வியாழன், 30 நவம்பர், 2017

எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...



எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...

*1-ம் எண்* எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

*2-ம் எண்* எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

*3-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

*4-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

*5-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

*6-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

*பெரிய அபாயம்*

*7-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

*8-ம் எண்* புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

*9-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் , துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

*10-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

*11-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுவது தான் அதிகபட்ச எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடப்பட்டால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என அர்த்தமாகும்.

செவ்வாய், 21 நவம்பர், 2017

World Health Organization Ranking-- The World’s Health Systems--2017



World Health Organization Ranking-- The World’s Health Systems--2017

1 France
2 Italy
3 San Marino
4 Andorra
5 Malta
6 Singapore
7 Spain
8 Oman
9 Austria
10 Japan
11 Norway
12 Portugal
13 Monaco
14 Greece
15 Iceland
16 Luxembourg
17 Netherlands
18 United Kingdom
19 Ireland
20 Switzerland
21 Belgium
22 Colombia
23 Sweden
24 Cyprus
25 Germany
26 Saudi Arabia
27 United Arab Emirates
28 Israel
29 Morocco
30 Canada
31 Finland
32 Australia
33 Chile
34 Denmark
35 Dominica
36 Costa Rica
37 USA
38 Slovenia
39 Cuba
40 Brunei
41 New Zealand
42 Bahrain
43 Croatia
44 Qatar
45 Kuwait
46 Barbados
47 Thailand
48 Czech Republic
49 Malaysia
50 Poland
51 Dominican Republic
52 Tunisia
53 Jamaica
54 Venezuela
55 Albania
56 Seychelles
57 Paraguay
58 South Korea
59 Senegal
60 Philippines
61 Mexico
62 Slovakia
63 Egypt
64 Kazakhstan
65 Uruguay
66 Hungary
67 Trinidad and Tobago
68 Saint Lucia
69 Belize
70 Turkey
71 Nicaragua
72 Belarus
73 Lithuania
74 Saint Vincent and the Grenadines
75 Argentina
76 Sri Lanka
77 Estonia
78 Guatemala
79 Ukraine
80 Solomon Islands
81 Algeria
82 Palau
83 Jordan
84 Mauritius
85 Grenada
86 Antigua and Barbuda
87 Libya
88 Bangladesh
89 Macedonia
90 Bosnia-Herzegovina
91 Lebanon
92 Indonesia
93 Iran
94 Bahamas
95 Panama
96 Fiji
97 Benin
98 Nauru
99 Romania
100 Saint Kitts and Nevis
101 Moldova
102 Bulgaria
103 Iraq
104 Armenia
105 Latvia
106 Yugoslavia
107 Cook Islands
108 Syria
109 Azerbaijan
110 Suriname
111 Ecuador
 *112 India*
113 Cape Verde
114 Georgia
115 El Salvador
116 Tonga
117 Uzbekistan
118 Comoros
119 Samoa
120 Yemen
121 Niue
122 Pakistan
123 Micronesia
124 Bhutan
125 Brazil
126 Bolivia
127 Vanuatu
128 Guyana
129 Peru
130 Russia
131 Honduras
132 Burkina Faso
133 Sao Tome and Principe
134 Sudan
135 Ghana
136 Tuvalu
137 Ivory Coast
138 Haiti
139 Gabon
140 Kenya
141 Marshall Islands
142 Kiribati
143 Burundi
144 China
145 Mongolia
146 Gambia
147 Maldives
148 Papua New Guinea
149 Uganda
150 Nepal
151 Kyrgystan
152 Togo
153 Turkmenistan
154 Tajikistan
155 Zimbabwe
156 Tanzania
157 Djibouti
158 Eritrea
159 Madagascar
160 Vietnam
161 Guinea
162 Mauritania
163 Mali
164 Cameroon
165 Laos
166 Congo
167 North Korea
168 Namibia
169 Botswana
170 Niger
171 Equatorial Guinea
172 Rwanda
173 Afghanistan
174 Cambodia
175 South Africa
176 Guinea-Bissau
177 Swaziland
178 Chad
179 Somalia
180 Ethiopia
181 Angola
182 Zambia
183 Lesotho
184 Mozambique
185 Malawi
186 Liberia
187 Nigeria
188 Democratic Republic of the Congo
189 Central African Republic
190 Myanmar

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் வரலாறு ---126



இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் வரலாறு ---126


01•            ராம்ஜி மாலோஜி சக்பால் அவர்களுக்கும் பீமாபாய் அவர்களுக்கும் பதினான்காவது குழந்தையாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்

02 •              பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள்  மோவ்(MHOW) Military headquarters Of War  என்ற இடத்தில் பிறந்தார்.(14.04.1891)

03•                    சத்தாரா அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பீமின் பெயர் பள்ளி பதிவேட்டில் பீமாராவ் ராம்ஜி அம்பவடேகர் என்று இருந்தது  (1900).

04 •                    பீமின் ஆசிரியரான அம்பேத்கர் என்பவர் அம்பவடேகர் என்பதை அம்பேத்கர் என்று பள்ளிப் பதிவேட்டில் அவராகவே மாற்றிவிட்டார்.

05 •                பீம்  மராத்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உடனடியாக எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் (1901).

06 •               அம்பேத்கருக் கும் ராமாபாய்க்கும் திருமணம் நடந்தது  (1906).
 

07 •                   அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் (1907).

08 •               புரட்சியாளர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கேலூஸ்கர் தான் எழுதிய "பகவான்" என்ற புத்தரின் வ ரலாற்று  நூலை அம்பேத்கருக்கு பரிசாக வழங்கினார்.

09 •                  அம்பேத்கர் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார்(1908).

10 •                அம்பேத்கர் பரோட மன்னரை சந்தித்து பேசினார். அதன் விளைவாக அவருக்கு பரோடா மன்னரால் மாதம் ரூ.25 கல்வித்தொகை  வழங்கப்பட்டது (1910).

11 •          அம்பேத்கர் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார்

12 •             அம்பேத்கரின் முதல் மகன் யசுவந்தன் பிறந்தான்  (1912)

13 •                   அம்பேத்கர் பரோடா சென்று மன்னரிடம் பணியில் சேர்ந்தார்.

14 •                 அம்பேத்கர் தந்தை  இராம்ஜி (02.02.1913) இறந்தார்.

15 •                         பரோடா மன்னர் அம்பேத்கருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை அளிப்பதற்கான ஆணை பிறப்பித்தார்.

16 •                புரட்சியாளர் அயல் நாடு சென்று படிப்பதற்கான பரோடா அரசின் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்(1913).

17 •                புரட்சியாளர் நியுயார்க் சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  சேர்ந்தார்  (20.17.1913) .

18 •                 புரட்சியாளர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  தேர்வில் ( 1915) வெற்றிபெற்றார்.

19 •             " இந்தியாவில் சாதிகள் " என்று புரட்சியாளர் எழுதிய நூல் முதன்முதலில் அச்சு வடிவில் வெளி வந்தது (1916) .

20 •               இலண்டனில்   பொருளாதாரத்தில் எம்.எஸ். ஆய்வு பட்டம், டி,எஸ் உயர் ஆய்வுப்பட்டம்  மற்றும் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காகவும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார் (1916).

21 •              கொலம்பியா பல்கலைக்கழகம்  புரட்சியாளரின்  Ph.D பட்டத்திற்கான  ஆய்வுக் கட்டுரையை (1917) ஏற்றுக்கொண்டது.

22 •        பரோடா அரசின் இராணுவச்செயலாளர் (1917) பதவியில் சேர்ந்தார்.

23 •          இரானுவத்தில்  தீண்டப்படாதவர் என்ற காரணத்தால்  இழிவாக நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதால் பம்பாய்க்குத் திரும்பிவிட்டார்.

24 •                   பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய "சமூகத்தை மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகள்" என்ற நூல் பற்றிய திறனாய்வுக்கட்டுரை இந்திய பொருளாதார இதழில்  வெளியிடப்பட்டது (1918).

25 •                      பம்பாய் சைடன் ஹாம் கல்லூரியில் புரட்சியாளர் அரசியல் பொருளாதார துறையில் (11.11.1918) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
 

26 •         புரட்சியாளர் "தி டைம்ஸ் ஆப் இந்தியா " ஏட்டிற்கு மகார் என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்.

27 •               சவுத் பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்து     தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

28 •                மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழை புரட்சியாளர் (1920) தொடங்கினார்.

29 •            இலண்டனில் உயர் கல்வியைத் தொடருவதற்காகச் சைடன் ஹாம் கல்லூரியின் பேராசிரியர் வேலையிலிருந்து விலகினார்.

30 •           கோல்ஹாப்பூர் சிற்றரசில்  மன்கோன் என்ற  ஊரில் நடைபெற்ற மாநாட்டிற்கு புரட்சியாளர் தலைமை தாங்கினார்.

31•                நாகாபுரியில் நடைபெற்ற அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினரின் முதலாவது மாநாட்டில் (01.06 .1920) புரட்சியாளர் கலந்து கொண்டார்.

32 •                    தன் கல்வியை தொடர்வதற்கு இலண்டன்  (1920) பயனமானார்.

33 •             புரட்சியாளர் இலண்டனில்  பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான  கல்வி நிறுவனத்திலும் கிரேஸ் இன் சட்டக் கல்லூரியிலும் தன் படிப்பை தொடர்வதற்காக சேர்ந்தார்.


34 •                      ஜெர்மனி  பான் பல்கலைக்கழகத்தில்  மேற்படிப்பு படிப்பதற்காக  சென்றார் . மீண்டும் லண்டன் திரும்பினார்(1922).

35 •             புரட்சியாளர் இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி          பம்பாயில் பாரிஸ்டராக வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.

36 •                  புரட்சியாளர்  எழுதிய ரூபாயின் சிக்கல் ஆய்வுக்கட்டுரை  இலண்டன் பல்கலைக்கழகம்  ஏற்றுக்கொண்டது. டி எஸ்., என்ற உயர் ஆய்வுப்பட்டத்தை அவருக்கு  வழங்கியது.

37 •                 பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபா என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்தற்காக  புரட்சியாளர்  பம்பாய் தாமோதர் அரங்கில் ஒரு கூட்டத்தை கூட்டினார்(1924).

38 •               மூக் நாயக் இதழ் அம்பேத்கரால் நிறுவப்பட்டது (1924)


39 •                             சத்ரா பள்ளியில் புரட்சியாளருக்கு ஆசிரியராக இருந்த அம்பேத்கரை நீண்ட  வருடங்களுக்கு  பிறகு சந்தித்தார் .

40 •                பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை ஷோலாப்பூரில்  தீண்டப்படாத வகுப்பு மாணவர்கள்   தங்கி படிப்பதற்கான  விடுதி ஒன்றைத்  தொடங்கியது .

41 •              கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு புரட்சியாளர் எழுதிய "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாம வளர்ச்சி " என்ற ஆய்வு கட்டுரை இலண்டனில் இருந்து  பி.எஸ் கிங் அண்ட் சன்ஸ் கம்பெனி நூலாக வெளியிட்டது(1925).

42 •               பட்லிபாய் கணக்கியல் பயிற்சி நிறுவனத்தில்  பகுதி நேர விரிவுரையாளராக சேர்ந்தார்  (1925).

43 •                     இந்திய நாணயம் குறித்த ராயல் கமிஷன் முன் அம்பேத்கர்  சாட்சியம் அளித்தார்.

44 •                  பகிஷ்கிரித் ஹித்த காரணி சபா பதிவு செய்யப்பட்டது (1926).

45 •           புரட்சியாளரும்  பி ஜி சோலங்கியும் பம்பாய் மாகாணச் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர்.

46 •                   பம்பாய் மாகாண  சபை யில் புரட்சியாளர்  தன்னுடைய கன்னிப்பேச்சை நிகழ்த்தினார் (24.02.1927).

47 •               மகத் சத்தியா கிரகத்தில் கலந்து கொள்வதற்காக  விசைப்படகில் பம்பாயிலிருந்து  புறப்பட்டார் (1927).

48 •                 மார்ச் 20, சவுதார் குளத்தில் இரங்கி நீரை அள்ளி  பருகினார்.

49 •         பகிஷ்கிரித்  பாரத்  என்ற மாதம் இருமுறை இதழாக   புரட்சியாளர் தொடங்கினார்.

50 •           கல்யாணுக்கு அருகில் பத்லபூரில் நடைபெற்ற சிவாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

51 •         புரட்சியாளரின் வாழ்க்கை  வரலாற்றை  மராத்தியில் ஏழுதிய புகழ்பெற்ற  சி.பி காயர்மோடே என்பவர் அம்பேத்கரை பாபாசாகிப் என்று கருத்துரைத்தார்.

52 •              மகதின் சாதி இந்துக்கள் சவுதார் குளத்தில் தீண்டப்படாத வகுப்பினர் நீர் எடுப்பதற்கு  தடை ஆணை பிறப்பிக்க  கோரி  மதஉரிமையியல் நீதி மன்றத்தில் புரட்சியாளர் மீது                  வழக்கு (12.12.1927).

53•             மகத் மாநாடு  தொடங்கியது (25.12.1927) . அன்றிரவு 7.30 மணிக்கு மாநாட்டில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.

54 •            புரட்சியாளரும் அவருடைய  தோழர்களும்  பௌத்த குகைகளை பார்வையிட்ட பின்பு சிவாஜியின் தலைநகரான ராய்க்காட்டை காணச் சென்றார்கள்.

55 •             அப்பாத்துரை  என்பவர் தெண்ணிந்தியாவில் புரட்சியாளரின் கருத்துக்களை  பரப்பினார். தீண்டப்படாத சாதிகள் பேரவை அமைப்பதற்கு உதவினார்.

56  •             தீண்டப்படாத வகுப்பு  மக்களின் கல்வி,வேலை வாய்ப்பு ,அரசியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அச்சிடப்பட்ட அறிக்கையை புரட்சியாளர் சைமன் குழுவிற்கு அனுப்பினார் (29.05.1928).

57 •                   பம்பாய் சட்டக்கல்லூரியில்  பேராசிரியராக நியமிக்க ப்பட்டார்.

58 •               மகார் வட்டன் முறையை ஒழிப்பதற்கான ஒரு மசோதாவை   அம்பேத்கர் பம்பாய்  மாகாணச் சட்டசபையில் முன் மொழிந்தார்.


59 •                     பம்பாய் மாகாணச் சட்டசபை சைமன் குழுவுடன்  செயல்படுவதற்கான  குழுவிற்கு புரட்சியாளரை தேர்வு செய்தது.

60 •                புரட்சியாளர் பூனாவில் சைமன் குழு முன் சாட்சியம் கூறினார்.

61 •                  சிப்ளன்  மாநாட்டில் புரட்சியாளர் தலைமை தாங்கினார். தீண்டப்படாத  வகுப்பு  மக்களுக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது (1929).

62 •             தீண்டப்படாத வகுப்பினரின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி  சைமன் குழுவிடம் புரட்சியாளர் தனியாக அறிக்கை அளித்தார் (17.05.1929) .

63 •             புரட்சியாளர் பார்வதி கோயில் சத்தியாக்கிரகத்தை ஆதரித்தார் .

64 •                பகிஷ்கிரித்  கடைசி இதழ் வெளியான நாள் (15.11.1929).

65  •                        நாசிக் காலாராம் சத்தியாக்கிரக த்தை  புரட்சியாளர் ஆதரித்தார்  (03.03 .1930) . அன்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார்.

66 •                   காலாராம்  கோயில் சத்தியாக்கிரகம் தொடர்பானவற்றில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  நடந்துக்கொள்ளும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பாய் மாகாண கவர்னருக்கு புரட்சியாளர் கடிதம் எழுதினார் (1930) .

67  •         அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினர்  மாநாட்டில்  புரட்சியாளர் தலைமை தாங்கி உரையாற்றினார் (08.08.1930).

68 •           இலண்டன் வட்ட மேசை  மாநாட்டிற்கான அழைப்பை  பெற்றார் (1930).

69  •               புரட்சியாளர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பி.ஜி சோலாங்கி தலைமை ஏற்றார் .  வைஸ்ராய்  கப்பலில் வட்ட மேசை மாநாட்டிற்கு புறப்பட்டார்.


70•             புரட்சியாளரும்  இரட்டை மலை சீனிவாசனும் இலண்டனை அடைந்தார்கள்.

71 •                   பகிஷ்கிரித் பாரத் என்ற ஏட்டிற்கு பதிலாக ஜனதா என்ற இதழ் தொடங்கப்பட்டது (24.11.1930).

72 •                 புரட்சியாளர்  நாசிக் மாநாட்டில்  உரையாற்றினார் (10.03.1930).

73 •               தீண்டப்படாத  வகுப்பினர் காவல்துறையில் சேருவதற்கான  அரசாணை 1931ல் பிறப்பிக்கப்பட்டது.

74 •              இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் புரட்சியாளர் கலந்து கொண்டார் (07.09.1931).

75 •               இரண்டாவது  வட்ட மேசை மாநாடு முடிந்தவுடன்  புரட்சியாளர் அவருடைய பழைய ஆசிரியர்களை சந்திப்பதற்காக நியுயார்க் சென்றார் (1931).

76 •                     இந்திய
 வாக்குரிமைக் குழு  லோதியன் பிரபு தலைமையில் அமைக்கப்பட்டது. புரட்சியாளர் இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .

77 •                புரட்சியாளர்  அவர்களுக்கு  சென்னையில் ஆரவாரமான வரவேற்பு சென்னையில் அளிக்கப்பட்டது(1932).

78  •               நாகாபுரியில் 1932 ல்  நடைபெற்ற அனைத்திந்திய  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் கலந்து கொண்டார்.மேலும்          பூனாவில்  புரட்சியாளர் அவர்களுக்கு  மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

79 •           அகல்யாசிரமம்  பொதுகூட்டத்தில் புரட்சியாளர் உரையாற்றுபோது எந்த தீண்டப்படாத வகுப்பில் பிறந்தேனோ , வளர்ந்தேனோ, வாழ்கின்றேனோ, அவர்களுடைய  முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்யும் நிலைமையிலேயே நான் மடிய வேண்டும்  என்பதே என்னுடைய சூளுரையாகும்.

80  •          பிரட்டிஷ் பிரதமரையும் அமைச்சர்களையும் சந்திப்பதற்காக புரட்சியாளர்  லண்டன் பயணமானார் (26.05.1932) .

81  •                   பிரிட்டிஷ் பிரதமரிடம்  22 பக்கங்கள் நிரம்பிய வகுப்பு வாத பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய கோரிக்கை அறிக்கையை அளித்ததன் விளைவாக
பிரிட்டிஷ் பிரதமர் வகுப்புவாரித்  தீர்ப்பை அறிவித்தார். இதன்படி தீண்டாப்படாத  வகுப்பு மக்களுக்கு  தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டது.

82 •                 வகுப்பு வாத தீர்ப்பை  எதிர்த்துக்  காந்தி சாகும் வரை  உண்ணாவிரத  போராட்டத்தை  அறிவித்ததை தொடர்ந்து              புரட்சியாளர்,  மாளவியா, எம்.சி.ராஜா முதலானோர் காந்தியை எரவாடா சிறையில்(21.09.1932) சந்தித்தனர்.

83 •               புரட்சியாளர் காந்தியை மீண்டும்  சந்தித்தார் . புரட்சியாளருடன்  எம்.ஆர் .ஜெயகர்,பிர்லா ,சுனிலால்,மேத்தா, சி.இராசகோபாலாச்சாரி  ஆகியோர் சென்றிருந்தனர் (22.09.1932) .

84 •            புரட்சியாளரும்    காந்தியும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் . காந்தி உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதற்காக புரட்சியாளர் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி வாக்களர் தொகுதி கோருவதை கைவிட ஒப்புக்கொண்டார்.
மேலும்    பூனா ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் பிரதமர்  ஏற்றுக்கொண்டார்.

85 •             புரட்சியாளர் பம்பாய் மாகாண சட்டச்சபையில் கிராம பஞ்சாயத்துத் திருத்த சட்ட மசோதா               (06.10 1932) மீது உரையாற்றினார்.

86 •               புரட்சியாளர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்படுவதற்கு முன் மெக்வால் சமூகத்தினர் புரட்சியாளருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினார்கள் (04.11.1932) .

87 •             மூன்றாவது வட்டமேசை மாநாடு  தொடங்கியது (17.11.1932). அம்பேத்கார் கலந்து கொண்டார் .

88 •                 புரட்சியாளர்  பிறந்த நாள்தோறும்   (14.04.1933)    முதன் முதலாக பொதுவிழாவாகப் பம்பாய், நாசிக்,பூனா ஆகிய
 இடங்களில்    கொண்டாடப்பட்டது.

89 •                 புரட்சியாளர் இலண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார் .         லின்லித்தோ பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் கூட்ட நடவடிக்கைகளில் அன்று (07.11.1933 ) புரட்சியாளர் கலந்து கொண்டார்

90 •          புரட்சியாளர் 1933 ல் இராஜகிரகா வீடு கட்டி முடிக்கப்பட்டது.

91 •               சூன் 1934 பம்பாய் அரசினர் சட்டக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் .

92 •        புரட்சியாளரின் மனைவி இராமா பாய் (27.05.1935) மறைந்தார்.

93 •                புரட்சியாளர் முதல் பம்பாய் சட்டக்கல்லூரியின்  முதல்வராக  நியமிக்கப்பட்டார் (01.06.1935).

94 •                   நாசிக் சாலையில் தீண்டப்படாத வகுப்பினர் மாநாடு  (10.03 1935 ) நடந்தது. இந்துக்கடவுள்களை , சாத்திரங்களை , புரோகிதர்களை, புனித பயணங்களைப் புறக்கணிப்பது என்றும் கோயில் நுழைவுப் பிரச்சாரத்தை நிறுத்தி விடுவது என்றும் அந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

95•            சனவரி 1936 பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் என்.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் புரட்சியாளர் இந்து மதத்தை விட்டு விலகுவது என்ற தன்னுடைய முடிவை வலியுறுத்தினார்.
 

96 •          ஏப்ரல் 1936 சீக்கியர் கழகம் நடத்திய மாநாட்டில்  புரட்சியாளர் கலந்து கொண்டார்.

97 •      ஜாட் -பட்-தோடக் மண்டல் நடத்தும்       (27.04 1936 ) மாநாட்டிற்குத்  தலைமை ஏற்க வர முடியாது என்றும் தான் தயாரித்துள்ள தலைமை உரையில் ஓர் எழுத்தையும் மாற்ற முடியாது என்றும் புரட்சியாளர் அச்சங்கத்திற்கு தெரிவித்தார். மேலும்       ஜாட் -பட் -தோடக் மண்டல் மாநாட்டிற்காக (15.05.1936)  எழுதியிருந்த  தலைமை உரையை சாதி ஒழிப்பு என்ற பெயரில் நூலாக வெளியிட்டார் .

98 •                  இந்திய அரசியல் சட்டத்தின் படி 1935 ல் நடைபெற  இருந்த பொதுத் தேர்தலில்  போட்டியிடுவதற்காகச் சுதந்திர தொழிற்கட்சியை நிறுவினார்.

99 •          இந்தியாவில் பொதுத்தேர்தல் ( 1937)  நடைபெற்றது சட்டசபையில் மொத்தம் இருந்த 175 இடங்களில்  ஒதுக்கப்பட்ட இடங்கள் 15. புரட்சியாளரின் சுதந்திரத் தொழிற்கட்சியின் வேட்பாளர்கள்  17 பேர் வெற்றி பெற்றனர்

100 •             சுதந்திரத்  தொழிற்காட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்களில் புரட்சியாளர், பி,கே.கெய்க் வாடு, ஆர்.ஆர் போலே ,  டி.ஜி ஜதாவ்ஷாஸாஷா முதலானோர் குறிப்பிடத்தக்கவர்.

101 •      அமைச்சர்களின் சம்பளம் குறித்து (23.08.1937)  பம்பாய் மாகாணச்சட்ட சபையில் அம்பேத்கர் பேசினார்.

102 •               பம்பாய் மாகாணச்சட்ட சபையில் கோட்டிமுறை குறித்து உரையாற்றினார் . மகார் வட்டன் நிலமானிய ஒழிப்பு மசோதா மீதும் உரையாற்றினார்.

103 •           பந்தர்பூரில்  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் சொற் பொழி வாற்றினார் (31.12.1937). மேலும்   ஷோலாப்பூர்   மாங் வகுப்பினர் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்  (1938).

104 •              பம்பாய் மாகாணச் சட்டசபையில்  நன்னடத்தை காரணமாகப் புதுக் குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் மசோதா மீது புரட்சியாளர் உரையாற்றினார். மேலும் அகமத் நகரில் (23.01.1938) விவசாயிகள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

105  •          பம்பாய் மாகாணச்  சட்ட சபையில்  காவல் துறைத்திருத்த சட்ட மசோதா மீது  உரையாற்றினார் கடைசி சொட்டு இரத்தம்
உள்ள வரை தீண்டப்படாத  வகுப்பு  மக்கள் சுரண்டப்படுவதை எதிர்ப்பேன் என்றார்.

106 •              பம்பாய் சட்டக்கல்லூரியின் முதல்வர்  பதவியிலிருந்து விலகினார்.

107 •            பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் தீண்டப்படாத மாணவர்கள் விடுதியில் பதினோராவது ஆண்டு விழாவில் புரட்சியாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.    பூனாவில்  கோகலே மண்டபத்தில் கூட்டாட்சியும் சுதந்திரமும் என்ற  தலைப்பில் சொற் பொழிவாற்றினார் (1939).

108 •          புரட்சியாளர்  மகாஸ்தவீர் சுந்தராமணியைக் குசிநாராவில் சந்தித்தார் (1943).

109 •          புரட்சியாளர் எழுதிய "பாக்கிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " என்ற நூலை தாக்கர்அண்ட் கோ என்ற நூல் வெளியீட்டு  நிறுவனம் வெளியிட்டது.

110 •               சூன் 1945 "காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன " என்ற புரட்சியாளரின் நூல் வெளியிடப்பட்டது,


111  •           புரட்சியாளர் மக்கள் கல்விக் கழகத்தைப் பம்பாயில் அமைத்தார்              (சூலை 1945).


112•             பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழுவின் முன் புரட்சியாளர் சாட்சியம் அளித்தார் (10.01.1946).

113 •                   சென்னை யிலிருந்து வெளிவந்த ஜெய் பீம் ஏட்டில் "தீண்டப்படாதவர்களைப் புறக்கணித்திட காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்"  என்ற புரட்சியாளர் எழுதிய கட்டுரை வெளி வந்தது(1946) .

114  •          புரட்சியாளர் பம்பாயில் நிறுவிய சித்தார்த்தா கல்லூரி செயல் படத்தொடங்கியது (1946).

115  •         வைஸ்ராயின் நிர்வாக குழுவிலிருந்து புரட்சியாளர் விலகினார். மேலும்      புரட்சியாளர் எழுதிய" சூத்திரர்கள் யார் " என்ற நூல் வெளியிடப்பட்டது (13.10.1946).

116 •         புரட்சியாளர் அரசியலமைப்புச் சட்ட அவைக்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் (1946).

117 •           புரட்சியாளர் எழுதிய "மாகாணங்களும் சிறுபாண்மையினரும்" என்ற நூல் வெளியிடப்பட்டது (1947).


118•            புரட்சியாளரை தலைவராக கொண்ட அரசியல் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது (29.08.1947).       புரட்சியாளர் அரசியல் அமைப்பு சட்ட நகலை எழுதி முடித்தார் (பிப்ரவரி 1948).

118  •              புரட்சியாளர் சாரதா கபீரைத் திருமணம் செய்து கொண்டார் . புரட்சியாளரின் இரண்டாவது திருமணம்  இது(1946).

119 •             இந்துச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக புரட்சியாளர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது(1948).


120  •                இந்திய  அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது (1949) .

121 •                     "புத்தரும் பௌத்தத்தின் எதிர்காலமும்"  என்ற தலைப்பில் கல்கத்தாவின் மகா போதி ஏப்ரல் -மே இதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பினார் (1950).மேலும்  இலங்கையில் உள்ள  கண்டிக்கு சென்றார் .

122  •          பிரதமர்  நேரு இந்துச் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளரின் நிலைபாட்டை ஆதரிக்காமல் கைவிட்டு விட்டார்(1951) .


123 •             இந்து சட்ட திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார் .   எனவே  நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கார்   விலகினார்.

124 •                உசுமானிய பல்கலைக்கழகம் புரட்சியாளருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது(1953).

125 •             இரங்கூணில்  தந்தைப் பெரியாரும்  அம்பேத்கரும் உரையாடினர் (1955), புரட்சியாளர் பௌத்த மதத்திற்கு மதம் மாறிய நிகழ்ச்சி நாகாபுரியில் நடைபெற்றது.

126 •          மாபெறும் மனிதராக திகழ்ந்த புரட்சியாளர் தில்லியில் அலிப்பூர் சாலையில்  உள்ள அவருடைய  இல்லத்தில் மறைந்தார் ,இரவு 9 மணிக்கு விமானம் மூலம் தில்லியிலிருந்து பம்பாய்க்கு அவர் உடல் எடுத்துச்செல்லப்பட்டது .(06.12.1956)

 விழிப்பு  வந்தால் அது புரட்சி !
வெளிச்சம் வந்தால் அது எழுச்சி  !

TNPSC-TET-VAO பொது அறிவு - இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்



TNPSC-TET-VAO பொது அறிவு - இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்

1. சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து - பேட்மிட்டன்

2. விஸ்வநாதன் ஆனந்த் - செஸ்

3. மேரிகோம், சரிதா தேவி - குத்துச்சண்டை

4. மங்கல்சிங் சாம்பியா, தீபிகா குமாரி - வில்வித்தை

5. விஜேந்தர் சிங் - குத்துச் சண்டை

6. ககன் நரங், அபிநவ் பிந்த்ரா, ரஞ்சன் ஜோதி - துப்பாக்கி சுடுதல்

7. ஆர்த்தி குப்தா - கடல் நீச்சல்

8. கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி தேவி - பளு தூக்குதல்

9. தேவேந்திர ஜஜாரியா - தடகளம்

10. ஏ. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

11. தீப் அஹ்லாவத் - குதிரைஏற்றம்

12. ஜோதி ரந்தவா - கோல்ஃப்

13. அஞ்சு ஜார்ஜ் - நீளம் தாண்டுதல்

14. கரீந்தர் கவுர், இக்னேஷ் திர்கி - ஹhக்கி

15. டானியா சச்தேவ் - செஸ்

16. ராகேஷ் குமார், தேஜஸ்வினி - கபடி

17. இஷார் சிங் தியோல், பிரிஜா ஸ்ரீதரன் - தடகளம்

18. ரவிகுமார் - பளுதூக்குதல்

19. ரவீந்தர்சிங், ராஜீவ் தோமர் - மல்யுத்தம்

20. சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா - டென்னிஸ்

21. தேஜஸ்வினி சவந்த் - துப்பாக்கி சுடுதல்

22. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, தோனி, சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்

23. பிரசண்டா கர்மாகர் - நீச்சல்

24. ராஜ்பால்சிங், ஜஸ்ஜித் கௌர் - ஹhக்கி

25. ஜீவாலா கட்டா - பாட்மிட்டன்

26. சுனில் சேத்ரி - கால்பந்து

27. சதீஷ் ஜோஷி - துடுப்பு படகு

28. கிருஷ்ணா பூனியா - வட்டு எரிதல்

29. தீபிகா குமாரி - வில்வித்தை

30. மிதாலி ராஜ் - கிரிக்கெட்

திங்கள், 20 நவம்பர், 2017

OPPOSITE WORDS



OPPOSITE  WORDS

🌅A🌅

absent × present
accept × decline, refuse
accurate × inaccurate
admit × deny
advantage × disadvantage
agree × disagree
alive × dead
all × none, nothing
always × never
ancient × modern
answer × question
apart × together
appear × disappear, vanish
approve × disapprove
arrive × depart
artificial × natural
ascend × descend
attractive × repulsive
awake × asleep

🌅B🌅

backward × forward
bad × good
beautiful × ugly
before × after
begin × end
below × above
bent × straight
best × worst
better × worse, worst
big × little, small
black × white
blame × praise
bless × curse
bitter × sweet
borrow × lend
bottom × top
boy × girl
brave × cowardly
build × destroy
bold × meek, timid
bound × free
bright × dim, dull
brighten × fade
broad × narrow

🌅C🌅

calm × windy, troubled
capable × incapable
careful × careless
cheap × expensive
cheerful × sad, discouraged, dreary
clear × cloudy, opaque
clever × stupid
clockwise × counterclockwise
close × far, distant
closed × open
cold × hot
combine × separate
come × go
comfort × discomfort
common × rare
contract × expand
cool × warm
correct × incorrect, wrong
courage × cowardice
create × destroy
crooked × straight
cruel × kind
compulsory × voluntary
courteous × discourteous, rude

🌅D🌅

dangerous × safe
dark × light
day × night
dead × alive
decline × accept, increase
decrease × increase
deep × shallow
definite × indefinite
demand × supply
despair × hope
disappear × appear
diseased × healthy
down × up
downwards × upwards
dry × moist, wet
dull × bright, shiny

🌅E🌅

early × late
east × west
easy × hard, difficult
empty × full
encourage × discourage
end × begin, start
enter × exit
even × odd
export × import
external × internal

🌅F🌅

fade × brighten
fail × succeed
false × true
famous × unknown
far × near
fast × slow
fat × thin
few × many
find × lose
first × last
foolish × wise
fold × unfold
forget × remember
found × lost
friend × enemy

🌅G🌅

generous × stingy
gentle × rough
get × give
girl × boy
glad × sad, sorry
gloomy × cheerful
good × bad
great × tiny, small, unimportant
guest × host
guilty × innocent

🌅H🌅

happy × sad
hard × easy
hard × soft
harmful × harmless
hate × love
healthy × diseased, ill, sick
heaven × hell
heavy × light
here × there
high × low
hill × valley
horizontal × vertical
hot × cold
humble × proud

🌅I🌅

in × out
include × exclude
inhale × exhale
inner × outer
inside × outside
intelligent × stupid, unintelligent
interior × exterior

🌅J🌅

join × separate
junior × senior

🌅K🌅

knowledge × ignorance
known × unknown

🌅L🌅

landlord × tenant
large × small
last × first
laugh × cry
lawful × illegal
leader × follower
left × right
less × more
like × dislike, hate
limited - boundless
little × big
long × short
loose × tight
loss × win
loud × quiet
low × high

🌅M🌅

major × minor
many × few
mature × immature
maximum × minimum
melt × freeze

🌅N🌅

narrow × wide
near × far, distant
never × always
new × old
no × yes
noisy × quiet
none × some
north × south

🌅O🌅

odd × even
offer × refuse
old × young
on × off
open × closed, shut
opposite × same, similar
out × in
over × under

🌅P🌅

past × present
peace × war
permanent × temporary
plural × singular
polite × rude, impolite
possible × impossible
powerful × weak
pretty × ugly
private × public
pure × impure, contaminated
push × pull

🌅Q🌅

qualified × unqualified
quiet × loud, noisy

🌅R🌅

raise × lower
rapid × slow
rare × common
regular × irregular
real × fake
rich × poor
right × left, wrong
rough × smooth

🌅S🌅

safe × unsafe
secure × insecure
scatter × collect
separate × join, together
shallow × deep
shrink × grow
sick × healthy, ill
simple × complex, hard
singular × plural
sink × float
slim × fat, thick
sorrow × joy
start - finish
strong × weak
success × failure



ஞாயிறு, 19 நவம்பர், 2017

Miss World Winners from India..



Miss World Winners from India

💁1966 - Reita Faria
💁1994 - Aishwarya Rai
💁1997 - Diana Hayden
💁1999 - Yukta Mookhey
💁2000 - Priyanka Chopra
💁2017 - Manushi Chhillar

வியாழன், 16 நவம்பர், 2017

உலகின் பெரும் பாலைவனங்கள்


உலகின் பெரும் பாலைவனங்கள்:-

⚫ சஹாரா - வட ஆப்பிரிக்கா
⚫ ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா
⚫ அராபியன் - தென் மேற்கு ஆசியா
⚫ தக்லா மகான் - சீனா
⚫ கோபி - மத்திய ஆசியா
⚫ கலஹாரி - தென் ஆப்பிரிக்கா
⚫ தர்கஸ்தான் - மத்திய ஆசியா
⚫ நமீப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா
⚫ சோமாலி - சோமாலியா
⚫ சோனோன் - அ.ஐக்கியநாடுகள்/மெக்சிக்கோ
⚫ தார் - இந்தியா/பாகிஸ்தான்

மதி அகடாமியின் TNPSC-TET-VAO முக்கியமான வினா விடைகள் - 500



மதி அகடாமியின் TNPSC-TET-VAO முக்கியமான வினா விடைகள் - 500

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை

. 51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

104. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

116.  திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
- நக்கீரர்

117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்

118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்

119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்

121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்

123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்

125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்

126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்

127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்

128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்

130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்

131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்

132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்

133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்

ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்

135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்

137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்

138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்

139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்

கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்

141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்

142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்

143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

145. நீலகேசி எழுதியவ

- தோலாமொழித் தேவர்

146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் எழுதியவர் ?
147.  - அமிதசாகரர்

148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்

149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்

150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்

151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர

்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர

்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர

்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்

168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல

்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள

்182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம

்193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

்198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை

281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

282. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

283. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

284. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

285. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

286. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

287. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

288. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

289. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

290. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

291. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

292. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

2933. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

294. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

295. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

296. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

297. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

298. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

299. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

300. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

301. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

301. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

303. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)

304. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

305. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

306. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

307. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

308. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

309. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

310. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

311. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

312. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

313. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

314. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

315. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

316. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

317. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

318. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

319. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

320. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

321. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

323. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்

324. மிகப் பழமையான அணை – கல்லணை

325. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

326. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

327. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

328. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
[11/10 8:18 PM] rehan: 329. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7

330. பறவை சரணாலயம் எத்தனை :13

331 பறவை வகை எத்தனை :5

334. தாவர வகை எத்தனை :3000

335. நச்சு பாம்பு வகை எத்தனை :52

336. செம்மொழி எத்தனை :8

337. உலக மொழிகள் எத்தனை :6000

338. இந்தியாவில் பேசும் மொழி :845

339. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22

340. தேசிய மொழி :ஹிந்தி

341. இந்திரா அழிவு :2004

342. தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்

343. சித்தேரி மலை :தருமபுரி

344. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958

345. மண் உருவாக முக்கிய காரணி :காற்று

346. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்

347. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ

348. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4

349. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்

350. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000

351. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792

352. தொழிலாளர் சங்கம் :1825

353. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14

354 ப்ரெஞ்சு புரட்சி :1789

355. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794

356. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365

357. சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி

358. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000

359. யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60

360. கூபுவின் உயரம் :481

361. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44

362. சிலவை போர் :1095-1444

363. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு

364. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795

365. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776

366. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215

367. புரட்சியின் போக்கு :1789-1799

368. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்

369. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி

370. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்

371. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி

372. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்

373. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது :திராவிடன்
"

374. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்

375. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா

376. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்

377. பேர்லின் மாநாடு :1878

378. சர்வதேச சங்கம் :1920

379. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா

380. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21

: 311. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45

382. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு

383. Ctbt ஆண்டு :1996

384. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942

385. தொழிலாளர் சட்டம் :1921

386. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா

387. முஸ்லி ம் லீக் :1906

388. ஆயுத சட்டம் :1878

389. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா

390. இடைக்கால அரசு :நேரு
[

: 391. புத்தர் திருமுறை :பீடகம்

392. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்

393. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்

394. மனோர் பொருள் :விவசாயி

395. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்

3966. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி

3977. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி

398. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு

399. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500

400. பரம்பு மலை ஆட்சி :பாரி

401. கார்சியா இளைஞன் :நேபோலியன்

4022. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

403. நீதி காவலர் :பாரோ

404. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்

405. திராவிட நாகரீக மையம் :தமிழகம்

406. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு

407. நாணல் என்பது :எழுதுகோல்

408. ராஜராம் மனைவி :தாராபாய்

409. பாபர் பிறந்த ஆண்டு :1483

410. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
[

n: 411. அம்பாய்ண படுகொலை :1623

412. மராட்டிய போர் :கொரில்லாப் போர்

413. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்

414. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்

415. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592

416. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி

417. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்

418. பால்பான் பேரன் :கைகுராபாத்

419. ஆழ்வார் :12

420. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி

: 421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

422. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M

423. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா

424. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்

- 425. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்

426. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%

427. முதல் வாகன தொழிலகம் :1947

428. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்

429. வசந்த கால பயிர் :கோதுமை

430. முக்கிய பான பயிர் :காபி

431. மின்னியல் நகர் :பெங்கலூர்

432. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004

433. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்

444. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852

445. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200

446. இந்திய கடற்கரை நீளம் :7516M

447. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13

448. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M

449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்

450. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்

451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

மிகப்பெரிய கோள் எது?
466. வியாழன்

467.
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

468.
பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

469.
பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

90.
ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

471.
மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

472.
அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

473.
எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

476. தற்போது காடுகள் சதவீதம் :20%

4777. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்

479. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

: மிகப்பெரிய கோள் எது? வியாழன்      (ஜீபிடர்)

480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ

481. கோள்களில்  பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்

482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி

483. முதல்முதலாக  கண்டறியப்பட்ட கோள் எது? புதன்

486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி

487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி

488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)

491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்

493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி

494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்

495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்

496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்

497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

4999. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்

500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ

501. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

502. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்

503. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்

504. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
505. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ

506. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious

507. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி

508. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா

509. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)

510. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்

511. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்

512. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது?  சிரிஸ்

TNPSC-TET-VAO முக்கியமான கேள்விகள் :-


TNPSC-TET-VAO முக்கியமான கேள்விகள் :-

1. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் யார்? ஃபஸல் அலி

2. வரைவு குழுவிற்கான அரசியலமைப்பு ஆலோசகர் யார்? சர் பி N ரவு

3. சுதந்திர இந்தியாவின் வைசிராய் யார்? இறைவன் மவுண்ட்பேட்டன்

4. இந்தியாவின் மிகப்பெரிய வைசிராய் பணியாற்றிய எந்த வைஸ்யாய்? லார்ட் லிங்லிடோ

5. சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னராக இருந்தவர் யார்? சி ராஜா கோபாலா சரி

6. OBC களில் கிரீமி லேயரைப் படிக்க 1993 ல் எந்தக் குழு நியமிக்கப்பட்டது? ராமநந்தன் குழு

7. பின்தங்கிய வகுப்பினருக்கு எந்த ஆண்டில் நியமன ஆணையம் நியமிக்கப்பட்டது? 1993

8. இந்தியாவை வரையறுக்க முற்படுமா? சோவியத் சோசலிச அரசு சார்பு ஜனநாயக குடியரசு

9. அரசியலமைப்பிற்கு 42 வார்த்தைகள் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மூன்று சொற்கள் எவை? சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, மற்றும் நேர்மை

10. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை கல்வி உரிமைக்கு உடன்படுகிறது? கட்டுரை -21 ஏ

11. எந்த மாநிலத்தின் சட்டமன்ற சட்டத்திற்கும் குறைந்த பட்சம் பலம் என்ன? 60

12. ஆங்கிலோ-இந்திய சமுதாயத்திலிருந்து சட்டமன்றத் தொகுதிக்கு எத்தனை எண்கள் கவர்னர் நியமிக்கப்படலாம்? 1

13. எந்த அரசியலிலிருந்து ஆளுநரின் அலுவலகம் எடுக்கப்படுகிறது? கனடா

14. ஒரு மாநில ஆளுநராக ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35

15. மாநில கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளாரா? ஜனாதிபதி

16. 21 வது சட்ட கமிஷனின் தலைவர் யார்? பல்பீர் சிங் சௌஹான்

17. எந்த ஆண்டு டெல்லியின் யூனியன் பிரதேசமானது டெல்லியின் தேசிய தலைநகரமாக மறு சீரமைக்கப்பட்டது? 1992

18. அரசியலமைப்பின் எந்த பாகம் அடிப்படை உரிமைகளைக் கொண்டுள்ளது? பகுதி மூன்றாம்

19. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை, தற்போதைய மாநிலத்திலிருந்து ஒரு புதிய அரசை உருவாக்க பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கிறது? கட்டுரை-3

20. இந்தியாவின் ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்
நேரடியாக மக்களால் அல்ல, தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள்

21. ஜிஎஸ்டி கவுன்சிலுடன் எந்த கட்டுரை உள்ளது? கட்டுரை 279-ஏ

22. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கான எந்த கட்டுரை அளிக்கப்படுகிறது? கட்டுரை 231

23. இதுவரை எத்தனை முறை நிதி அவசர அறிவித்தார்? பூஜ்யம்

24. இந்தியாவில் சீரான சிவில் கோட் கொண்ட ஒரே மாநிலம் எது? கோவா

25. தில்லி தவிர, எந்த யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றம் உள்ளது? புதுச்சேரி

‬: தமிழ் வினாக்கள்

*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல

*  காராளர் என்பவர் - உழவர்

*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்

*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி

*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்

*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.



* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16

*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்


 தமிழ் கவிஞர்கள் ஊர்

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்

2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்

3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம்

4.பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்

5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி

6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை

7.பாரதிதாசன்  பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி

8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை

9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு

10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்

11.திரு.வி.க  பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)

12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி

13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்

14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்

15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து

16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்

17.குமரகுருபரர்  பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்

18.வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்

19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்

20.மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு

21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்

22.கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்

23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு

24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை

25.க• சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை

26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்

27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை

28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்

29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி காஸ்திக்கிளியோன்

30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்

31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்

32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி

33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி

34.கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்

35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை

36.சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்

37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்

38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை

39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு

40.பெருஞ்சித்திரனார்  பிறந்த ஊர் எது?
சமுத்திரம்

41.மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை

42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்

43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்

44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்

45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்

46.நீ.கந்தசாமி  பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்

47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி

48.சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி

49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்

50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்

51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்

52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்

53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை

54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்

55.பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்

56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்

57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு

58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்

59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்

60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்

61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி

62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை

63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி

64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை

65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)

66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்

67.சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?
விளாச்சேரி

செவ்வாய், 14 நவம்பர், 2017

TNPSC-TET-VAO தேர்வுக்குறிப்புகள் 001.


TNPSC-TET-VAO தேர்வுக்குறிப்புகள் 001.

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
18. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
19. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
20. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
30. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
36. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37. உண்டாட்டு - கள்குடித்தல்
38. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40.)உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41.)உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42.)உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43) உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44.)உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45). உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
46.)உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47.)உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48.)உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49.) உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50.) சிற்றிலக்கியங்கள் காலம் 1350 முதல் 1750. வரை
51) சிற்றிலக்கிய வேந்தர்  குமரகுருபரர்

தமிழ்நாடு காவல்துறை தெரிந்ததும், தெரியாததும்



தமிழ்நாடு காவல்துறை தெரிந்ததும், தெரியாததும்

தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of
Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன.
இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

போலீஸ் துணை பிரிவுகள் – 247.
போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

*காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்*

1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).

*பயிற்சி நிறுவனங்கள்:*
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி /விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.

*தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:*

1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.

*உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:*

1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்
2. இந்தியா – 1,585,353 போலீஸ் அதிகாரிகள்
3. அமெரிக்கா: 794, 300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782,001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579, 000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544, 000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478, 001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412, 624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371, 800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354, 221 போலீஸ் அதிகாரிகள்.

*கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:*

13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள்
6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).

*கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:*

12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
8 திடமான ஊதப்பட்ட படகுகள்
6 ஜெமினி படகுகள்.
12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள்,
12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
20 படகுகள்,
30 நான்கு சக்கர வாகனங்கள்,
60 இரு சக்கர வாகனங்கள்.

*தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:*

குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.
மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

வியாழன், 9 நவம்பர், 2017

இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்... முஹம்மது கோரி முதல் மோடி வரை....

இந்தியாவில்  ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்...

முஹம்மது கோரி முதல் மோடி வரை....

1193: முஹம்மது கோரி
1206: குத்புதீன் ஐபக்
1210: ஆரம்ஷா
1211: அல்தமிஷ்
1236: ருக்னுத்தீன் ஷா
1236: ரஜியா சுல்தானா
1240: மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242: ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246: நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266: கியாசுத்தீன் பில்பன்
1286: ரங்கிஷ்வர்
1287: மஜ்தன்கேகபாத்
1290: ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)

கில்ஜி வம்சம்:
1290: 1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292:2 அலாவுதீன் கில்ஜி
1316:4ஷஹாபுதீன்  உமர் ஷா
1316: குதுபுத்தீன் முபாரக் ஷா
1320: நாஸிருத்தீன் குஸரு ஷா
 (கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்:
1320: கியாசுத்தீன் துக்ளக்(1)
1325: (2) முஹம்மது பின் துக்ளக்
1351: (3) பெரோஸ்ஷா துக்ளக்
1388: (4) கியாசுத்தீன் துக்ளக்
1389: அபுபக்கர் ஷா
1389: மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394: அலெக்சாண்டர் ஷா(7)
1394: (8) நாஸிருத்தீன் ஷா
1395: நுஸ்ரத் ஷா
1399: (10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413:(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)

சையித் வம்சம்:
1414:1.கஜர்கான்
1421: 2 .மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434: 3.முஹம்மது ஷா
1445:4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி:
1451: பெஹ்லூல் லோதி
1489: அலெக்சாண்டர் லோதி
1517: இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி:
1526: ஜஹிருத்தீன் பாபர்
1530: ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி:
1539: ஷேர்ஷா சூரி
1545: அஸ்லம் ஷா சூரி
1552: மெஹ்மூத் ஷா சூரி
1553: இப்றாஹிம் சூரி
1554: பர்வேஸ் ஷா சூரி
1554: முபாரக் கான் சூரி
1555: அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி:
1555: ஹிமாயூன்
1556: ஜலாலுத்தீன் அக்பர்
1605: ஜஹாங்கீர் சலீம்
1628: ஷா ஜஹான்
1659: ஒளரங்கசீப்
1707: ஷாஹே ஆலம்
1712: பஹாத்தூர் ஷா
1713: பஹாரோகஷேர்
1719: ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754: ஆலம்கீர்
1759: ஷாஹேஆலம்
1806: அக்பர் ஷா
1837: பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி:

1858: லார்டு கேங்க்
1862: லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864: லார்ட் ஜான் லோதேநஷ்
1869: லார்டு ரிசர்டு
1872: லார்டு நோடபக்
1876: லார்டுஎட்வர்ட்
1880: லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884: லார்டு டப்ரின்
1894: லார்டு ஹேஸ்டிங்
1899: ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட்
1910: லார்டு சார்லஸ்
1916: லார்ட் பிடரிக்
1921: லார்ட் ரக்ஸ்
1926: லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936: லார்டு ஐ கே
1943: லார்டு அரக்பேல்
1947: லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

சுதந்திர இந்தியாவின் ஆட்சி:
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966: குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்
1980: இந்திராகாந்தி
1984: ராஜீவ்காந்தி
1989: V.P.சிங்
1990: சந்திரசேகர்
1991: PN ராவ்
1992: A.B.வாஜ்பாய்
1996: A.Jகொளடா
1997: L.K.குஜ்ரால்
1998: A.B.வாஜ்பாய்
2004: மன்மோஹன்சிங்
2014: நரேந்திர மோடி


புதன், 8 நவம்பர், 2017

TNPSC சிறப்பு பகுதி 001

TNPSC சிறப்பு பகுதி 001

TNPSC சிறப்பு பகுதி  : அறிவியல் அலகுகள்

மின்னோட்டம் - ஆம்பியர்

அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

மின்தேக்குத்திறன் - பாரட்

கடல் ஆழம் - பேத்தோம்

வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

ஆற்றல் - ஜூல்

கடல்தூரம் - நாட்டிகல் மைல்

விசை - நியூட்டன்

மின்தடை - ஓம்

மின்திறன் - வாட்

அழுத்தம் - பாஸ்கல்

வெப்ப ஆற்றல் - கலோரி

ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

காந்தத் தன்மை - வெப்பர்

பொருளின் பருமன் - மோல்

பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

கதிரியக்கம் - கியூரி

ஒலியின் அளவு - டெசிபல்

வேலை ஆற்றல் - எர்க்

திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்


TNPSC சிறப்புப்பகுதி: அகத்திணைகள் மற்றும் புறத்திணைகள்*



அகத்திணைகள்


அகத்திணைகள் ஏழு வகைப்படும்.

குறிஞ்சிமுல்லை மருதம் நெய்தல் பாலை கைக்கிளை பெருந்திணை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும்.

புறத்திணைகள்

புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.

வெட்சித் திணை கரந்தைத் திணை வஞ்சித் திணை காஞ்சித்திணை நொச்சித் திணை உழிஞைத் திணை தும்பைத் திணை வாகைத்திணை பாடாண்திணை பொதுவியல் திணை கைக்கிளை திணை பெருந்திணை

TNPSC சிறப்புப்பகுதி: தமிழ் நாடக நூல்கள்



நாடகவியல்  - பரிதிமாற்கலைஞர்

மதங்க சூளாமணி  - சுவாமி விபுலானந்தர்

சாகுந்தலம் - மறைமலையடிகள்

நாடகத் தமிழ்  - பம்மல் சம்பந்தனார்

டம்பாச்சாரி விலாசம்  - காசி விசுவநாதர்

மத்தவிலாச பிரகடனம்  - மகேந்திரவர்ம பல்லவன்

இராம நாடகம்  - அருணாச்சல கவிராயர்

நந்தனார் சரித்திரம்  - கோபால கிருட்டின பாரதியார்

மனோன்மணியம் - பேராசிரியர் சுந்தரனார்

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி - சங்கரதாசு சுவாமிகள்


TNPSC சிறப்புப்பகுதி: மாநில ஆளுநர்கள் பற்றி கூறும் விதிகள்*



மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை

விதி 152 - மாநிலம் என்பதை வரையறை

விதி 153 - மாநில ஆளுநர் பதவி

விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்

விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்

விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்

விதி 157 - ஆளுநரின் தகுதிகள்

விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்

விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.


 TNPSC
 *அரசியலமைப்பு: அரசு நெறிமுறை கொள்கைகள்*



 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV

 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51

 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3

1. காந்திய கொள்கை

2. சோசலிச கொள்கை

3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை

 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48

 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45

 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51

 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்

 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சமமான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்

 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது

 விதி 41 - உழைக்கும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, முதுமை, நோய், ஊனம் ஆகியவற்றில்  அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது

 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.

 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்

 விதி 44 - நாடு முழுவதும் பொதுவான குடிமையியல் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது

 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்

 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்

 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்

 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்

 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்

 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்

 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்


TNPSC சிறப்புப்பகுதி: தமிழ் நாடக நூல்கள்



நாடகவியல்  - பரிதிமாற்கலைஞர்

மதங்க சூளாமணி  - சுவாமி விபுலானந்தர்

சாகுந்தலம் - மறைமலையடிகள்

நாடகத் தமிழ்  - பம்மல் சம்பந்தனார்

டம்பாச்சாரி விலாசம்  - காசி விசுவநாதர்

மத்தவிலாச பிரகடனம்  - மகேந்திரவர்ம பல்லவன்

இராம நாடகம்  - அருணாச்சல கவிராயர்

நந்தனார் சரித்திரம்  - கோபால கிருட்டின பாரதியார்

மனோன்மணியம் - பேராசிரியர் சுந்தரனார்

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி - சங்கரதாசு சுவாமிகள்


TNPSC சிறப்புப்பகுதி: இலக்கிய நூல்கள்*


மு. வரதராசனார் - அகல் விளக்கு, கரித்துண்டு, கல்லோ? காவியமோ?, மணல் வீடு, மண்குடிசை, குருவிக்கூடு

சுரதா - தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், கொய்யாக்கனி, நூராசிரியம்

பரிதிமாற் கலைஞர் - ரூபாவதி, கலாவதி, சித்திரக்கவி, மானவிஜயம்

கல்கி - சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வம், அலையோசை, கணையாழின் கனவு

தேவநேயப் பாவாணர் - தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் மதம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அறிஞர் அண்ணா - சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்

கவிக்கோ அப்துல் ரகுமான் - சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், சொந்த சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை

ரா.பி.சேதுப்பிள்ளை - ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே

கவிஞர் கண்ணதாசன் - இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இராசதண்டனை

கலைஞர் கருணாநிதி - தொல்காப்பிய பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்  


TNPSC சிறப்புப்பகுதி: இலக்கிய நூல்கள்..



மு. வரதராசனார் - அகல் விளக்கு, கரித்துண்டு, கல்லோ? காவியமோ?, மணல் வீடு, மண்குடிசை, குருவிக்கூடு

சுரதா - தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், கொய்யாக்கனி, நூராசிரியம்

பரிதிமாற் கலைஞர் - ரூபாவதி, கலாவதி, சித்திரக்கவி, மானவிஜயம்

கல்கி - சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வம், அலையோசை, கணையாழின் கனவு

தேவநேயப் பாவாணர் - தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் மதம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அறிஞர் அண்ணா - சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்

கவிக்கோ அப்துல் ரகுமான் - சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், சொந்த சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை

ரா.பி.சேதுப்பிள்ளை - ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே

கவிஞர் கண்ணதாசன் - இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இராசதண்டனை

கலைஞர் கருணாநிதி - தொல்காப்பிய பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்