பவர் யார்?
சீன கம்யூனிஸ்ட் தலைவர்
30. நவ ரஷியாவின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
லெனின்
31. ரஷியப்புரட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது?
1917 நவம்பர் 7
32. ஸ்டாலின் எந்த நாட்டு தலைவர்?
ரஷியா
33. ஜப்பான் எத்தனை பெரிய தீவுகளை கொண்டது?
நான்கு
34. முதல் உலகப்போர் எப்போது நடைபெற்றது?
1914-1918
35. முதல் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
89,23,000 பேர்
36. இரண்டாம் உலகப்போர் எப்போது நடைபெற்றது?
1939-1945
37. ஹிட்லர் எந்த நாட்டின் சர்வாதிகாரத் தலைவர்?
ஜெர்மனி
38. முசோலினி எந்த நாட்டின் சர்வாதிகாரத் தலைவர்?
இத்தாலி
39. சர்ச்சில் எந்த நாட்டின் பிரதமர்?
பிரிட்டிஷ்
40. ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய நாடு எது?
அமெரிக்கா
41. ஜப்பான் மீது அமெரிக்கா எப்போது அணுகுண்டு வீசியது?
1945 ஆகஸ்ட் 6
42. ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய விமானத்தின் பெயர் என்ன?
எனோலாகே
43. ஜப்பானின் எந்த இரண்டு நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது?
ஹிரோஷிமா, நாகசாகி
44. இரண்டாம் உலகப்பேரில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர்?
சுமார் 5 கோடி பேர்
45. இத்தாலி நாட்டில் இரும்புப்பட்டறை நடத்தியவரின் மகனாக பிறந்த தலைவர் யார்?
முசோலினி
46. 1920ல் “பாசிஸ்ட்“ கட்சியை தொடங்கியவர் யார்?
முசோலினி
47. கருஞ்சட்டைப் படையின் தலைவர் யார்?
முசோலினி
48. வியட்நாம் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1946 முதல் 1954 வரை
49. கொரியப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1950 ஜூன் 25
50. குவைத் மீது ஈராக் எந்த ஆண்டு போர் புரிந்தது?
1990 ஆகஸ்ட் 2
51. இமயமலையின் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
சுமார் 29118 அடி
52. எவரெஸ்ட் சிகரம் என ஏன் பெயர் வந்தது?
சிகரத்தை அளவிட்ட இங்கிலாந்து சர்வேயர் “ஜார்ஜ் எவரெஸ்ட்“ நினைவாக பெயரிடப்பட்டது.
53. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் யார்?
டென்சிங் (1953 மே 29-ம் நாள்)
54. டென்சிங் எந்த நாட்டை சார்ந்தவர்?
நேபாளம்

55. டென்சிங் என்பவர் யார்?
மலையேறும் வீரர்களுக்கு மூட்டை சுமக்கும் போர்ட்டர்.
56. டென்சிங் எத்தனையாவது முயற்சியில் எவரெஸ்ட்டை அடைந்து சாதனை படைத்தார்?
6 முறை தோல்வி, ஏழாவது முயற்சியில் எவரெஸ்ட் அடைந்தார்.
57. டென்சிங்க்கு அடுத்தபடியாக எவரெஸ்ட்ஐ டென்சிங் உதவியுடன் அடைந்தவர் யார்?
நியூசிலாந்து நாட்டை சார்ந்த எட்மண்ட் ஹில்லாரி
58. பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு?
சுமார் 2½ லட்சம் மைல்
59. சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தவர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங் (அமெரிக்கா-1969 ஜூலை 21)
60. நீல் ஆம்ஸ்ட்ராங் உடன்சென்று சந்திரனில் இரண்டாவதாக கால் வைத்தவர் யார்?
ஆல்ட்ரின் (ஆல்ட்ரின் தான் முதலில் கால் வைக்க கட்டளை பெறப்பட்டார்). ஒரு சில நொடிகள் அவர் தாமதித்ததால் இரண்டாவதாக கால் வைக்கவேண்டிய நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் கால் வைத்து முதலிடம் பெற்றார்).
61. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் எவ்வளவு நேரம் இருந்தார்?
21 மணி 3 நிமிடம் 21 வினாடிகள்
62. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இருந்து என்ன எடுத்து வந்தார்?
48.5 பவுண்ட் எடையுள்ள சந்திரக்கற்கள்
63. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
ஸ்ரீமாவோ பண்டாரநாயகா
64. மார்க்கோபோலோ எந்த நாட்டு கடல் மாலுமி?
இத்தாலி நாட்டை சார்ந்த வெனிஸ் நகரம் (1254-1324)
65. வாஸ்கோடகாமா எந்த நாட்டைச் சார்ந்த கடல் மாலுமி?
போர்ச்சுக்கல் (1469-1524)
66. ஜேம்ஸ் குக் எந்த நாட்டுக் கடல் மாலுமி?
இங்கிலாந்து (1728-1779)
67. இருண்ட கண்டம் என்ற ஆப்பிரிக்கா கண்டத்தை கண்டறிந்தவர் யார்?
டேவிட் லிவிங்க்ஸ்டன் (ஸ்காட்லாந்து)
68. 1000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி யார்?
தாமஸ் ஆல்வா எடிசன்
69. விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
வில்பர்ரைட், ஆர்வில்ரைட் (அமெரிக்கா)
70. ரைட் சகோதரர்கள் ஆரம்பத்தில் எந்த தொழில் செய்து வந்தனர்?
சைக்கிள் கடை வைத்திருந்தனர்
71. நோபல்பரிசு பெற்ற மேரி கியூரி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
போலந்து
72. சர்.ஐசக்.நியூட்டன் எந்த நாட்டை சார்ந்தவர்?
இங்கிலாந்து (பூமிக்கு ஈர்ப்புசக்தி உண்டு என கண்டறிந்தவர்).
73. ரேடியத்தை கண்டுபிடித்த மேரிகியூரி எத்தனை தடவை நோபல் பரிசு பெற்றார்?
இரண்டு முறை (1.ரேடியம் 2. கதிர் இயக்கம்)
74. தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் எந்த நாட்டைச்
சார்ந்தவர்?
ஸ்காட்லாந்து
75. பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என கண்டுபிடித்த கலீலியோ எந்த
நாட்டைச் சார்ந்தவர்?
இத்தாலி
76. கலீலியோவின் கண்டுபிடிப்புக்காக ரோம் நகர அதிகாரிகள் அவருக்கு என்ன
   பரிசு வழங்கினார்?
சூனியக்காரன் என்று கூறி சாகும்நாள் வரை வீட்டுக்காவலில் வைத்தனர். அவர் இறந்த பின்னரே அவரது கண்டுபிடிப்புகள் உண்மை என உலகம் ஏற்றுக்கொண்டது.
77. கம்பியில்லாத தந்தியை கண்டுபிடித்தவர் யார்?
மார்க்கோனி (இத்தாலி)
78. விபத்தில் தனது வலது கண்ணை இழந்தபோதும் தனது நாட்டிற்காக கம்பி
    இல்லாத் தந்தி படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி யார்?
மார்க்கோனி

79. டைனமோவை கண்டுபிடித்தவர் யார்?
மைக்கேல் பாரடே
80. யுரேகா! யுரேகா! என்ற பிரபலமான வார்த்தைக்கு சொந்தக்காரர் யார்? அதன் பொருள் என்ன?
ஆர்க்கிமிடீஸ். யுரேகா என்றால் கண்டுபிடித்துவிட்டேன் என பொருள்.
81. என்னைக் கொலை செய்தாலும் எனது கணக்குகளை அழித்துவிடாதே என்று கூறியபோதே கொல்லப்பட்ட விஞ்ஞானி யார்?
ஆர்க்கிமிடீஸ் (கிரேக்கம்)
82. இடிதாங்கியை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
83. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எந்த நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி?
ஜெர்மன்
84. பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்தவர் பட்டியலில் மாவீரன் நெப்போலியனை ஐந்தாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்தை பெற்றவர் யார்?
லூயி பாஸ்டியர் (வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர்)
85. குளோனிங் முறையில் “டோலி“ என்ற ஆட்டுக்குட்டியை முதன்முதலில் செயற்கையாக உருவாக்கியவர் யார்?
இயன்வில்மட் (ஸ்காட்லாந்து)
86. உலக சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?
தெற்கு லண்டன்
87. உலக சினிமாப்புகழ் மர்லின் மன்றோ எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
88. உலக கார்டுன் சினிமாப்புகழ் வால்ட் டிஸ்னி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
89. அமெரிக்காவில் திரைப்பட நடிகராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் யார்?
ரேகன் (ரீகன்)
90. மரணம் என்னை அழைக்கிறது அதை நான் வெறுக்கவில்லை என கூறிய கவிஞர் யார்?
ஜார்ஜ் பெர்னாட்ஷா
91. என் சவஊர்வலத்தில் நிறைய ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்கள் வரும் என கூறிய கவிஞர் யார்?
ஜார்ஜ் பெர்னாட்ஷா (இவர் ஒரு சைவர் என்பதால் அவ்வாறு நகைச்சுவையாக கூறினார்).
92. உலகப்புகழ் பெற்ற “மோனாலிசா“வின் படத்தை வரைந்தவர் யார்?
லியானார்வோ டாவின்சி
93. காந்தியடிகள் எங்கு படித்து பார்-அட்-லா பட்டம் பெற்றார்?
லண்டன்
94. தென் ஆப்பிரிக்கா மக்களுக்காக அங்கு சென்று போராட்டம் நடத்தியபோது காந்திக்கு வயது என்ன?
24
95. தென் ஆப்பிரிக்காவில் காந்தி எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்து போராட்டம் நடத்தினார்?
21 ஆண்டுகள்
96. பாகிஸ்தான் இந்தியா மீது எப்போது போர் தொடுத்தது?
1965 செப்டம்பர் 5
97. வெளிநாடு சென்றிருந்தபோது உயிர்நீத்த இந்திய பிரதமர் யார்? எங்கு?
லால்பகதூர் சாஸ்திரி, தாஷ்கண்ட் ஒப்பந்தம் – ரஷ்யா
98. லண்டனுக்கு சென்று ICS தேர்வில் 4வது ரேங்க் பெற்று வெற்றி பெற்று ஆனால் வெள்ளையனிடம் பணிபுரிய விரும்பாமல் அப்பட்டத்தை பெறாமலேயே நாடுதிரும்பிய இந்திய தலைவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ் (1921 ஜூலை 16)
99. நேதாஜியை பிரிட்டீஸ் அரசு எந்த சிறையில் அடைத்தது?
பர்மாவில் உள்ள மாண்டலே சிறை
100. நான் இறந்தபின், என் கல்லறையில் தமிழ் மாணவன் என்று பொறித்து வையுங்கள் என்று கூறிய ஜி.யு.போப் எந்த நாட்டில் பிறந்தார்?
கனடா அருகில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவு

101. கவிஞர் கண்ணதாசன் எந்த நாட்டிற்கு சென்றிருந்தபோது மரணமடைந்தார்?
அமெரிக்கா
102. உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எது?
சீனாவில் உள்ள பீஜிங் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்
103. உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
புர்ஜ் டவர் (துபாயில் உள்ளது. உயரம் 2684 அடிகள் (160 மாடிகள்)
104. உலகின் மிக நீளமான கால்வாய் எது?
சூயஸ் கால்வாய் (161 கி.மீ நீளம்)
105. உலகின் மிக அதிக மக்கள்தொகை உள்ள நகரம் எது?
மெக்ஸிகோ நகரம்
106. உலகிலேயே மிகப்பெரிய நாடு?
ரஷ்யா
107. உலகின் மிகப்பெரிய நூலகம் எது?
United States Library of Congress வாஷிங்டன்
108. உலகின் மிகப்பெரிய தொல்பொருள் காட்சியகம் எது?
நியுயார்க் காட்சியகம். 23 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
109. உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் கடல்
110. உலகின் மிகப்பெரிய பூங்கா எது?
கனடாவில் உள்ள வுட் பஃபெல்லோ நேஷனல் பார்க்
111. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?
அரேபியா
112. உலகின் மிக வறட்சியான பகுதி எது?
கலிபோர்னியாவிலுள்ள டெத்வேலி (Death Valley)
113. உலகின் மிகப்பெரிய இரயில் நிலையம் எது?
நியூயார்க் நகரத்திலுள்ள கிரான்ட் சென்ட்ரல் டெரிமினல் (இது 48ஏக்கர் பரப்பளவு கொண்ட இரயில் நிலையமாகும்).
114. உலகின் மிக நீளமான சுவர் எது?
கிரேட்வால் ஆப் சைனா (Great Wall of China).
115. உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா எது?
நமீபியாவில் உள்ள எடோஷா ரிசர்வ் (Etosha Reserve)
116. உலகில் எந்த நாட்டில் முதன்முதலில் சதுரங்கம் விளையாட்டு (செஸ்) கண்டுபிடிக்கப்பட்டது?
இந்தியா
117. உலகில் எந்த நாடு முதன்முதலில் அல்ஜீப்ராவை கண்டுபிடித்தது?
இந்தியா
118. உலகிலேயே அதிக அளவு தபால் நிலையங்கள் உள்ள நாடு எது?
இந்தியா
119. உலகின் முதல் பல்கலைக்கழகம் எது?
இந்தியாவில் உள்ள தட்சசீலம் நகரில் கி.மு 700ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்.
120. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது?
இந்திய ரயில்வேதுறை
121. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு எது?
இந்தியா – கண்டுபிடித்தவர் ஆர்யபட்டா.
122. மகாத்மா காந்திக்கு உலகில் எத்தனை நாடுகளில் தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளது?
48 நாடுகள்
123. உலகில் கப்பல் போக்குவரத்தை முதன்முதலில் பயன்படுத்திய நாடு எது?
இந்தியா
124. உலகின் முதல் மருத்துவமனை எங்கு தோன்றியது?
இந்தியா
125. கால்குலஸ் (Calculus) கணிதமுறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா
126. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் எத்தனை ஆண்டுகள் கட்டப்பட்டன?
22 வருடங்கள் (20000 மனித உழைப்பு)

127. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிற்பங்களிலேயே உலகிலேயே மிக உயரமான சிலை எது?
கர்நாடகாவில் உள்ள சரவணபெலகோலாவில் உள்ள 17 மீட்டர் உயர கற்சிற்பம்
128. உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?
இந்தியா
129. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
இந்தியா
130. உலகின் மிகப்பெரிய புராணம் எது?
மகாபாரதம்
131. உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் எது?
லக்னோவில் உள்ள மாண்டிசோரிப் பள்ளி.
132. உலகிலேயே இந்தியா எத்தனையாவது பெரிய நாடு?
ஏழாவது
133. உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடு?
இரண்டாவது
134. உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி எந்த நாட்டில் உள்ளது?
ரஷ்யா
135. உலகின் மிகப்பெரிய பாலைவனமாகிய சகாரா எவ்வளவு பரப்பளவு கொண்டது?
35,00,000 சதுரமைல்
136. உலகிலேயே திராட்சை, ஆப்பிள் அதிகம் விளையும் நாடு எது?
பிரான்ஸ்
137. உலகிலேயே செம்பு அதிகம் கிடைக்கும் நாடு எது?
சிலி
138. உலகில் முதன்முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் எது?
பைபிள்
139. நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்று காலடி வைத்தார்?
21.07.1969

140. உலகில் பாலைவனங்களே இல்லாத ஒரே கண்டம் எது?
ஐரோப்பா
141. உலகம் முழுக்க பேசப்படும் மொத்த மொழிகள் எத்தனை?
சுமார் 2700 மொழிகள்
142. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?
நியூசிலாந்து
143. உலகிலுள்ள மொத்த தாவரம், விலங்கினங்களில் எத்தனை சதவீதம் கடலில் வாழ்கின்றன?
85 சதவீதம்
144. உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?
இத்தாலி
145. உலகின் முதல் சுரங்க ரயில்பாதை எங்கு துவங்கப்பட்டது?
1863ல் லண்டனில்
146. உலகை கடல்வழியாக சுற்றி வந்த முதல் மனிதர் யார்?
மெகல்லன்
147. உலகிலேயே கரும்பு அதிகம் உற்பத்தியாகும் நாடு எது?
கியூபா
148. உலகில் அதிகமாக காபி பயிரிடும் நாடு எது?
பிரேசில்
149. உலகிலேயே மிகப்பெரிய பறவை எது?
நெருப்புக்கோழி
150. உலகிலேயே மிகச்சிறிய பூச்சி எது?
தான்சானியன் பாராசிடிக் குளவி
151. உலகின் மிகச்சிறிய பாலூட்டி எது?
பம்பில்பீ (Bumblebee bat) எனப்படும் வௌவால். இது தாய்லாந்தில் காணப்படுகிறது.
152. உலகின் மிகப்பெரிய பாம்பு எது?
அனகோண்டா
153. உலகின் மிகப்பெரிய ஊர்வன இனம் எது?
உப்பு நீர் முதலை
154. உலகிலேயே மிகப்பெரிய கடற்பறவை எது?
அல்பட்ராஸ்
155. தேம்ஸ் நதி எந்த நகரத்தின் அருகில் உள்ளது?
லண்டன்
156. நைல் நதி எந்த நகரத்தின் அருகில் உள்ளது?
கெய்ரோ
157. இலங்கையின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
ஏர்லங்கா
158. நேபாளத்தின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
ராயல் நேபாள் ஏர்லைன்ஸ்
159. இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
பிரிட்டிஷ் ஏர்வேஸ்
160. ரஷ்யா நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
ஏரோபிளாட்
161. இத்தாலி நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
அல்இபாலியா
162. பிரான்ஸ் நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
ஏர் பிரான்ஸ்
163. ஆப்கானிஸ்தான் நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ்
164. இந்தோனேசியா நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
கருடா இந்தோனேஷியன் ஏர்வேஸ்
165. ஜப்பான் நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
ஜப்பான் ஏர்லைன்ஸ்
166. அமெரிக்கா நாட்டின் விமான போக்குவரத்தின் பெயர் என்ன?
பான் அமெரிக்கா ஏர்வேஸ்
167. தி டைம்ஸ் செய்தித்தாள் எந்த நாட்டிலிருந்து வெளிவருகிறது?
இங்கிலாந்து
168. நியுயார்க் டைம்ஸ் என்ற நாளிதழ் எந்த நாட்டிலிருந்து வெளிவருகிறது?
அமெரிக்கா
169. இந்திய பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
லோக்சபை, ராஜ்யசபை
170. ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
டயட்
171. இங்கிலாந்து (பிரிட்டன்) பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
பார்லிமெண்ட்
172. இஸ்ரேல் பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
நெஸ்ஸட்
173. நேபாளம் பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
பஞ்சாயத்து
174. அமெரிக்கா பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
காங்கிரஸ்
175. எகிப்து பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
டருல் அவாம்
176. உலகின் கூரை என அழைக்கப்படும் நாடு எது?
பாமீர் பீடபூமி (மத்திய ஆசியா)
177. உலகின் சக்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா
178. உலகின் இருண்ட கண்டம் என அழைக்கப்படும் நாடு எது?
ஆப்பிரிக்கா
179. ஐரோப்பாவின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்படும் நாடு எது?
ஹங்கேரி
180. அதிகாலை அமைதி நாடு என அழைக்கப்படும் நாடு எது?
கொரியா
181. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?
நார்வே
182. சூரியன் உதிக்கும் நாடு எது?
ஜப்பான்
183. சூரியன் மறையும் நாடு எது?
பிரிட்டன்
184. மத்திய தரைக் கடலின் திறவுக்கோல் எது?
ஜிப்ரால்டர் நீரிணை
185. புனித பூமி நாடு எது?
பாலஸ்தீனம்
186. ஆயிரம் ஏரிகள் நாடு எது?
பின்லாந்து
187. நைல் நதியின் கொடை எனப்படும் நாடு எது?
எகிப்து
188. முடிவில்லா நகரம் எனப்படும் நாடு எது?
ரோம்
189. மாடிக்கட்டிட நகரம் எனப்படும் நாடு எது?
நியூயார்க்
190. ஹெர்குலஸின் தூண்கள் எனப்படுவது எது?
ஜிப்ரால்டர்
191. ஐரோப்பாவின் போர்க்களம் எனப்படும் நாடு எது?
பெல்ஜியம்
192. வெள்ளை யானை நாடு எனப்படுவது யாது?
தாய்லாந்து
193. புயலடிக்கும் நகரம் எனப்படும் நகரம் எது?
சிகாகோ
194. சீனாவின் துயரம் எனப்படும் நதி எது?
ஹவாங்ஹோ நதி (மஞ்சள் நதி)
195. தடைசெய்யப்பட்ட நகரம் எனப்படும் நகரம்?
லாகா (திபெத்)
196. உலகின் தனிமைத்தீவு எது?
டிரிஸ்டன் டா குன்ஹா (மத்திய அட்லாண்டிக் தீவு)
197. ஐரோப்பாவின் நோயாளி எனப்படும் நாடு எது?
துருக்கி
198. மரகதத்தீவு எனப்படும் தீவு எது?
அயர்லாந்து
199. இங்கிலாந்தின் தோட்டம் எனப்படுவது?
கென்ட்
200. தங்கக் கம்பளி பூமி எனப்படுவது எது?
ஆஸ்திரேலியா
201. பொன்வாயில் நகரம் எனப்படுவது எது?
சான் பிரான்ஸிஸ்கோ
202. கனவுக்கோபுரங்களின் நகரம் எனப்படுவது எது?
ஆக்ஸ்போர்டு
203. ஐரோப்பாவின் விளையாட்டரங்கம் எனப்படுவது எது?
சுவிட்சர்லாந்து
204. கருங்கல் நகரம் எனப்படுவது எது?
அபர்டின், ஸ்காட்லாந்து
205. முத்துத்தீவு எனப்படுவது எது?
பஹ்ரெய்ன்
206. வெள்ளை நகரம் எனப்படுவது எது?
பெல்கிரேடு
207. பிக்பென் எந்த நாட்டில் உள்ளது?
லண்டன்
208. பக்கிங்காம் அரண்மனை எந்த நாட்டில் உள்ளது?
லண்டன்
209. ஈபில் கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?
பாரிஸ்
210. இந்தியா ஹவுஸ் எந்த நாட்டில் உள்ளது?
லண்டன்
211. சாய்வு கோபுரம் எங்குள்ளது?
பிகா
212. பிரமிட் எந்த நாட்டில் உள்ளது?
எகிப்து

213. செஞ்சதுக்கம் எந்த நாட்டில் உள்ளது?
மாஸ்கோ
214. ஸ்காட்லாந்து யார்டு எங்குள்ளது?
லண்டன்
215. வாடிகன் அரண்மனை எங்குள்ளது?
ரோம்
216. வெய்லிங் சுவர் எங்குள்ளது?
ஜெருசலம்
217. வெள்ளை மாளிகை எங்குள்ளது?
வாஷிங்டன்
218. வெள்ளை அறை எங்குள்ளது?
லண்டன்
219. உலகிலேயே மிக உயரமான மிருகம் எது?
ஒட்டகச்சிவிங்கி
220. உலகிலேயே மிகப்பெரிய தீவுக்கூட்டம் எது?
இந்தோனேசியா
221. உலகிலேயே மிகவேகமாகப் பறக்கும் பறவை எது?
பாடும் பறவை எனப்படும் ஹம்மிங் பறவை
222. உலகிலேயே மிக நீளமான ரயில்வே பாலம் எது?
கீழ் ஜாம்பளி பாலம் (ஆப்பிரிக்கா)
கோன்பாலம் (இந்தியா)
223. உலகிலேயே மிக நீளமான சாலைப்பாலம் எது?
நியூரிவர் கார்ஜ் (வர்ஜீனியா)
224. உலகிலேயே மிக நீளமான கப்பல் செல்லும் கால்வாய் எது?
கட்டா கால்வாய் (Gata)
225. உலகிலேயே மிக உயரமான நகரம் எது?
லா ரின்கோன்டா (பெரு)
226. உலகிலேயே மக்கள் தொகையில் மிகப்பெரிய நகரம் எது?
ஷாங்காய் (சீனா)

227. உலகிலேயே மிகப்பெரிய திரைப்பட அரங்கம் எது?
ராக்ஸி (நியூயார்க்)
228. உலகிலேயே மிகப்பெரிய கிருஸ்துவக்கோவில் எது?
செயின்ட் பீட்டர் தேவாலயம் (வாடிகன் நகரம்)
229. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது?
ஆசியா
230. உலகிலேயே மிகச்சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
231. உலகிலேயே மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடல்
232. உலகிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட ஜனநாயக நாடு எது?
இந்தியா
233. உலகிலேயே மிகப்பெரிய அணை எது?
கின்க்ருடே டெய்லிங்ஸ் அணை (கனடா)
234. உலகிலேயே மிகப்பெரிய நீர் வாழ் விலங்கு?
நீலத்திமிங்கலம்
235. உலகிலேயே மிகப்பெரிய தரைவாழ் விலங்கு எது?
ஆப்பிரிக்க யானை
236. உலகிலேயே மிக வேகமாக தரையில் ஓடும் விலங்கு எது?
சிறுத்தைப்புலி
237. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது?
மெக்ஸிகோ வளைகுடா
238. உலகிலேயே மிகப்பெரிய வைரம் எது?
கலினன் (The Cullinan) லண்டன்
239. உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கம் எது?
கிம்பர்லி (தென் ஆப்பிரிக்கா)
240. உலகிலேயே மிகப்பெரிய குவிந்த கூரை எது?
கோல்கும்பாஸ் (பீஜப்பூர்)

241. உலகிலேயே மிக நீளமான அணை எது?
ரோகன்ஸ்கி அணை (தாஜிகிஸ்தான்)
242. உலகிலேயே உயரமான அணை எது?
நூரெக் (ரஷ்யா)
243. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
244. உலகிலேயே மிகப்பெரிய அருவி எது?
ஏஞ்சல் (வெனிசுலா)
245. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
சால்டோ ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)
246. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
பய்கால் (Baikal) ரஷ்யா
247. உலகிலேயே மிக உயரமான ஏரி எது?
டிடிகாகா
248. உலகிலேயே நீளமான சுவர் எது?
சீனப்பெருஞ்சுவர்
249. உலகிலேயே பெரிய நூலகம் எது?
லைப்ரரி ஆப் காங்கிரஸ், வாஷிங்டன் டி.சி
250. உலகிலேயே பெரிய அருங்காட்சியகம் எது?
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்.
251. உலகிலேயே மிகப்பெரிய தங்கும் விடுதி எது?
எம்.ஜி.எம்.கிராண்ட் (5005 அறைகள்) லாஸ் வேகாஸ்
252. உலகிலேயே மிகப்பெரிய உணவு விடுதி எது?
ராயல் டிராகன் (5005 இருக்கைகள்) பாங்காங்
253. உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானம் எது?
ஸ்ட்ராகோவ் மைதானம் (செக்குடியரசு)
254. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12500
255. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடியை கொண்ட நாடு எது?
டென்மார்க்

256. உலகிலேயே முதன்முதலில் காவல்துறையில் பெண்களை சேர்த்த நாடு எது?
பிரிட்டன்
257. சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?
பெர்லின் நகரில்
258. உலகிலேயே மிகப்பெரிய வங்கிமுறை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?
சீனா
259. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
டோக்கியோ
260. உலகின் மிகப்பெரிய நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் விமானத்தை தயாரித்த நாடு எது?
சீனா
261. உலகின் நீளமான இருசக்கர வாகன பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
சீனா
262. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி முதன்முதலில் பாலம் அமைந்துள்ள நாடு எது?
ஸ்காட்லாந்து
263. உலகின் மகிழ்ச்சியான நாடு எது?
நார்வே (முதலிடம்)
264. உலகின் அதிவேக விமானம் எது?
சூப்பர் சோனிக் பயணிகள் விமானம். விமானத்தின் பெயர் – பேபிபூம், வேகம் மணிக்கு 2335 கி.மீ. (2020ல் தான் இதன் சேவை தொடங்கவுள்ளது).
265. உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா.
266. உலக சுற்றுலா பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
ஸ்பெயின் நாடு
267. உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது?
அமெரிக்கா


268. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
122வது இடம்
269. உலகின் சுகாதாரமான நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
இத்தாலி
270. உலகின் மிக குறைந்த செலவு நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
கஜகஸ்தான் நாட்டின் அலமாட்டி நகரம்.
271. உலகின் மிக அதிக செலவு கொண்ட நகரம் எது?
சிங்கப்பூர்
272. உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் (2017) யார்?
1. பில்கேட்ஸ் (மைக்ரோ சாப்ட்)
2. வாரன்பப்பெட் (பொக்க்ஷையர் ஹாத்வே) 3. ஜெப் பிஜோல் (அமேசான்)
273. உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் முதல் மூன்று இடத்தில் உள்ளவர்கள் யார்?
1. முகேஷ் அம்பான் (ரிலையன்ஸ்)
2. லட்சுமி மிட்டல் (ஆர்சிலர் மிட்டல்)
3. அசிம் பிரேம்ஜி (விப்ரோ)
274. உலகின் இளம்வயது பணக்காரர் யார்?
அலெக்சாண்டியா ஆன்டர்சன் (20 வயது)
275. 2017ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான புலிட்சர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அமெரிக்க எழுத்தாளர் கோல்சன் வைட்கெட்டு, நாவல் பெயர் – The Underground Rail road.
276. நேபாள நாட்டின் மிக உயரிய விருது எது?
கௌரவ் ஜெனரல் விருது
277. உலகின் மிகப்பழைய தொல்பொருள் தாவரம் எது?
செந்நிறப்பாசி வகை ”சிகப்பு ஆல்கா” (1.6 பில்லியன் ஆண்டுக்கு முந்தையது)
278. விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு பெயர் என்ன?
ஜிஜே 1132 பி – கண்டுபிடித்தது – ஜெர்மனியின் மாஸ்பிளாங்க் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம்.
279. ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராமமாக (2017) தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் எது?
மாவ்லினாங், மேகாலயா
280. உலகளாவிய திறனுக்கான போட்டி குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
89வது இடம்
281. ஆசியாவிலேயே முதல் முறையாக விமானிகள் பயிற்சி மையத்தை ஏர்பஸ் நிறுவனம் எங்கு அமைக்க உள்ளது?
புதுடெல்லி
282. 2017 சர்வதேச வனதினத்தின் வாசகம் என்ன?
காடுகள் மற்றும் ஆற்றல்
283. உலகிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்காத குடிமக்கள் அதிகம் உள்ள நாடு?
இந்தியா
284. சர்வதேச மகிழ்ச்சி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 20
285. சர்வதேச யோகா திருவிழா 2017 எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
உத்தரகாண்ட்
286. உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 22
287. உலக ஆற்றல் கட்டமைப்பு செயல்திறன் பட்டியல் 2017ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது?
ஒடிசா
288. உலக கவிதை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
289. 2018 உலகக்கோப்பை ஆக்கி போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
ஒடிசா
290. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கடற்படை கபடி போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழக பெண் யார்?
அந்தோணி அம்மாள்
291. உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள நாடு எது?
ஜெர்மனி
292. உலக இட்லி தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
மார்ச் 30
293. உலக மன இறுக்க நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 2
294. உலக சுகாதார தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 7
295. அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசுப்சாய்க்கு எந்த நாடு கௌரவ குடிமகள் தகுதியை வழங்கியுள்ளது?
கனடா
296. உலக ஹோமியோபதி தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 10
297. 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
அர்ஜென்டினா
298. டி20 கிரிக்கெட் வரலாற்றில் பத்தாயிரம் ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யார்?
கிறிஸ் கெய்ல்
299. உலகின் மிகப்பெரிய நச்சுப்பாம்பு எது?
ராஜநாகம்
300. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு எது?
நாய் (லைகா) – சோவியத் ரஷ்யா.
301. உலகில் வாழும் கடல் உயிரினங்களில் மிகப்பெரியது எது?
நீலத்திமிங்கலம்
303. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளிக்கு சென்ற
    விண்கலத்தின் பெயர் என்ன?   கொலம்பியா (1997)
304. உலகின் பட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு எது?
இந்தியா (முதலிடம் சீனா)
305. உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் யார்
இருப்பதாக 2017ல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது?
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோடுடர்டி
306. WHO என்பதன் விரிவாக்கம் என்ன?
World Health Organisation (உலக சுகாதார அமைப்பு)
307. உலகிலேயே இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு எது?
அமெரிக்கா (இந்தியா 5வது இடம்)
308. உலகப்புகழ் பெற்ற டிராகன் படகுப்பந்தயம் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
சீனா
309. மிகக்குறைந்த வயதில் அமைதிக்கான தூதராக ஐ.நா.சபையால்
நியமிக்கப்பட்டவர் யார்?
மலாலா
310. சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 21
311. உலக ஹோமியோபதி தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 10
312. உலக பாரம்பரிய தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 18
313. சர்வதேச புவிதாய் தினம் அனுசரிக்கப்படுவது?
ஏப்ரல் 22
314. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 23
315. முதலாவது உலக புத்தக தினம் (ஏப்ரல் 23) எந்த ஆண்டு முதல்
கொண்டாடப்பட்டது?
1996
316. உலக மலேரிய தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 25

317. உலக அறிவுசார் சொத்துரிமை தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 26
318. அமெரிக்காவின் காசினி விண்கலம் எந்த கோளை ஆராய்ந்து வருகிறது?
சனி
319. 2018 உலக கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
புவனேஷ்வர் (இந்தியா)
320. உலக ஆய்வக விலங்குகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 24
321. உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
136வது தரநிலை
322. உலக பத்திரிக்கை சுதந்திர தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
மே 3
323. உலகிலேயே மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் எந்த
ஆற்றின் மேல் கட்டப்பட்டு வருகிறது?
சீனாப்
324. உலக ஆஸ்துமா தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
மே 2
325. சர்வதேச உணவு கட்டுப்பாட்டிற்கான தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
மே 6
326. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
மே 8
327. சர்வதேச பறவைகள் வலசை தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
மே 9
328. உலகில் நிறைந்துள்ள நீரின் அளவில் இந்தியாவில் எத்தனை சதவீதம் உள்ளது?
4 சதவீதம்
329. ஜப்பானில் இந்திய சுதந்திர சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
ராஸ்பிகாரி போஸ்
330. 2016ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
யாசுனாரி ஒசுமி.