திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள் ஆன்லைன் தேர்வுக்கான விடைகள்

தமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள் ஆன்லைன் தேர்வுக்கான விடைகள்

1. தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு
   என்று பாடியவர் ----------
2. நிவேதனம் என்பதன் சொற்பொருள் ---------
3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் ----------

4. ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வள்ளலார் எனப்பாராட்டியவர்    ----------
5. எந்தெந்த பயிர்க்கு எவ்வளவு இடைடைவெளி வேண்டும் நெல்லுக்கு ----------கரும்புக்கு ----------
6. சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று பாடியவர்
----------
7. இரு பொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர் ----------
8. வில்லி புத்தூராரை ஆதரித்தவர் ---------
9. செந்தமிழ்ச் செல்வர் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் ----------
10. "நாளை என் தாய்மொழி சாகுமானால்" இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர் ----------
11. ---------- ஆண்டு பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நிநினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது
12. ---------- ல் சிறந்தன்று வாய்மையுடைமை
13. தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் ----------
14.இளந்தத்தனாரை  சிறை மீட்ட செம்மல் ----------
15. கால்டுவெல் மறைந்த ஊர் ----------
16.திருக்குறள் ------        மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
17. தமிழ் மூவாயிரம் என்ற சிறப்புப் பெயர் பெற்ற நூல் --------------
18. ஐன்னல் என்பதன் தமிழ்ச்சொல் ------------
19. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை  -----------
20. செயிற்றியம், முறுவல், நன்னூல் , சயந்தம்  இவற்றில் பொபொருந்தாத ஒன்று எது?
21. வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்
----------
22. வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ----------
23. செற்றாரைச் செறுத்தலில் --------சிறந்தன்று
24. தமிழ் என்னை ஈர்த்தது ; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்தவர் ----------
25. பொதுமை வேட்டலில் இடம் பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை ----------
26. காளமேகப் புலவரின் இயற்பெயர் ----------
27. தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு
------------ எனப் பொருள்.
28. வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ----------
29. முல்லை நிலத்தில் ---------- என்னுமம் வீர விளையாட்டு நடைபெற்றது
30. இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்  --
31. பறவைகள் இடம் பெயர்தலை ---------- என்பர்
32. ஐராவதீசுவரர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
33. மனித சாதி எனுமம் ஓரினமாகக் கொள்ள வேண்டும் என கூறியவர் ----------
34. உ வே சா அவர்கள் பதிப்பித்த நூல்களில் புராணங்களின் எண்ணிக்கை ----------
35. ஒடுங்கக் காண்பது ----------
36. உலகப்புத்தக தினம் ----------
37. கவிஞரேறு என்னும் பட்டம் பெற்றவர் ------------- இவரின் இயற்பெயர் ----------
38.மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
      -----------
39. டால்ஸ்டாயின்  ---------- உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று
40. வாடக்காண்பது ----------
41. பகுத்தறிவுக்கவிராயர் ----------
42. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம்            ஏந்திப் போராடிய முதல் பெண்மணி ----------
43.காந்தியடிகளால் தென்னாட்டின் ஜான்சி ராணி என அழைக்கப்பட்டவர் ----------
44. தமிழகச் சிற்பக்கலையின சிறப்புக்கு ஒரு சோற்றுப் பதமாய் விளங்கும் ஊர் ----------
45. முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மல் எனப் பாராட்டியவர் ----------
46. திருப்பனந்தாளிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவியவர் ----------
47. இராமலிங்க சுவாமிகள் சரிதம் எனும் நூலின் ஆசிரியர் ----------
48. திரினிட்டி கல்லூரி பேராசிரியரின் பெயர்
   ----------
49. தமிழ் படித்தால் அறம் பெருகும், தமிழ் படித்தால் அகத்தில் ஒளி பெருகும் என்று கூறியவர் ----.
50.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் இப்பாடல் இடம் பெற்ற நூல்
- ---------
51.உழவர்களின் நண்பன் ----------
52.டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல்
----------
53. பறவைகளை ---------- வகையாகப் பிரிக்கலாம்
54. கடலில் நான் ஒரு முத்தென்று நீ காட்டு என்று பாடியவர் ----------
55. மனிதனின் மனநிலையை ----------,  ------;        ---------- ;  ------------- எனக்கூறியவர்              ----------
56. பள்ளிக்கூடம் வீட்டைப்போன்று இருக்க வேண்டும் என்று கூறியவர் -----------
57. மதுரை என்பது கல்வெட்டில் ---------- என்று உள்ளது
58. நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர் ----------
59. திரிகடுகம் ---------- வெண்பாக்களை உடையது
60. மருதகாசி பிறந்த ஊர் ----------
61. வருந்தக் காண்பது ----------
62. கடற்கரைச்  சிற்றூர்கள் ----------  எனப்பெயர் பெறும்
63. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர்
    ----------
64. நடுவண் அரசு உ வே சா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ----------
65 அம்பேத்கர் பிறந்த மாநிலம் எது--------------

66. இந்திரா காந்தி., பேராசிரியர் ----------  என்பவரின் உதவியுடன் பாடங்களைப் படித்தார்
67. உ வே சா அவர்களின் தமிழ்ப்பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ---------- ;
----------  பாராட்டியுள்ளார்கள்
68. தட்சணசித்திரம் எனும் ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் ----------
69. தமிழைத்தலைக்கச் செய்த செம்மல்
      ----------
70. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர் -----------
71. மதங்க சூளாமணி  ஆராய்ச்சி நூலின் ஆசிரியர் ----------
72. பிரகலாதன் , மனோகரன் , இலவகுசா , பவளக்கொடி  இவற்றில் பொருந்தாத ஒன்று
73. நீடுளி   காக்கும்கை   காராளர்   கை   என்ற பாடலின் ஆசிரியர்  ----------
74. ---------- என்பவரின்கவிதை நூல்கள் 20 ம் நூற்றாண்டின் இலக்கியத்துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன
75. "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என ஓவியரை ----------   என்பவர் ததம் உரையில் குறிப்பிட்டுள்ளார

76. இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் ----------
77. முத்துராமலிங்கத்தேவரின் ஆசிரியர் பெயர்            -----------
78. அறுவை வீதி என்பதன் பொருள் ----------
79. அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும்        ஆகையால் புதியவற்றை ஏற்க வேண்டும்              எனக் கூறியவர் ----------
80. சந்திரவாணன் கோவை எனும் நூலின் ஆசிரியர் --------
81. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது ---------- எனப்படும் .  இதனை
------ என்றும் கூறுவர்.
82. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய
---------- எனும் நூல் நடுவண் அரசின்
  --------- விருது பெற்றுது.
83. ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த ஊர் -------  தற்போது
------------ என அழைக்கப்டுகிிறது
84. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்    ----------  அவர் பிறந்த ஊர் ---------
85. யானையைக் கொன்று அதன் தோலைத் தன் மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர் ---------
86. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனக் கூறும் நூல் ---------
87. டியூப்லைட் என்பதன் தமிழ்ச்சொல் ------------
88. இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் மூன்று அவை -----------,  -------  -----
89. மேதையில் சிறந்தன்று
  ---------
90. தலா புராணங்கள் பாடுவதில் வல்லவர்
-----------
91.சுற்றுச்சூழல் தினம் ------------
92. மதுரைக் கலம்பகம் எனும் நூலின் ஆசிரியர் ----------
93. மேரி கியூரி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு ----------
94. விசுவபாரதி மேற்கு வங்காளத்தில்
்----------எனும் இடத்தில் உள்ளது
95. தராசுராம்
கோவிலின் கூம்பிய விமானத் தோற்றம் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கூறிய வானவியல்
அறிஞர் -----------
96. நாண்மணிக்கடிகை நூலின் ஆசிரியர்
----------
97.மேதி என்பதன் சொற்பொருள் ------
98. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இயற்பெயர் --------
99. குவை என்பதன் சொற்பொருள் ------
100. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் ----------
  விடைகள்

1. பாரதிதாசன்
2. படையலமுது
3. பாரதிதாசன்
4. பரிதிமாற்கலைஞர்
5. நண்டோட,     ஏரோட
6. பாரதியார்
7. கவிகாளமேகம்
8. வக்க பாகையை ஆட்கொண்ட வரபதி ஆட்கொண்டான்
9. தேவநாயப்பாவணர்
10. ரசூல் கம்சதேவ்
11. 1971
12. வண்மையில்
13. வ. வே. சுப்பிரமணியம்
14. கோவூர்கிழார்
15. கொடைக்கானல்
16. 107
17. திருமந்திரம்
18. காலதர்
19. 5818
20. நன்னூல்
21. 6
22. மு.வரதராசனார்
23. தற்செய்கை
24.  12
25. 430
26. வரதன்
27. ஓவியம்
28. 1972
29. ஏறுதழுவுதல்
30. ஜான் பாஸ்டல்
31. வலசைபோதல்
32. இரண்டாம் ராச ராச சோழன்
33. பெரியார்
34.  12
35. யோகியோர் உள்ளம்
36. ஏப்ரல் 23.
37. வாணிதாசன்,  எத்திராசலு (             எ) அரங்கசாமி
38. ஈசானதேசியர்
        ( எ) சுவாமிநாததேசிகர்
39. போரும் அமைதியும்
40. மின்னார்மருங்கு
41. உடுமலை நாராயண கவி
42. வேலு நாச்சியார்
43. கடலூர் அஞ்சலையம்மாள்
44. கும்பகோணம்
45. திருவிக
46. குமரகுருபரர்
47. அசலாம்பிகை அம்மையார்
48. ஈ. எச். நெவில்
49. பெருஞ்சித்திரனார்
50. புறநானூறு
51. பாம்பு
52. தொலைநோக்கி
53. ஜந்து
54. தாராபாரதி
55. இருள், மருள், தெருள்,                     அருள்,  
       முத்துராமலிங்கத்தேவர்.
56. காந்தியடிகள்
57. மதிரை
58. கடலூர் அஞ்சலையம்மாள்
59. 100
60. திருச்சி,   மேலக்குடி காடு
61. சூல் உளைச்சங்கு
62. பாக்கம்
63. நரேந்திரதத்
64. 2006
65. மராட்டிய மாநிலம்
66. கிருபாளினி
67. சூலியல் வின்சோ, ஜி யு போப்
68. முதலாம் மகேந்திரவர்மபல்லவன்
69. மறைமலையடிகள்
70. அம்புஜத்தம்மாமாள்
71. சுவாமி விபுலானந்தர்
72. மனோகரன்
73. கம்பர்
74. ந.பிச்சமூர்த்தி
75. நாச்சினார்க்கினியார்
76. காஞ்சிபுரம்
77. குறைவற வாசித்தான் பிள்ளை
78. ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
79. பெரியார்
80. அந்தக்கவி வீர ராகவர்
81. சிலேடை,     இரட்டறமொழிதல்
82. ஆலாபனை,   சாகித்திய அகாதெமி
83. குருகூர்,   ஆழ்வார்திருநகரி
84. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,  செங்கப்படுத்தான் காடு
85. கஜசம்ஹாரமூர்த்தி
86. தொல்காப்பியம் 87. குழல்விளக்கு
88. கிரேக்கம், லத்தீன், சமற்கிருதம்
89. கற்றது மறவாமை
90. மீனாட்சி சுந்தரனார்
91. ஜீன் 5
92. குமரகுருபரர்
93. 1903
94. சாந்தி நிகேதன்
95. கார்ல்சேகன்
96. விளம்பி நாகனார்
97. எருமை
98. சுல்தான் அப்துல் காதிறு
99. குவியல்
100. கதரின் வெற்றி

நன்றி: குருகுலம்

சுயசரிதைகள் - எழுதிவர்கள்



சுயசரிதைகள் - எழுதிவர்கள்

🖋 My Experiments with truth - மகாத்மா காந்தி
🖋 An autobiography - ஜவஹர்லால் நேரு
🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்
🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்
🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்
🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ்
🖋 My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்
🖋 I Dare - கிரண்பேடி
🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர்
🖋 Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி
🖋 Friends not Masters - அயூப்கான்
🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர்
🖋 Daughter of the East - பெனாசிர் பூட்டோ
🖋 My Life - பில் கிளிண்டன்
🖋 Freedom in Exile - தலாய் லாமா
🖋 Son of My Father - டாம் மோரிஸ்
🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்
🖋 My Days - ஆர்.கே. நாராயணன்
🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன்
🖋 என் கதை - நாமக்கல் கவிஞர்
🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க
🖋 நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்
🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்
🖋 இதுவரை நான் - வைரமுத்து
🖋 நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி

தமிழ்நாட்டின் முதன்மைகள்


தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் – இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் – அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் – சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர்  - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr. முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் – லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதி IPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் – லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ – காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) – கீசகவதம் (1916)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40 திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14 மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்
43. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
44. மிகப் பழமையான அணை – கல்லணை
45. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
46. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

47. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

  1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
  2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1.   நீலகிரி மலை
2.   ஆனை மலை
3.   பழனி மலை
4.   கொடைக்கானல் குன்று
5.   குற்றால மலை
6.   மகேந்திரகிரி மலை
7.   அகத்தியர் மலை
8.   ஏலக்காய் மலை
9.   சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
    3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1.   ஜவ்வாது மலை
2.   கல்வராயன் மலை
3.   சேர்வராயன் மலை
4.   பச்சை மலை
5.   கொல்லி மலை
6.   ஏலகிரி மலை
7.   செஞ்சி மலை
8.   செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9.   பல்லாவரம்
10. வண்டலூர்
  4.  தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:
1.   ஊட்டி
2.   கொடைக்கானல்
3.   குன்னுர்
4.   கோத்தகிரி
5.   ஏற்காடு
6.   ஏலகிரி
7.   வால்பாறை
  5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:
1.   தால்காட் கணவாய்
2.   போர்காட் கணவாய்
3.   பாலக்காட்டுக் கணவாய்
4.  செங்கோட்டைக் கணவாய்

5. ஆரல்வாய்க் கணவாய்
6.   கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7.   மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)
8.   முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
  9.   தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோயம்புத்தூர்
கும்பக்கரை – தேனி
10.   தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்:
மதுரை – வைகை
திருச்சி – காவிரி
ஸ்ரீரங்கம் – காவிரி மற்றும் கொள்ளிடம்
திருநெல்வேலி – தாமிரபரணி
வேலூர் - பாலாறு

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

🍭 அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்தவர் - ஔவையார்
🍭 நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் சமாதானம் செய்து வைத்தவர் - கோவூர்கிழார்
🍭 வரி போடும் முறையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்திப் பாடியவர் - பிசிராந்தையார்
🍭 பாரியோடு நட்பு பாராட்டியவர் - கபிலர்
🍭 பேகன், அவன் மனைவி கண்ணகியைப் பிரிவதைத் கடிந்து உரைத்தவர் - பரணர்
🍭 முரசு கட்டிலில் படுத்துறங்கிய புலவர் - மோசிகீரனார்
🍭 மலையமான் கிள்ளிவளவன் கொல்லாமல் காத்தவர் - பிசிராந்தையார்
🍭 கோப்பெருஞ்சோழன் நண்பன் - பிசிராந்தையார்
🍭 முடி நரைக்காததற்கு காரணம் கூறி பாடியவர் - பிசிராந்தையார்
🍭 அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர் - கபிலர்
🍭 இலக்கண நூல் இயற்றிய பெண்பாற் புலவர் - காக்கை பாடினியார்
🍭 புத்த மதத்தைச் சேர்ந்த சங்க புலவர் - இளம்போதியார்
🍭 சமண மதத்தை சேர்ந்த புலவர் - உலோச் சனார்
🍭 கணைக்கால் இரும்பொறை கவிதை பாடி மீட்டவர் - பொய்கையார்
🍭 இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றர் எனக்கருதி கொல்ல முயன்ற நெடுங்கிள்ளியை தடுத்தவர் - கோவூர்க்கிழார்
🍭அதிக பாடல்கள் பாடிய சங்ககால பெண்பாற் புலவர் - ஔவையார்

TNPSC-TET-VAO important வினாக்களும் விடைகளும்...015.

TNPSC-TET-VAO important வினாக்களும் விடைகளும்...015.

1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
6. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
7. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
8. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
16. நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள் 5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
21. உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
22. பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள் 216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
31. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற சொல் குறிப்பது
36. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
37. தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்
38. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
41. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" யார் வாக்கு பாரதியார்
47. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
48. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
49. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
50. "தேசியம் காத்த செம்மல்" என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க
51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
71. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
72. கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது
73. கியூரி அம்மையார் போலாந்து நாடு
74. கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5
75. கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்
76. கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்
77. 2-வது முறையாக கியூரி யும் அவர் கணவரும் கண்டறிந்தது. ரேடியம்
78. மேரி கியூரி க்கும் பியரி கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903
79. கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்
80. கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911
81. கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
82. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934
83. செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு 1935
84. கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை
85. பெயர்ச்சொல் 2 வகைப்படும்
86. பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும்
87. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
88. அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
89. பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
90. டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் தொலைநோக்கி
91. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்

How to Pass VAO Exams – 10 steps

நம்பிக்கையோட இருங்க நண்பர்களே :
===========================
 *அடுத்த வாய்ப்பு உங்கள் கண்முன்னே...
1. விஏஓ (இம்மாதம் அறிவிப்பு)
2.போஸ்ட்மேன் /மெயில்கார்ட் (11/12/2016 அன்று நடந்தது ரத்து ஆனது,மீண்டும் அதிகமான காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு)
3.தமிழ்நாடு மின்சார வாரியம் (975 காலியிடங்கள் அனைத்து கல்வித்தகுதி பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்)
4.தென்னக ரயில்வே 10 ஆம்வகுப்பு தகுதியுள்ள அறிவிப்பு விரைவில் (சம்பளம் 30k )
5.இம்மாத இறுதியில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் குரூப் 4 (காலியிடம் 3500க்கு மேல் சொல்லப்படுகிறது)

How to Pass VAO Exams – 10 steps

1.  கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆய்வு செய்தல் (To Analyse VAO Syllabus)
2. முந்தைய தேர்வுக்கான வினாக்களை ஆராய்தல் (Analyse Previous Questions)
3. எளிய மற்றும் கடின பகுதி என்று பிரித்தல் (Easy and Difficult area)
4. மொழிப்பாடத்தை (General Tamil or General English) தேர்ந்தெடுத்தல்
5. நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (Focus on Current Affairs)
6. நண்பர்களுடன் கலந்துரையாடல் (Group Discusstion)
7. மாதிரி வினாக்களில் (தேர்வு) பயிற்சி மேற்கொள்ளுதல் (Model Test)
8. எளிய தந்திரங்களை (Tricks & Eventhough Maths) உருவாக்குதல்
9. உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் (Physical & Mental Health)
10. நான் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்மிக்கை (There is no Doupt I am Village Admintrative Officer (Confident)

பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.?


பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.?

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்.


உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - "பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.?


இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும் இதை செய்யப்போவதில்லை. அதற்காக - தற்கால மற்றும் வருங்கால - பிள்ளைகள் இந்த கேள்வியை நம்மிடம் கேட்காமல் இருக்கப்போவதுமில்லை. ஆக, இதற்கான விடையை அறிந்துவைத்துக்கொள்வதைவிட வேரோரு அருமையான வழி நமக்கில்லை.


பூமியின் மறுபக்கத்திற்கு அல்ல, பூமியின் நடுப்பகுதியை கூட நம்மால் நெருங்க முடியாது என்பதே நிதர்சனம். பூமிக்குள் போடப்படும் துளையானது, பயங்கரமான வழிகளில் நம்மை கொன்றுவிடும் என்பது ஒருபக்கமிருக்க பூமிக்கு நடுவே துளையொன்றை போட்டால் - கோட்பாட்டளவில் என்ன நடக்கும்?


வெளிப்படையாக கூற வேண்டுமெனில், பூமியின் மையத்தின் வழியாக துளையிட முடியாது. இந்த மிகப்பெரிய சாதனையை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப திறன்களை 'தற்போது' நாம் கொண்டிருக்கவில்லை. சரி, அதிகபட்சம் எவ்வளவு ஆழமாக நம்மால் பூமியில் துளைகளைப்போட முடியும்.?


இன்றுவரை, உலகில் இடப்பட்ட ஆழமான துளை - கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole) ஆகும். 1970-களில் துளையிடலை துவங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40,230 அடி (12,262 மீட்டர்) ஆழத்தை அடைந்தது. அதாவது சுமார் 7.5 மைல்கள் அல்லது 12 கி.மீ ஆழம். பூமியின் விட்டத்தோடு ஒப்பிடும்போது அது ஒரு முடி அகலம் கூட இல்லை. சரி அதற்குமேல் ஏன் துளையிடவில்லை.? அது ஏன் நிறுத்தப்பட்டது.?


புவியின் மையப்பகுதியை நாம் நெருங்கி வருகையில் விடயங்கள் 'சூடுபிடிக்கும்'. ஏனென்றால் பூமியின் மையம், திரவ உலோகதினால் நிரம்பியுள்ளது மற்றும் அதன் வெப்பநிலை 9700° ஃபாரன்ஹீட் (5400° செல்சீயஸ்) என்ற அளவை தாண்டிச் செல்கிறது. ஆக சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே 350° ஃபாரன்ஹீட் (170° செல்சீயஸ்) வெப்பத்தை விட அதிக வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.


அந்த அளவிலான வெப்பம் நிச்சயம் நுழையும் எவரையும் கொன்றுவிடும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதையும் மீறி இன்னும் ஆழமாக சென்றால், அதாவது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 30 மைல் (48 கிமீ) ஆழத்தை அடைந்தால் அங்கு கொதிக்கும் மேக்மாவை சந்திப்போம். அது நம்மை சாம்பலாக்கி விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை.


கொதிக்கும் மேக்மா என்ற பெரும்தடையை சமாளிக்க ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது, அதாவது மிகவும் பலமான குழாய் ஒன்றை உருவாக்கி பாதுகாப்பாக சூடான மேக்மாவை நாம் கடந்து செல்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். கடந்து செல்வோமா.?? - மாட்டோம். இதை நிகழ்த்தினாலும் நாம் மரணிப்பது உறுதி. இந்த பயணத்தில் காற்று, அதாவது காற்றின் அழுத்தம் நம்மை கொல்லும்.


அதென்ன அழுத்தம்.? நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாக நீந்தும்போது அழுத்தம் ஏற்படும் அல்லவா.? அதே போலத்தான். உங்களுக்கு மேல் அதிக காற்று இருக்கும் காரணத்தினால் கீழ் செல்லும் நாம் அழுத்தத்தை உணர்வோம். ஆக, குழாய் மூலம் பூமிக்குள் நுழைந்து மறுபக்கத்தை அடையலாம் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் - 31 மைல்கள், அதாவது 50 கிமீ ஆழத்திலேயே பெருங்கடல்களின் கடைமட்ட ஆழத்தில் உணரும் அழுத்தத்தை விட பல மடங்கு அதிக அழுத்தத்தை உணர்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.


ஒருவேளை கொதிக்கும் மேக்மா வழியாக செல்ல அனுமதிக்கும் ஒரு குழாயை செய்ய முடிந்து, அந்த குழாயிலிருந்து அனைத்து காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்து, ஒரு பிரத்யேக உடை அணிந்து குழாயினுள் நம்மால் சுவாசித்து பயணிக்க முடியும் என்றாலும் கூட, கிரகத்தின் சுழற்சியினால் நாம் சிக்கல்களை சந்திப்போம்.


கிரகத்தின் பாதி ஆழத்தை அடைந்ததும் நாம் உருவாக்கிய குழாயின் சுவர்களைவிட கிரகத்தின் சுழற்சி வேகமானதாக இருக்கும். அதாவது மணிக்கு 1,500 மைல்கள் (மணிக்கு 2400 கிமீ) என்ற வேகத்தில் பூமி கிரகம் சுழலும். இது கடுமையான உடல் நல பாதிப்பு, குழாய்களுக்குள் துள்ளுவது, அதன் மீது மோதுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் தொடங்கி மரணம் வரையிலான சிக்கல்களை சந்திப்போம்.


சரி, பூமிக்குள் துளையிட்டு பயணிப்பதில் உள்ள யதார்த்த விவகாரங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்மூடித்தனமாக பூமிக்கு நடுவே துளையிட்டு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு குதித்தால் என்னவாகும்.?? - வெறும் 42 நிமிடங்கள் மற்றும் 12 நொடிகளுக்குள் நாம் மறுபக்கத்தை அடைவோம். எனினும், இதோடு வேடிக்கை முடிந்து விடாது.



பூமியின் தீவிர ஈர்ப்பு மற்றும் உங்களின் தீவிர வேகத்தின் காரணமாக துளையின் வழியாக நீங்கள் மறுபுறம் வந்தாலும் கூட நீங்கள் மீண்டும் பூமிக்குள் வந்த வழியாகவே சரிவீர்கள். ஆரம்பித்த இடத்திற்கே வருவீர்கள் மற்றும் மீண்டும் உள்நோக்கி சரிவீர்கள். இப்படியாக நீங்கள் முன்னும் பின்னுமாக ஊசலாடப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், முடிவே இருக்காது.

தொகுப்பு   .. *மாஷா*

சனி, 26 ஆகஸ்ட், 2017

TNPSC-TET-VAO important-பொது கேள்விகள் GENERAL QUESTIONS



TNPSC-TET-VAO important-பொது கேள்விகள் GENERAL QUESTIONS

Q1. இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்.
Q2. எந்த போர்ச்சுகீசியர், எங்கு, எப்போது முதன் முதலாக இந்தியாவுக்கு வந்தார்?
20.8.1498 – காலிகட் – வாஸ்கோ டா காமா
Q3. போர்ச்சுகீசியர் இந்தியா வந்தடைந்த போது காலிகட் ஐ ஆண்ட மன்னர்கள் யாவர்?
ஸாமோரின் -- Zamorins.
Q4. இந்தியாவுக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா -- 1505ல் கொச்சின் வந்தடைந்தார்.
Q5. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா வை மாற்றம் செய்த போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1508ல் -- அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ நியமிக்கப்பட்டார்.
Q6. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா நாடு திரும்பும் போது என்ன ஆயிற்று?
1510ல், தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில், கொய் கொய் பழங்குடி இனத்தவரால் கொல்லப்பட்டார்.
Q7. கோவா வை கைப்பற்றிய போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1510ல் அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ.
Q8. கோவா வை கைப்பற்ற உதவியவர் யார்?
திம்மய்யா -- பீஜாப்பூர் ராஜ்யத்தின் உள்ளூர் தலைவனாக இருந்தவர்.
Q9. கோவா எப்போது இந்தியாவுடன் சேர்ந்தது?
12 டிசம்பர் 1961.
Q10. கோவா வை கைப்பற்ற இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கையின் ரகசிய குறியீடு பெயர் என்ன?
Operation Vijay.
Q11. இந்தியா சுதந்திரம் பெறும் வரை, போர்ச்சுகீசியரால் ஆண்டு வந்த பகுதிகள் யாவை?
கோவா, தாத்ரா நாகர் ஹவேலி, தாமன் & டையூ.
Q12. பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகள் எவ்வாறு போர்ச்சுகீசியர் வசம் வந்தது?
முகலாயர்கள் வளர்ச்சியை பார்த்து பயந்த, இந்த பகுதியை ஆண்டு வந்த குஜராத் சுல்தான் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு பாம்பே மற்றும் அதை 1534ல் சுற்றியுள்ள தீவுகளை அவர்களுக்கு அளித்தார்.
Q13. போர்ச்சுகீசியர் பகுதியாக இருந்த பாம்பே, எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு சென்றது?
பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, போர்ச்சுகீசியர்கள், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் போர்ச்சுகீசிய இளவரசி ப்ரகன்ஸா வின் திருமண பரிசாக 1661ல் கொடுக்கப்பட்டது. எஞ்சியிருந்த பகுதிகளும் பிற்காலத்தில் ஆங்கிலேயருக்கு குத்தகையில் கொடுக்கப்பட்டது.
Q14. தாத்ரா நாகர் ஹவேலி பகுதிக்கு, இந்தியாவுடன் சேருவதற்கான உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுவதற்காக பிரதம மந்திரி யாக உயர்த்தப்பட்ட இந்திய அதிகாரி யார்?
திரு. பத்லானி, IAS அதிகாரி, அப்போது தாத்ரா நாகர் ஹவேலி கமிஷனராக இருந்தார். இந்த ஒரு நாளுக்கு அவர் பிரதமர் மந்திரியாக பதவி ஏற்று, ஆவணங்களில், ஜவஹர்லால் நேருவுடன் கையொப்பமிட்டார்.
Q15. போர்ச்சுகீசியர்களின் கடைசி இந்திய வைஸ்ராய் யார்?
மானுவேல் அந்தோனியோ வசலோ இ சில்வா – 1958-1961.
Q16. போர்ச்சுகீசிய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது, போர்ச்சுகல் அதிபராக இருந்தவர் யார்?
அமெரிக்கோ தோமஸ்.
Q17. போர்ச்சுகீசியர் பகுதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பிரதம மந்திரி யார்?
ஜவஹர்லால் நேரு.
Q18. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் யார்?
கிருஷ்ண மேனன்.
Q19. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது இந்திய ராணுவ தளபதியாக இருந்தவர் யார்?
ப்ரான் தப்பார்.
Q20. ஃப்ரெஞ்ச்சுகாரர்கள், இந்தியாவில் முதன் முதலாக எங்கு தங்கள் தொழிற்சாலையை துவக்கினர்?
1668 – சூரத்.
Q21. ஃப்ரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முதல் குடியிருப்பு காலனி எது?
பாண்டிச்சேரி (புதுச்சேரி) -- பீஜாப்பூர் சுல்தானிடமிருந்து பெறப்பட்டது.
Q22. ஃப்ரெஞ்சுக்காரர்களின் முதல் இந்திய கவர்னர் யார்?
ஃப்ராங்கோய்ஸ் மார்டின் – 1674.
Q23. 1693-1699 காலத்தில் பாண்டிச்சேரி டச் காரர்கள் வசமானது. மீண்டும் எவ்வாறு ஃப்ரெஞ்சுக்காரர்களிடம் வந்தது?
1699 ரிஸ்விக் உடன்படிக்கை மூலம்.
Q24. எந்தப் போரின் மூலம், ஃப்ரெஞ்சுக்காரர்களின் வளர்ச்சி இந்தியாவில் தடைபட்டது?
முதலில் 1760ல் வந்தவாசி போர், பிறகு முடிவாக 1763ல் மூன்றாம் கர்நாடிக் போர்.
Q25. ஃப்ரெஞ்ச் ஆளுநர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
ஜோசஃப் ப்ராங்காய்ஸ் டூப்ளெக்ஸ் – 1742-1754 – புதுச்சேரியின் இன்றைய நிலைக்கு அவரே காரணம்.
Q26. இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஃப்ரெஞ்ச் காரர்கள் வசமிருந்த பகுதிகள் யாவை, அவை எப்போது இந்தியாவுடன் இணைந்தது?
1. மசூலிப்பட்டினம், கோழிக்கோடு, சூரத் -- அக்டோபர் 1947ல் சேர்ந்தது.
2. சந்தர் நாகூர், வங்காளம் -- 1950ல், பிறகு 1955ல் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.
3. பாண்டிச்சேரி, யாணம், மாஹே, காரைக்கால் -- நவம்பர் 1954.
Q27. ஃப்ரெஞ்ச் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரால் யார்?
சார்லஸ் ஃப்ராங்காய்ஸ் மாரி பேரோன் -- 20.3.1946 -- 20.8.1947. பிறகு 20.8.1947 முதல் மே 1949 வரை சுதந்திர இந்தியாவில் அவர் ஆளுநராகத் தொடர்ந்தார்.
Q28. டச்சுக்காரர்கள் தங்களது முதல் குடியிருப்பு பகுதியை எங்கு உருவாக்கினார்கள்?
1608 ல் கொச்சின் (கேரளா)
Q29. இந்தியாவுக்கு வந்த முதல் வணிக யாத்திரிகர் யார்?
ஜான் மில்டென்ஹால் -- 1599ல்
Q30. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது?
1599ல் -- ஆங்கிலேய வணிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தொடங்கினர்.
Q31. உலகின் கிழக்கு பகுதிகளில் சென்று வணிகம் செய்ய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது?
31.12.1600 -- மகாராணி எலிசபெத் 1 வழங்கினார்.
Q32. எந்த ஆங்கிலேயர் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து, தொழிற்சாலை துவங்க அனுமதி பெற்றார்?
1609 – கேப்டன் ஹாக்கின்ஸ் -- முகலாய மன்னர் ஜஹாங்கீரிடமிருந்து பெற்றார்.
Q33. ஆங்கிலேயர்கள் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை துவக்கினர்?
சூரத் – 1613.
Q34. முகலாய மன்னர் ஜஹாங்கீர் ன் அரசவைக்கு வந்த இரண்டாவது ஆங்கிலேயர் யார்?
சர் தாமஸ் ரோ -- 1615ல் - மேலும் சில தொழிற்சாலைகள் துவங்க அனுமதி பெற்றார்.
Q35. கிழக்கிந்திய நிறுவனம், இந்தியாவில், நிலம் வாங்கவும், தங்கள் சொந்த படையை உருவாக்கவும், சொந்த நாணயம் அச்சிடவும், அனுமதி கொடுத்தவர் யார்?
1670 – மன்னர் ஜேம்ஸ் 2.
Q36. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் மதராஸ் நகரை யாரிடமிருந்து பெற்றனர்?
23 ஆகஸ்ட் 1639 அன்று, சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கர் இடமிருந்து பெற்றனர். அப்போது இது சென்னபட்டனம் என அழைக்கப்பட்டது. இதுவே ஆங்கிலேயர்கள் தங்களின் எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q37. பாம்பே எவ்வாறு ஆங்கிலேயர் வசம் வந்தது?
1668 ல், பகுதி சார்லஸ் 2 திருமணப் பரிசாகவும், எஞ்சிய பகுதி குத்தகையிலும் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கிடைத்தது. ஆங்கிலேயர்கள் மேற்கில் தங்களது எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q38. பாம்பேயின் முதல் கிழக்கிந்திய நிறுவன ஆளுநர் யார்?
ஜெரால்ட் ஆங்கியர் – 1669-1677.
Q39. ஆங்கிலேயர்களுக்கு, கிழக்கில் கல்கத்தா எவ்வாறு கிடைத்தது?
1690ல் ஆங்கிலேயர்கள் முதலில் வங்காளத்தில் சுதாநூதி என்ற இடத்தில் தொழிற்சாலையை துவக்கினர். இந்த இடத்தைச் சுற்றி, காளிகட்டா மற்றும் கோவிந்த்பூர் கிராமங்கள் இருந்தன. இவை மூன்றும் சேர்ந்து கல்கத்தா ஆனது. 1698ல் சுதாநூதி தொழிற்சாலையை சுற்றி கோட்டை எழுப்பினர். இதுவே பிற்காலத்தில் வில்லியம்ஸ் கோட்டை ஆனது. இவ்வாறாக ஆங்கிலேயர்கள் கிழக்கில் தங்கள் எதிர்காலத்தி ஊன்றினர்.
Q40. வில்லியம்ஸ் கோட்டையின் முதல் தலைவர் யார்?
சார்லஸ் அயர் -- டிசம்பர் 1699.
Q41. எந்த முகலாய மன்னர், ஆங்கிலேயர்களுக்கு, முதலில் சுங்க வரி சலுகைகள் அளித்தார்?
1691ல் அவுரங்கசீப்.
Q42. ஆங்கிலேயர்கள் எந்த பகுதியை முதன் முதலில் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினர்?
1745 – முதல் கர்நாடிக் போர்.
Q43. 1746ல், மதராஸ் ஃப்ரெஞ்ச் காரர்களால் கைப்பற்றப்பட்டது. அது எவ்வாறு ஆங்கிலேயர் வசம் திரும்பி வந்தது?
ஆஸ்திரியாவில் நடந்த வாரிசுச் சண்டையில் ஆங்கிலேயருக்கும் ஃப்ரெஞ்சுக்கும் 1748ல் அய்க்ஸ் லா சாபெல் என்ற இடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, மதராஸ் ஆங்கிலேயருக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.
Q44. ப்ளாசி என்ற இடம் எங்குள்ளது?
வங்காளத்தில், மூர்ஷிதாபாத் அருகில் ஒரு கிராமம்.
Q45. 1757ல் ப்ளாசி போர் யாரிடையே நடந்தது?
23 ஜூன் 1757 – ஆங்கிலேயருக்கும், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் இடையில்.
Q46. ப்ளாசி போரில், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கு எதிராக சதி செய்தவர் யார்?
மீர் ஜாஃபர் -- சிராஜ் உத் தௌலா வின் ராணுவ தளபதி.
Q47. பக்ஸார் என்ற இடம் எங்குள்ளது?
பீஹாரில் பாட்னாவுக்கு அருகில்.
Q48. பக்ஸார் போர் யாரிடையே நடைபெற்றது?
22 அக்டோபர் 1764 - மேஜர் ஹெக்டர் மன்றோ தலைமையில் ஆங்கிலேயர்களுக்கும், வங்காள நவாப் மீர் காசிம், ஆவாத் நவாப் ஷூஜா உத் தௌலா மற்றும் முகலாய ஷா ஆலம் 2 சேர்ந்த அணிக்கும் இடையில் நடந்தது.
Q49. சிராஜ் உத் தௌலாவிடமிருந்து வங்காளம் கைப்பற்றப்பட்ட போது இருந்த ஆங்கிலேய ஆளுநர் யார்?
ட்ரேக்.
Q50. ராபர்ட் க்ளைவ் கிழக்கிந்திய நிறுவனத்தில் என்னவாக சேர்ந்தார்?
எழுத்தர். (க்ளார்க்)
Q51. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ராபர்ட் க்ளைவி - 1765-1772.
Q52. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை ஒழித்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1772/73களில், இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, நிர்வாகத்தை கிழக்கு இந்திய நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார்.
Q53. 1769ல் மதராஸ் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
ஏப்ரல் 1769 -- ஆங்கிலேயருக்கும், மைசூர் ஹைதர் அலிக்குமிடையில் ஏற்பட்டது. அந்த நிலையில் ஹைதர் அலி மதராஸூக்கு அருகில் 5 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தார்.
Q54. மைசூரை ஆண்ட உடையார் மன்னரிடம் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முன் ஹைதர் அலி என்னவாக இருந்தார்?
மைசூர் மன்னர் கிருஷ்ணராஜா உடையார் 2 இடம் ராணுவ தளபதியாக இருந்தவர்.
Q55. 1784ல் மங்களூர் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
திப்பு சுல்தானுக்கும் மதராஸ் ஆளுநர் மெக் கார்ட்னி பிரபுவுக்கும் இடையில்.
Q56. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
திப்பு சுல்தானுக்கும் கார்ன் வாலிஸ் பிரபுவுக்கும் இடையில் – 1790-1792.
Q57. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கையால் முடிவுற்றது?
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை 1792 -- ஒரு புறம் திப்பு சுல்தான் மறுபுறம் ஆங்கிலேயர், நிஸாம் மற்றும் பேஷ்வா வுக்கிடையில் ஏற்பட்ட உடன்படிக்கை.
Q58. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
வெல்லெஸ்லி பிரபுவுக்கும் திப்புசுல்தானுக்கும் இடையில் மார்ச் 1799ல்
Q59. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில், திப்பு சுல்தானுக்கு துரோகம் புரிந்தவர் யார்?
மீர் சாதிக் -- திப்பு சுல்தானின் ராணுவ தளபதி -- போர் நடந்து கொண்டிருக்கும் போது, மீர் சாதிக் படைகளை ஊதியம் பெற அனுப்பிவிட்டதினால், திப்பு சுல்தான் தோல்வியும் மரணமும் அடைந்தார்.
Q60. ஆங்கிலேய மைசூர் போர்களில் திப்பு சுல்தான் ஏவுகணைகளை பயன்படுத்தியது சரித்திரம். இதனால் பிற்காலத்தில் ஏற்பட்டது என்ன?
1804 "கான்க்ரீவ்" ராக்கெட்டுகளை வில்லியம் கான்க்ரீவ் என்ற ஆங்கிலேயர் கண்டுபிடித்தார்.
Q61. எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடந்தன?
நான்கு -- 1767-69; 1780-84; 1790-92; 1798-99.
Q62. எத்தனை ஆங்கிலேய மராத்தா போர்கள் நடந்தன?
மூன்று -- 1775-82; 1803-1805; 1816-1819 (இந்த போர் பிந்தாரி போர் எனவும் அழைக்கப்பட்டது).
Q63. முதல் ஆங்கிலேய மராத்தா போர் எதன் அடிப்படையில் முடிவடைந்தது?
சால்பாய் உடன்படிக்கை – 1782. வாரன் ஹேஸ்டிங்ஸ் அப்போதைய கவர்னர் ஜெனரல்.
Q64. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் நடந்த காலம் ……..
1803-1805.
Q65. பிந்தாரிகள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
ஆப்கானிஸ்தானின் பழங்குடி இன மக்கள் தலைவர்கள், குஜராத்தின் மேற்கு மற்றும் வடக்கில் சில சிறிய பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். கரீம் கான், வாசில் முகமது மற்றும் சிட்டு என்பவர்கள் இதன் தலைவராக இருந்தவர்கள். 1817-1818 களில் ஆங்கிலேயர்கள் (பிந்தாரி போர் == ஆங்கிலேய மராத்தா போர் 4 என அழைக்கப்பட்டது) வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமையில் கட்டுப்படுத்தினர்.
Q66. ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் எந்த உடன்படிக்கை மூலம், மராத்திய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது?
பசீன் உடன்படிக்கை 1802.
Q67. 1802 பசீன் உடன்படிக்கையைப் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி எவ்வாறு வர்ணித்தார்?
ஒரு பூஜ்ய உடன்படிக்கை. Treaty with a cipher.
Q68. எத்தனை ஆங்கிலேய சீக்கிய போர்கள் நடைபெற்றன?
இரண்டு.
Q69. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் 1845-1846 எவ்வாறு முடிவுற்றது?
1846 லாகூர் உடன்படிக்கை -- அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஹார்டிஞ்ச் பிரபு.
Q70. பிளவு படாத இந்தியாவின் சிந்த் பகுதியை ஆங்கிலேயர்கள் எப்போது கைப்பற்றினர்?
1843
Q71. சிந்த் பகுதியை கைப்பற்றியவுடன், சர் சார்லஸ் நேப்பியர், கவர்னர் ஜெனரல் அனுப்பிய தந்தியில் என்ன கூறப்பட்டிருந்தது?
"நான் பாவம் செய்து விட்டேன்" “I have sinned”.
Q72. இங்கிலாந்து அரசின் எந்த சாசனத்தின் மூலம், கிழக்கிந்திய நிறுவன நிர்வாகத்துக்கு கவர்னர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டனர்?
1773 - கட்டுப்பாட்டுச் சட்டம் Regulating Act of 1773. அதைத் தொடர்ந்து பிட்ஸ் சட்டம் -- Pitts Act of 1784.
Q73. ஆங்கிலேய இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1773-1785.
Q74. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த போர்கள் யாவை?
முதல் மாராத்தா போர்(1775-1782); இரண்டாம் மைசூர் போர் (1780-1784) & ரோஹில்லா போர் - 1774.
Q75. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த எந்த நிகழ்ச்சி அவருக்கு அரசியல் சங்கடத்தை ஏற்படுத்தியது?
1778 - சைல் சிங் விவகாரம். இதனால், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1785ல் அவர் இந்த விவகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Q76. ஜமீந்தார் முறை யை (நில வருவாய் வசூலிக்க ஒரு நிரந்தர திட்டம்) அறிமுகப் படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793 – வங்காளம் மற்றும் பீஹாரில்.
Q77. இந்தியாவில் பொதுப் பணி முறையை Civil Services அறிமுகப்படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793
Q78. 1806 வேலூர் கலகம், பின் காலங்களில் வந்த இதர கலகங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
மிண்டோ 1 பிரபு -- கவர்னர் ஜெனரல்.
Q79. மதராஸ் மாகாணம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
வெல்லெஸ்லி பிரபு – 1785.
Q80. மதராஸ் மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு -- 1820. இந்த முறையின் மூலம் அரசாங்க வருவாய்களை, அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் (பொதுவாக ஜமீந்தார்கள்) மூலம் நேரடியாக வசூலித்தல்.
Q81. "சதி" என்ற விதவை தீக்குளித்தல் முறையை முதலில் ரத்து செய்தவர் யார்?
வில்லியம் பெண்டிக் பிரபு -- 1829ல்.
Q82. எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
வில்லியம் பெண்டிக் பிரபு 1835ல்
Q83. ஆங்கிலேயரின் எந்த போர் தோல்வி ""ஆக்லாண்ட் மடத்தனம்"" “Auckland’s folly” என வர்ணிக்கப்பட்டது?
முதல் ஆங்கிலேய ஆப்கான் போர் (1836-1842)
Q84. எந்த சீக்கிய மன்னரிடமிருந்து கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்கள் பெற்று இப்போது இங்கிலாந்து அரசாங்கத்திடம் உள்ளது?
துலீப் சிங்.
Q85. காஷ்மீர் பகுதியை சீக்கியர்களிடமிருந்து பெற்று, ஆங்கிலேயர்கள் அப்பகுதியை யாருக்கு விற்றனர்?
குலாப் சிங்
Q86. "வாரிசு இல்லா சட்டம்" “Doctrine of Lapse” யார் அறிமுகப்படுத்தினார்?
டல்ஹௌசி பிரபு.
Q87. வாரிசு இல்லா சட்டத்தின் மூலம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டப்பட்ட முதல் பகுதி எது?
சத்தாரா 1848.
Q88. பொதுப்பணித் துறை - Public Works Department யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது?
டல் ஹௌசி பிரபு
Q89. ஆங்கிலேய ஆட்சியின் எந்த வருடம், இந்தியாவின் கட்டுமான வசதிகள் மேம்பாட்டு வருடம் என கருதப்படுகிறது?
1853 – ரயில்வே (16.4.1853 – பாம்பே -- தானே ), பிறகு, கல்கத்தா-ஆக்ரா இடையில் தந்தி வசதி, மற்றும் தபால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இவையெல்லாம் டல்ஹௌசி காலத்தில் ஏற்பட்டது.
Q90. விதவை மறுமணச்சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
1856 -- டல் ஹௌசி பிரபு.
Q91. கல்கத்தா, மதராஸ் மற்றும் பாம்பே பல்கலைக்கழகங்கள் எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் உருவாக்கப்பட்டது?
கேனிங் பிரபு -- 1857.
Q92. 1857 சிப்பாய் கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
கேனிங் பிரபு.
Q93. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், ஆங்கிலேய இந்தியாவுக்கும் தலைநகராக இருந்த நகரம் எது?
கல்கத்தா -- 1911 வரை. பிறகு 1911ல் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
Q94. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கடைசி கவர்னர் யார்?
ராபர்ட் க்ளைவ் (1758-1773). இவருக்குப் பிறகு, வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆக 1773ல் பதவி ஏற்றார்.
Q95. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய மைசூர் போர் எது?
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780-1784--ஹைதர் அலியுடன்.
Q96. வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் சேர்ந்து நிறுவிய அமைப்பு எது?
1784 – Asiatic Society of Bengal.
Q97. இந்தியாவில் நீதிமன்றங்கள் அமைக்க தொடங்கியவர் யார்?
கார்ன்வாலிஸ் பிரபு 1793.
Q98. கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையை நிறுவியவர் யார்?
வெல்லெஸ்லி பிரபு.
Q99. எந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காலத்தில் மதராஸ் மாகாணம் உருவானது?
வெல்லெஸ்லி பிரபு 1803
Q100. இந்திய பொதுப்பணித்துறை தேர்வில் முதலாவதாக தேர்வு எழுதிய இந்தியர் யார், அவரின் சாதனை என்ன?
1905 – குருசதாய் தத்தா.

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்
=====================================
.
01) UNESCO அமைப்பு, காம்போடியா நாட்டில் உள்ள எந்த கோவிலை புராதான சின்னமாக அங்கீகரித்துள்ளது?  

விடை  ==  சம்போர் ப்ரெய் குக் கோவில் ( Sambor Prei Kuk - Temple  in the richness of the forest )

02) சுற்றுச்சுழல் மேலாண்மைக்காக  தங்கமயில் விருது - 2017 [ Golden Peacock Award for Environment Management ]  பெற்ற  நிறுவனம் எது?

விடை  ==  Danfoss India

03) தனக்கென ஒரு தனி கொடியை அமைக்க புதிய குழு நியமித்த மாநில அரசு எது ?

விடை  == கர்நாடகா

04) இந்தியாவிலேயே முதன்முறையாக  எந்த மாநில அரசு  பெண்களுக்கு  உட்செலுத்த கூடிய கருத்தடைகளை ( Injectable Contracaptivess )  அறிமுகப்படுத்தியுள்ளது ?

விடை  ==   மகாராஷ்டிரா

05) புதுமையான சிந்தனைகளை கொண்ட  ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க  Elevate 100 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

விடை  ==  கர்நாடகா  

06)  சரியாக பணிபுரியாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது ?

விடை  ==  உத்தரபிரதேசம்

07) மத்திய சுகாதார அமைச்சகம் எந்த மாநிலத்துடன் மாற்று மருந்து மையம் (Transfusien Medicine Centre)   அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது ?.  

விடை  ==  மேற்குவங்காளம்  

08) Paris World Games 2017 ல்  கலந்து கொண்ட 18 வயதுக்குட்பட்ட இந்திய  பெண்கள் ரக்பி அணி எந்த இடம் பெற்றது ?

விடை  == 5

09) 40 ஆண்டுகளுக்குப் பின்  அமெரிக்காவில் இருந்து குருடாயிலை இருக்குமதி செய்யும் இந்திய நிறுவனம் எது ?

விடை  -- IOC

10) மத்திய அரசு  சீனிக்கான இறக்குமதி வரியை  எவ்வளவு உயர்த்தியுள்ளது?

விடை  -- 40 % லிருந்து 50%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

11) 8வது  சார்க் நாடுகள் உள்துறை அமைச்சர்களின் மாநாடு  நடைபெற்ற இடம் எது ?

விடை  == கொழும்பு

12) ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டம் ( e RTI ) சேவையை அறிமுகம் செய்துள்ள  முதல் இரண்டு மாநிலங்கள் எவை ?

விடை  == 01) மகாராஷ்டிரா .,  02) டெல்லி

13) சமீபத்தில் மரணமடைந்த மங்கேஷ் டெண்டுல்கர்  எந்த துறையை சார்ந்தவர் ?

விடை  -- கார்டூனிஸ்ட்

14) நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதியதாக  கண்டறிந்த மருந்து எதனை குணப்படுத்தும்?  

விடை  ==  Gonorrhea ( பால்வினை நோய் )  -- தடுப்பு மருந்தின் பெயர் Men B vaccine

15) சமீபத்தில் விஜய் மல்லையா எந்த விளையாட்டு அமைப்பு பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ?

விடை  == FIA  World Motor Sport Councilலின்  இந்திய பிரதிநிதி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

16)  மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மெட்ரோ அமைப்பு?

விடை  == கொச்சி  மெட்ரோ

17) தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் யாருடைய அமர்வு “Nylon மற்றும் Synthetic Manja” பயன்பாட்டை  தடை    செய்தது?

விடை  ==  Justice Swatanter Kumar

18) நரேந்திர மோடி 3 வதாக தத்தெடுத்த கிராமம்?

விடை  == Kakrahia   ..  ( முதல் இரண்டு கிராமங்கள் - Jayapur & Nageypur )

19) UNESCO வின் உலக பாரம்பரிய கமிட்டியின் 41 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?

விடை  ==  Krakow ( போலந்து )

20) சமீபத்தில் சுஷில் குமார்  மோடி என்பவர் எந்த மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் ?

விடை  == பீகார்

விருதுகள் பற்றிய ஒரு அலசல் :-



விருதுகள் பற்றிய ஒரு அலசல் :-

🏅 உலகில் மிக உயரிய விருது - நோபல்

🏅 நோபல் பரிசு எப்பொழுதுலிருந்து வழங்கப்பட்டு வருகிறது - 1901

🏅 நோபல் பரிசு அறிமுகம் செய்தவர் - ஆல்பிரட் நோபல்

🏅 நோபல் பரிசு வழங்கப்படும் நாடு - ஸ்வீடன்

🏅 நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர் 10

🏅 இருமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் - மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன்

🏅 சினிமா விருதில் உயரிய விருது - ஆஸ்கர்

🏅 ஆஸ்கர் சிலையின் உயரம் - 13.5 அங்குலம்

🏅 ஆஸ்கர் விருது கலவை - தங்கம், பிளாட்டினம்

🏅ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் - பானு அத்தகையா

🏅 இலக்கியத்தில் உயரிய விருது - புக்கர் விருது

🏅புக்கர் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் - சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி. எஸ். நைபால்

🏅 சல்மான் ருஷ்டி எழுதிய நூல் - Midnight Children (1981)

🏅 அருந்ததி ராய் எழுதிய நூல் - God of Small Things (1997)

🏅 வி. எஸ். நைபால் எழுதிய நூல் - In a Free State(1971)

🏅அறிவியல் துறையில் உயரிய விருது - கலிங்கா

🏅 கலிங்க விருது வழங்கும் அமைப்பு - UNESCO

🏅 இசைத்துறைக்கான உயரிய விருது - கிராமி விருது

🏅 கிராமி விருது வழங்கும் நாடு - அமெரிக்கா

🏅 கணதத்திக்கான உயரிய விருது - ஏபல் விருது

🏅 ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் விருது - ராமன் மகசேசே விருது

🏅 பத்திரிகை துறையில் உயரிய விருது - புலிட்சர் விருது

🏅 புலிட்சர் விருது வழங்கப்படும் நாடு - அமெரிக்கா

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்:-



இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்:-

💥 தாராப்பூர் - மகாராஷ்டிர
💥 நரோரா - உத்திர பிரதேசம்
💥 கக்ரபார - குஜராத்
💥 கல்பாக்கம் - தமிழ் நாடு
💥 கூடங்குளம் - தழிழ் நாடு
💥 கைகா - கர்நாடகம்

 கதிரியக்கத்தின் பயன்கள்:-

👍 புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்த பயன்படுவது - கோபால்ட் Co-60, U-238

👍 தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுவது - அயோடின்  I-123

👍 தோல் புற்றுநோய் குணப்படுத்த பயன்படுவது - பாஸ்பரஸ்-32

👍 உயிரியல் மூலக்கூறுகளை கண்டறிய பயன்படுவது - கார்பன் - 14, டிரிட்டியம்

👍 இரத்த சோகை நோய் குணப்படுத்துவது - அயர்ன் Fe-59

 விவசாயத் துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

💃 வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறிய - பாஸ்பரஸ் P-32

💃 உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ரகங்களை உருவாக்க - ரேடியோ ஐசோடோப்புகள்

தொழிற்சாலை துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

🌺 குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறிய பயன்படுவது - ரேடியோ ஐசோடோப்புகள்

🌺 உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் அறிய - காம கதிர்

நாட்டின் முக்கிய எண்ணெய் வயல்கள்:-

⛽ அஸ்ஸாம் - டிக்பாய், பப்பாபுங், ஹன்சாபுங், நாஹர்காட்டியா, சிப்சாகர், ருத்ரசாகர், பரத்பூர்

⛽ குஜராத் - பரோடா, புரோச், கெட்டா, மெஹ்ஸானா, சூரத், அங்கலேஸ்வர், கோஸாம்பா, கலோல், நவாகம், தோல்கா

⛽ மகராஷ்டிரா - பாம்பேஹை

⛽  பஞ்சாப் - ஜ்வாலாமுகி

⛽ தமிழ்நாடு - காவேரி டெல்டா நரிமணம்

Venues Of Upcoming Sports Events


Venues Of Upcoming Sports Events
_____________________________
Summer Olympics
2012 – London, UK.
2016 – Rio de Janeiro, Brazil.
2020 – Tokyo, Japan.
____________________________________
Winter Olympics
2014 – Sochi, Russia.
2018 – Pyeongchang, South Korea.
2022 – Beijing, China.
_____________________________________
Commonwealth Games
2010 – New Delhi, India.
2014 – Glasgow, Scotland, U.K.
2018 – Gold Coast, Queensland, Australia.
2022- Durban, South Africa.
______________________________________
Asian Games
2014 – Incheon, South Korea.
2018 – Jakarta, Indonesia.
2022- Hangzhou, China.
______________________________________
Hockey World Cup
2010 – New Delhi, India (Winner- Australia).
2014 – The Hague, Netherlands (Winner- Australia).
2018 – New Delhi, India.
_______________________________________
Women Hockey World Cup
2010 – Argentina (Winner- Argentina).
2014 – The Hague, Netherlands (Winner- Netherlands).
2018 – London, England.
________________________________________
FIFA World Cup
2010 – South Africa (Winner- Spain).
2014 – Brazil (Winner- Germany).
2018 – Russia2022 – Qatar.
_________________________________________
Women Football World Cup
2011 – Germany (Winner – Japan).
2015 – Canada (Winner – United States).
2019 – France.
_________________________________________
ICC Cricket World Cup
2011 – India, Bangladesh & Sri Lanka ( Winner- India).
2015 – Australia and New Zealand (Winner – Australia).
2019 – England.
2023 – India.
_________________________________________
Women Cricket World Cup
2013 – India (Winner- Australia).
2017 – England.
2021 – New Zealand.
_________________________________________
ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Sri Lanka).
2016 – India (Winner – West Indies).
2018 – Australia.
_________________________________________
Women ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Australia).
2016 – India (Winner – West Indies).
2018 – West Indies.
_________________________________________
ICC World Test Championship
2017 (1st edition) – England.
2021 – India.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

2017 ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெறுபவர்கள் :


2017  ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெறுபவர்கள் : 

◆ அர்ஜூனா விருது பெறுபவர்கள் :

1. மாரியப்பன் (பாரா லிம்பிக் வீரர்)
2. வி.ஜே.சுரேக்கா (வில்வித்தை வீராங்கனை)
3. குஷ்பீர் கவுர் (தடகள வீராங்கனை)
4. ஆரோக்யா ராஜிவ் (தடகள வீரர்)
5. பிரசாந்தி சிங் ( கூடைப் பந்து வீராங்கனை)
6. லஷ்ராம் திபேந்ரோ சிங் (குத்துச் சண்டை வீரர்)
7. சீட்டேஷ்வர் புஜாரா ( கிரிக்கெட் வீரர்)
8. ஹர்மன்ப்ரித் கவுர் (கிரிக்கெட் வீராங்கனை)
9. ஒய்னாம்பீம்பீம் தேவி (கால்பந்து வீராங்கனை)
10. சௌராஷ்யா (கோல்ப் வீரர்)
11. ஜஸ்வீர் சிங் (கபடி வீரர்)
12. சுனில் (ஹாக்கி வீரர்)
13. பிரகாஷ் (துப்பாக்கி சுடும் வீரர்)
14. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
15 சத்யவர்த்காடியன் (மல்யுத்த வீரர்)
16. வருண் சிங் பாடி ( பாரா லிம்பிக் வீரர்)

◆ ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது:

1.தேவந்திரா (பாரா லிம்பிக் வீரர்)
2. சர்தார் சிங் (ஹாக்கி)

◆ துரோணாச்சார்யா விருது:

1. காந்தி (லேட்) (தடகளப் போட்டி)
2. ஹீரா நந்த் கட்டார்யா (கபடி)
3. பிரசாத் (பாட்மின்டன்)
4. பிரிஜ் புஷன் மோகன்டி (குத்துச்சண்டை)
5. ரஃப்பில் (ஹாக்கி)
6. சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சூடு)
7. ரோஷன் லால் (மல்யுத்தம் )
     
◆ தயன் சந்த் விருது :

1. பூபேந்தர் சிங் (தடகள வீரர்)
2. செய்யது சாஹித் ஹாகிம் (கால்பந்து வீரர்)
3. சுமாரை டிடி (ஹாக்கி வீராங்கனை)

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

TNPSC-TET-VAO important உயிரியல் வினா விடைகள்


TNPSC-TET-VAO important உயிரியல் வினா விடைகள்


1. நுரையீரலுக்கு கீழே காணப்படும் வலிமையான, தட்டையான தசைத்தொகுப்பு எது?- உதரவிதானம்

2. மனிதரில் காற்றில்லா சுவாசம் எங்கு நடைபெறுகிறது? - எலும்புத்தசை

3. பரவல் முறை சுவாசம் கொண்டது? - அமீபா

4. ஒரு செல் புஞ்சை

5. ஹோமியோபதி மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியவர்? - சாமுவேல் ஹhனிமன்

6. தாவரங்களில் எதன் மூலமாக சுவாசம் நடைபெறுகிறது? - இலைத்துளை

7. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............. ஆகும். - ஹhர்மோன்கள்

8. மூழ்கிய நீர்வாழ்த் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - வாலிஸ்னேரியா

9. உலக நீர் தினம் எப்போது? - மார்ச் - 22

10. உணவுச் சங்கிலியின் மூன்றாவது நிலையில் அமைந்துள்ளது எது? - ஊன் உண்ணிகள்

11. குழந்தைகளை ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கும் பு ஞ்சை? - கிளாடோஸ்போரியம்

12. விப்ரியோ காலரே பாக்டீரியா எவ்வகை வடிவத்தைச் சார்ந்தது? - காற்புள்ளி வடிவம்

13. பனிக்கூழ் தயாரிக்கப் பயன்படும் பாசி? - அகர் அகர்

14. பன்மய பயிர்ப் பெருக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது? - குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

15. பு க்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என்றழைக்கப்படுவது எது? - பிரையோபைட்டுகள்

விதிகள் - மத்திய/ மாநில அரசு ( 52 - 237 )..,

விதிகள் - மத்திய/ மாநில அரசு ( 52 - 237 )..,

52 – நாட்டின் தலைவராக குடியரசுத்
தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும்
53 – நிர்வாக அதிகாரம்
54 – குடியரசுத் தலைவர் தேர்தல்
55 – தேர்தல் முறை
56 – குடியரசுத் தலைவரின்
பதவிக்காலம்
57 – மீண்டும் குடியரசுத் தலைவராக
தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர்.
58 – தகுதிகள்
59 – சம்பளம் ஆதாயம் தரும் பதவி
வகிக்க கூடாது
60 – பதவிப் பிரமாணம்
61 – பதவி நீக்கம்
62 – குடியரசுத் தலைவர் பதவி
காலம் முடியும் முன்னரே தேர்தல்
நடத்தப்பட வேண்டும்
63 – நாட்டில் ஒரு குடியரசு துணை
தலைவர் இருக்க வேண்டும்
64 – குடியரசுத் துணை தலைவர்
பதவி வழி மாநிலங்களவையின்
தலைவர்
65 – துணைகுடியரசுத் தலைவர்
குடியரசு தலைவரின் பணிகள்
செய்தல்
66 – குடியரசுத் துணை தலைவரின்
தகுதிகள்
67 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம்
68 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம் முடியும் முன்பே
தேர்தல் நடத்துதல்
69 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிப் பிரமாணம்
71 – குடியரசுத் தலைவர்
துணைகுடியரசுத் தலைவரின்
தேர்தல் முடிவு பற்றி எழும்
சந்தேகம் இறுதி முடிவு – உச்ச
நீதிமன்றம்
72 – குடியரசு தலைவரின்
மண்ணிக்கும் அதிகாரம்
74 – அமைச்சரவை
75 – அமைச்சரவை மக்களவைக்கு
கூட்டு பொறுப்பு
76 – இந்திய அரசு தலைமை
வழக்குரைஞர்
78 – பிரதம மந்திரியின் கடைமைகள்
79 – நாடாளுமன்றம்
80 – ராஜ்யசபா
81 – மக்களவை
82 – தொகுதி சீரமைப்பு
83 – மக்களவையின் உறுப்பினர்களின்
பதவிக்காலம்
84 - மக்களவையின் உறுப்பினர்களின்
தகுதிகள்
85 – நாடாளுமன்றத்தின் இரு
அவைகளையும் கூட்டும் அதிகாரம்
(குடியரசு தலைவர்)
86 – நாடாளுமன்றத்தின் அவைகளின்
உரை நிகழ்த்தவும் உரிமை
87 – தேர்தல் எழுந்தவுடன் நடக்கும்
முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு
வருடத்தின் முதல் கூட்டத்தின்
குடியரசு தலைவர் உரை
88 – இந்திய தலைமை
வழக்குரைஞரும் நாடாளுமன்ற
கூட்டங்களின் பங்கெடுக்கவும்
பேசுவதற்கும் உரிமை
89 – குடியரசு துணை தலைவர்
பதவி வழி முறையின்
மாநிலங்களவையின் தலைவர்
90 – பதவி விலகல் கடித்ததை தலைவர்
குடியரசு தலைவரிடம் தர வேண்டும்
91 – தலைவர் பதவி காலியாக
உள்ளதினை துணைத்தலைவர்
மேற்கொள்வார்.
92 – தலைவர் துணைதலைவர் பதவி
நீக்கம்
93 – சபாநாயகர் மற்றும் துணை
சபாநாயகர்
94 – பதவி விலகல் கடிதம்
95 – பதவி காலியாக உள்ளதினை
நிரப்புதல்
96 – சபாநாயகர் பதவி நீக்கம்
97 – சபாநாயகரின் படித்தொகை
98 – செயலகங்கள்
99 – தற்காலிக சபாநாயகர்
100 – கூட்டம் நடத்த (1/10)
உறுப்பினர்கள் தேவை
101 – ஒருவர் நாடாளு மன்றத்தின்
ஒரு அவை மற்றும் சட்டமன்ற
அவையின் உறுப்பினராக இருந்தால்
அவரது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி காலியாகி விடும்
102 - உறுப்பினர்களின்
தகுதியின்மை / தகுதியிழப்பு ‘
103 – கட்சி தாவல் சட்டத்தின் படி
தகுதியின்மை செய்யும் அதிகாரம்
104 – பிறசூழல்களில் தகுதி இழப்பு
செய்வது என்பது குடியரசுத்
தலைவரிடம் உள்ளது ( தேர்தல்
ஆணையத்தின் ஒப்புதல் )
105 – நாடாளுமன்றத்தின்
பேச்சுரிமை
106 – நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஊதியம் படி
107 – மசோதாக்களின் நிலை
108 – கூட்டு அமர்வு
109 – பண மசோதா
110 – பண மசோதாவின் வரையரை
111 – மசோதா குடியரசு தலைவரின்
இசைவினை
112 – ஆண்டு நிதி நிலை அறிக்கை
( பட்ஜெட் )
113 – வரிவிருத்தம் நிதி ஆண்டின்
திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும்
செலவினங்களை குறித்த
விவரங்களை தருகிறது
114 – பணம் ஒதுக்கீடு மசோதாக்கள்
115 – Supplementary Grant
117 – நிதி மசோதா
118 – இந்திய நாடாளுமன்ற ஈரவை
மன்றமுறை
119 – முக்கிய பணி, பாதுகாப்பு,
அமைதி நாடாளுமன்றத்தின் பணி
120 – பாராளுமன்றத்தில்
பயன்படுத்தும் மொழி
121 – நாட்டின் நிதிநிலைமைக்கு
முழுபொறுப்பு நாடாளுமன்றம்
122 – பாராளுமன்ற விவகாரத்தில்
நீதிமன்றங்கள் தலையிடாது
123 – குடியரசு தலைவரின் அவசர
சட்டம்
124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு
125 – உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதிகளின் சம்பளம்
126 – தற்காலிக நீதிபதி
127 – கூடுதல் நீதிபதி
128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
129 – உச்சநீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்றம் தங்களை அவமதித்த
குற்றத்திற்காக எந்த நபரையும்
தண்டிக்கலாம்
130 – உச்ச நீதிமன்றத்தை எங்கு
வேண்டுமனாலும் மாற்றும் உரிமை
தலைமை நீதிபதி
131 – அசல் முதல் அதிகார வரம்பு
132 – அரசியலமைப்பு குறித்த
வழக்கில் மேல் முறையீடு
133 – உரிமையியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
134 – குற்றவியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
136 – சிறப்பு அனுமதி குறித்த
வழக்கில் மேல் முறையீடு
137 – தனது தீர்ப்புகளை
மறுசீராய்வு செய்யும் அதிகாரம்
138 – அதிகார வரம்பு நீட்டிப்பு
139 – வழக்கினை மாற்றும் அதிகாரம்
141 – உச்சநீதிமன்றம் அனைத்து
நீதிமன்றங்களின் அனைத்தையும்
கட்டுப்படுத்தும்
143 – ஆலோசனை கூறும் அதிகார
வரம்பு
144 – இந்தியாவில் உள்ள அனைத்து
அதிகார அமைப்புகளும்

152 – மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் பகுதியை உள்ளடக்காது
153 – ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும்
154 – ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது தனக்கு கீழுள்ள அலுவலர்களின் வாயிலாகவோ செயலுறுத்துவார்
155 – ஆளுநர் நியமனம்
156 – ஆளுநரின் பதவிக்காலம்
157 – ஆளுநரின் தகுதிகள்
158 – ஆளுநர் ஆதாயம் தரும் பணி வகிக்க கூடாது
159 – பதவி பிரமாணம்
160 – அவசர காலங்களில் செயல்படும் முறைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று குடியரசு தலைவர் அறிவுறுத்துவார்
161 – மன்னிப்பளிக்கும் அதிகாரம்
162 – ஆளுநரின் நிர்வாக அதிகாரம்
163 – தன் விருப்புரிமை
164 – முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை நியமனம்
165 – மாநில முதன்மை வழக்குரைஞர்
166 – மாநில அரசின் நிர்வாகத் துறை செயல்பாடுகள் அனைத்தும் ஆளுநரின் பெயரில் நடத்தல் வேண்டும்
167 – முதலமைச்சரின் கடமைகள்
168 – சட்டமன்றம்
169 – சட்ட மேலவையை உருவாக்கவும் நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம்
170 – சட்டப்பேரவையின் உள்ளடக்கம்
171 – சட்ட மேலவை
173 – சட்ட பேரவைக்கான உறுப்பினர்களின் தகுதி
174 – சட்டசபை கூட்டங்களை தள்ளிபோடுதல் மற்றும் கலைத்தல்
175 – சட்டசபை மற்றும் மேலவை பற்றி ஆளுநர் தகவல் அளிக்கும் உரிமை
176 – ஆளுநர் சிறப்புறை
178 – சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள் ( பேரவை தலைவர் , துனைத்தலைவர் )
179 – பேரவை தலைவர் மற்றும் துனைத்தலைவர் பதவி இழத்தல்
196 – பண மசோதா மற்றும் நிதி குறித்து மசோதாக்களின் தவிர மற்ற மசோதாவை இரண்டு அவையிலும் கொண்டு வரலாம்.
197 – ஒரு மசோதாவை இயற்றுதல் சட்ட மேலவையை விடச் சட்டப்பேரவைக்கே மேலாண்மை கொடுத்துள்ளது
198 – பண மசோதாவின் நிலை
199 – பண மசோதாவின் வரையரை
200 – மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
201 – சில சாதாரண மசோதாக்களை குடியரசு தலைவர் ஒதுக்கீடு
202 – மாநில அரசின் நிதி நிலை அறிக்கை
211 – நீதிபதி குறித்து விவாதம் நடத்த தடை
214 – ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும்
215 – உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்கலாம்
216 – தலைமை நீதிபதி நியமனம் ( உயர்நீதிமன்றம் )
217 – தலைமை நீதிபதியை நியமனம் செய்யும்போது ஆளுநர் கலந்தோசிக்க வேண்டும்
219 – உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி பிரமாணம்
220 – உச்ச்நீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்றங்கள் தவிர வேறெங்கும் வழக்குரைஞராக வாதாட கூடாது ( உயர் நீதிமன்ற நீதிபதி )
221 – உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஊதியம்
222 – உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றதிற்கு மாறுதல்
223 – தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி
224 – கூடுதல் நீதிபதி
224(A) – ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது
225 – உயர்நீதிமன்றகளின் அரசமைப்புக்கு முந்தைய நிலை பாதுகாப்பு
226 – உயர் நீதிமன்றங்களின் நீதிபேராணை
227 – உயர் நீதிமன்றங்களுக்கு அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள் மீதும் தீர்பாயங்கள் மீதும் கண்காணிப்பு அதிகாரம்
228 – தனக்கு கீழ் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் சட்டத் தொடர்பான வினாக்கள் இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் நினைத்தல் அந்த வழக்கினை மாற்றுதல்
230 – உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துற்கும் குறைப்பதற்கும் அதிகாரம் படைத்த்து நாடாளுமன்றம்
231 – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு அல்லது யூனியன் பிரதேசத்திற்கு பொதுவான ஓர் உயர் நீதிமன்றத்தினை உருவாக்க அதிகாரம் நாடாளுமன்றம்
233 – மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்
234 – மாவட்ட நீதிபதிக்கு கீழ் கீழமை நீதிமன்றங்கள் அமைந்துள்ளது
235 – சார்பு நிலை நீதிமன்றங்களின் மீது உயர்நீதிமன்றம் கொண்டிருக்கும் கட்டுபாடு
182 – சட்ட மேலவை தலைவர் , துணைத்தலைவர்
190 – MLA பதவி காலியிடமாதல்
191 – MLA தகுதியிழப்பு
207 – மாநில நிதி மசோதா
210 – சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
212 – சட்ட மன்றத்தின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட
முடியாது
213 - மாநில ஆளுநரின் அவசரச்சட்டமியற்றும் அதிகாரம்
[7/1, 8:53 PM] ‪+91 75020 19746‬: #பொருளியல்

1. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பழமையான தொழிற்சாலை எது? - பருத்தி தொழிற்சாலை.

2. மதிப்பு கூட்டு வரி(VAT) அறிமுகம் செய்த நாடு - பிரான்ஸ்

3. இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - தாதாபாய் நௌரோஜி.

4. கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலை அதிக வேலை வாய்ப்புக்களை மக்களுக்கு தருகிறது? - பருத்தி தொழிற்சாலை.

5. பணவீக்கம் என்பது? - விலை உயர்த்தல்.

6. எந்த மாநிலத்தில் கூட்டுறவு சங்கம் முதலில் தொடங்கப்பட்டது? - தமிழ்நாடு.

7. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்.

8. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20.

9. புதிய தொழிற்சாலை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - துரடல, 1991.

10. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சி குழு.

11. பசுமை புரட்சி எந்தாண்டு தொடங்கப்பட்டது? - 1967.

12. கீழ்க்கண்ட எந்த அளவீட்டியல் மனித முன்னேற்ற குறியீட்டில் இல்லாதது? - குழந்தை இறப்பு வீதம்.

13. இந்தியாவில் நாணயங்களை அச்சிடும் இடங்கள் எது? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்.

14. இந்தியாவின் 24-வது சுடீஐ கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்.

15. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சமூகவலைதள அமைப்பாகாது? - ஸ்மேப்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு-6



கிராம நிர்வாக அலுவலர் தேர்வு-6

1.புதையல் என்றால் என்ன?
2.புதையல் தொடர்பாக சட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு?
3.வட்டாட்சியர் புதையல் பொருளை எங்கு வைப்பார்?
4.புதையல் பற்றி மாவட்ட ஆட்சியருக்கு  வட்டாட்சியர் எத்தனை மாதத்தில் தகவல் தர வேண்டும்?
5.புதையல் மறைத்தலுக்கு வழங்கும் தண்டனைகள் பற்றி கூறும் பிரிவு?
6.பிரிவு-20 எத்தனை ஆண்டு கால தண்டணை பற்றி கூறுகிறது?
7.மத்திய பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
8.தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
9.பிறப்பு இறப்பு பதிவுகளை செயல்படுத்தும் துறை?
10.தமிழ்நாட்டின்பிறப்பு இறப்பு முதன்மைப் பதிவாளர் யார்?
11.பிறப்பு இறப்பு படிவம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
12.பிறப்பு இறப்பு பதிவுகளை எந்த தேதிக்குள் வட்டாட்சியருக்கு அளிக்க வேண்டும்?
13.பிறப்பு பொருள்?
14.இறப்பு என்பதன் பொருள்?
15.கர்ப்ப முதிர்கரு இறப்பு என்றால் என்ன?
16.உயிருள்ள பிறப்பு என்றால் என்ன?
17.உயிரற்ற பிறப்பு என்றால் என்ன?
18.மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் யார்?
19.நகராட்சி, மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் யார்?
20.படிவம்-5 ன் பயன்பாடு?
21.படிவம்-6ன் பயன்பாடு?
22.படிவம்-7ன் பயன்பாடு?
23.படிவம்-8ன் பயன்பாடு?
24.படிவம்-9ன் பயன்பாடு?
25.படிவம்-14 Bன் பயன்பாடு?
26.படிவம்-4Aன் பயன்பாடு?
27.பிறப்பு இறப்பு பற்றி தகவல்கள் தருபவர்களுக்கு அளிக்கப்படும் படிவம் பற்றிய பிரிவு?
28.பிறப்பு இறப்பு பற்றி எத்தனை நாட்களில் தகவல் அளிக்க வேண்டும் ?
29.காலதாமதம் பற்றி குறிப்பிடும் விதி?
30.ஊராட்சி தலைவரின் ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் விதி?
31.நீதிமன்ற ஆணையின் பேரில் பதிவு பற்றிக் கூறும் விதி?
32.குழந்தையின் பெயரை பதிவு செய்யும் விதி?
33.பிறப்பு இறப்பு குறித்த பதிவுகளை சரிசெய்ய/நீக்க வழிவகை செய்யும் விதி?
34.அயல்நாட்டு இந்தியக் குடிமக்கள் பிறப்பு இறப்பு பதிவு பற்றி கூறும் பிரிவு?
35.மருத்துவமனை பொறுப்பாளர்கள் மருத்துவமனையில் இறப்பவர்கள் பற்றி தகவல் தரும் படிவம்?
36.கிராம நிர்வாக அதிகாரி எந்த தேதிக்குள் படிவம் 11,12,13 ஐ வட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும்?
37.கிராம நிர்வாக அதிகாரி எத்தனை மாதம் ஒருவரின் பிறப்பு இறப்பு பதிவுகளை வைத்திருக்க வேண்டும்?
38. பிறப்பு இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு பற்றிக் கூறும் விதி?
விடைகள்:

1. பூமியில் மறைந்திருக்கும் பொருள்
2.1907, வருவாய் நிலை எண்-197
3.கருவூலம்
4.2 மாதம், பிரிவு-4(2)
5.20,21,22
6.ஒரு ஆண்டு
7.1969
8.01.01.2000
9.பொது சுகாதார துறை
10.பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குனர்
11.இரண்டு
      1.சட்டப்பகுதி
      2.புள்ளி விவரப் பகுதி
12.5ந் தேதி
13.உயிருள்ள அல்லது உயிரற்ற பிறப்பு
14.உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல்
15.தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறிகள் இல்லாதிருத்தல்
16. கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது
17.கர்ப்ப முதிர்கரு இறப்பு உயிரற்ற பிறப்பு
18.மாவட்ட வருவாய் அலுவலர்
19.நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்
20.பிறப்புச் சான்று
21.இறப்புச் சான்று
22.பிறப்பு பதிவு
23.இறப்பு பதிவு
24.உயிரற்ற இறப்பு பதிவு
25.ஆண்டு புள்ளி விவர பதிவு
26.இறப்புக்கான மருத்துவச் சான்று
27.பிரிவு-8
28.21 நாட்கள், பிரிவு-8, விதி-5(3)
29.விதி-9, பிரிவு-13
30.விதி-9(4)
31.விதி-9(3), பிரிவு-13
32.விதி-10, பிரிவு-14 (12 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்
33.விதி-11, பிரிவு-15
34.பிரிவு-20
35.8(1)b
36.5ந் தேதி... வட்டாட்சியர் 10ந் தேதிக்குள் மாவட்ட பதிவாளரிடம் அளிக்க வேண்டும்.
37.12 மாதம்
38.விதி-17

TNPSC-TET-VAO important வினாக்களும்,விடைகளும்...



TNPSC-TET-VAO important வினாக்களும்,விடைகளும்...

1.தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும்
அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம் - -
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது - -
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
1. மாணிக்கவாசகர் இறைவன் அருள் பெற்ற இடம் :குந்த மரம்
2. திருக்குறலுக்கு பதின்மார் உரை எழுதியது எந்த நூற்றாண்டு :13
3. ஏதம் பொருள் :குற்றம்
4. சிலப்பதிகாரம் என்ன பாவால் ஆனது :ஆசிரியப்பா
5. துர்க்கை யார் மார்பை பிளந்தாள் :தாருகன்
6. குகன் எத்தனை அம்பிக்கு தலைவன் :1000
7. நற்றிணை பாடியோர் எண்ணிக்கை :275
8. சொற்கோவிலும் கற்கோவிலும் எழுப்பியது யார் :சேக்கிழார்
9. சீரா பொருள் :வாழ்க்கை
10. கலம்பகம் யார் மீது பாடப்படும் :இறந்தவர் மீது
11. பிசி என்பதன் பொருள் :விடுகதை
12நற்றிணை பாடல் அடி வரையறை :9-12
13. சதுர் என்பதன் பொருள் :நான்கு
14. நான் கண்ட பாரதம் ஆசிரியர் :அஞ்சலையம்மாள்
15. இரும்புகடலை என அழைக்கபடும் நூல் :பதிற்றுப்பத்து
16. பந்தயம் வைத்து பாடுவதில் வல்லவர் :ஓட்டகூத்தர்
17. கரிகாலன் மகள் :ஆதிமந்தி
18. மருதம் :ஓரம் போகியர்
19. பொருள்கொள் வகை :8
20. ரூபாயத் பொருள் :நான்க டி சொல்
21. வாசீகர் யார் :திருநாவுக்கரசர்
22. நெடுந்தொகை :அகநானூறு
23. கேன்மை என்ன பெயர் :குனபெயர்
24. பிள்ளைதமிழ் என்ற தலைப்பில் தனி நூல் எழுதியது யார் :ஓட்ட கூத்தர்
25. வீரமாமுனிவர் இயற்றிய 5 இலக்கண நூல் :தொண்ணூல் விளக்கம்
26. எறும்பும் தன் கையில் எண் சான் என பாடியது யார் :ஓளவையார்
27. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது :திரு ப்பாவை
8))28. காந்திமதி வருகை பருவத்துக்காக வைரகடுக்கம் பெற்றது யார் :அழகிய சொக்கப் நாதர்
29. சைவராக இருந்து சமண காப்பியம் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியது யார் :நச் சினர் கினியர்
30. கோவலன் போட்டல் எது :கோவலன் கொலை செய்யபட்ட இடம்
31. முதல் எழுத்து எத்தனை :30
32ஏழையின் வீட்டில் அடுப்பும் குடிசையூம் தவிர எல்லாமே ஏரிகிரது என பாடியது :வல்லிக்கண்ணன்
33. சலவர் பொருள் :வல்லவர்
34. நான்மணிமலை விளக்கம் :முத்து பவலம் மரகதம் மற்றும் மாணிக்கம்
35. சீராபுராணத்தில் தீர்ர்க்க தரிசனம் கூறுவது :நுபுவத்து காண்டம்
36. நெல் குத்தும் பாட்டுக்கு எ கா :வல்லைக்கு உறங்கும் வளநாட
37. ஏற்பாடு என்பது :சூரியன் மறையும் நேரம்
38. க பொருள் :அரசன்
39. கனி முன் நேர்வருவது கனி முன் நிறை வருவது :வஞ்சிதழை
40. கனி ஸ்கர் தலைநகரம் :புருஷபுரம்
42. இந்திய நேபோலியன் :சமுத்திரகுப்தர்
43 வரலாற்றின் தந்தை :ஹெரோடோடஸ்
44 சரஸ்வதி மஹால் கட்டியது :இரண்டாம் ஸரபோசி
45. துணைப்படை திட்டம் ஏற்றுகொண்ட முதல் மன்னர் :ஹைதராபாத் நிஜம்
46 உமறுப்புலவர் எழுதியது :சீராபுராணம்
47. உச்ச நீதிமன்ற முதல் தலைமை நீதிபதி :காணியா
48. தலமை தேர்தல் அதிகாரியாக இருந்த பெண் :ரமா தேவி
49. திட்டகுழு தலைவர் :பிரதமர்
51. அதிக வெப்பம் கொண்ட கோள் :வெள்ளி
52. அதிக பகல் நேரம் கொண்ட நாள் :ஜூன் 21
53. இமயமலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயரும் :10mm
54. எரிமலை வகை colonthree emoticon
55. மிகபெரிய நிலதட்டு :பசுபிக்
56. ஓசோன் காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
57. புயல் மைய பகுதி :வெற்றிடம்
58. கனிம வகை colonthree emoticon
59. தமிழ்நாடின் நெசவு நகர் :கரூர்
60. தமிழ்நாட்டின் முதன்மை பணபயிர் :கரும்பு
61. உலகில் உள்ள நேர மண்டலம் :24
62. உராயவு விசை எத்தகையது :தொடுவிசை
63. விசையின் அலகு :நியூட்டன்
64. வேதியியல் தந்தை :ராபர்ட் பாயில்
65. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000
66பூஞ்ஜை செல் எதனால் ஆனது :கைட்டின்
67. கோழி உற்பத்தியில் இந்திய எந்த இடம் :5
68. நீராவிபோக்கு வகை colonthree emoticon
69. தேங்காய் எந்த வகை :ட்ரூப்
70. மெண்டல் பிறந்த கிராமம் :சிலிசயன்
********************
71. செயற்கை கோளினுள் இருக்கும் மனிதன் எடையற்றவனாக உணரக் காரணம் - சுழி புவி ஈர்ப்பு விசை ஆகும் .
72 சாலிசிலிக் அமிலம் தயாரிக்கும் முறை கோல்பே முறை
73. வெளி காந்தப்புலத்தால் பிரியும் நிறமாலைக் கோடு பற்றிய விளைவு - zeeman விளைவு
74. நிறை எண் ( Z) = புரோட்டான் ( P ) + நியூட்ரான் ( N)
75. சோனார் - நீரினுள் ஆழ்ந்த பொருளை கண்டுபிடிக்க உதவுகிறது
76. நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால் எவ்வளவு வேகத்தில் பிம்பம் உங்களை நோக்கி வரும் ?
20 cm/ sec
77. Tendons என்பவை தசையை எலும்புடன் இணைக்கிறது .
78. அணுக்கரு மாற்றம் ஏற்படும் போது உண்டாகும் கதிர்கள் - காமா கதிர்கள்
79. உயிரிகள் நீரோட்டத்திற்கு ஏற்ப அசைதல் - Tropism
80. X - கதிர்கள் - மின்காந்த கதிர்கள் , குறுகிய அலைநீளமுடையவை
81. Antixerophthalmic - Vitamin - A
Antineuritic - Vitamin - B
82. வெங்காயம் ஒரு விதையிலைத் தாவரம் , அது சல்லி வேர்களைக் கொண்டது .
83. ஹீமோகுளோபின் என்பது முதுகெலும்பு உள்ள பிராணிகளிலுள்ள இரத்த நிறமியாகும். மேலும் இது பிராணவாயு தாங்கியாகும்.
84. வைரஸ்கள் மரபுப் பொருளைப் பெற்றிருக்கின்றன .வைரஸ்களை படிகங்களாக மாற்றலாம். ( நியூக்ளியோ புரதம் )
85. அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )
86. ஒரு அலை ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடம் செல்லும்போது அது எடுத்துச் செல்வது - ஆற்றல்
87. கேட்பு ஒலி அதிர்வெண் =
20Hz to 20000 Hz
88. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆண்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது -
n வகை குறைகடத்தி ( n type semiconductor )
89. ஹைட்ரஜன் குண்டு தத்துவம் - அணுக்கரு இணைவு
90. Tetra ethyl Lead -
anti - knock compound
91. இரட்டைக் கலப்பின விகிதம் 9:3:3:1
92. DNA அமைப்பினை முதலில் விளக்கியவர் - வாட்சன் & கிரீக்
93. ஹைட்ரஜன் அணுமாதிரி கண்டறிந்தவர் - போர் ( Bohr )
94. மானோமீட்டர் - வாயுவின் அழுத்தம் அளவிட
பைக்னோமீட்டர் ( pkynometer ) - திரவங்களின் அடர்த்தி
95. மனித இதயத்தில் உள்ள " பேஸ்மேக்கிங் " அமைப்பின் சரியான வரிசை முறை :
S.A. முடிச்சு »A.V. முடிச்சு » ஹிஸ்ஸின் கற்றைகள் » பர்க
குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் – சுரதா
மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் – அனுமன்
பாவலர் மணி – வாணிதாசன்
பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
குருகைக்காவலன் – நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
நற்றமிழ் புலவர் – நக்கீரர்
பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
ஆசுகவி – காளமேகப்புலவர்
திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி –அருணகிரிநாதர்
தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவாமுரார் – திருநாவுக்கரசர்
திருநாவலூரார் – சுந்தரர்
திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
கவிஞர் ------ பிறந்த ஊர் ------- நூல்
தாயுமானவர் ----- திருமறைக்காடு---''தாயுமானவர் பாடல்கள்
கந்தசாமி புலவர் ---'--- பள்ளியகரம் ------ இரங்கற்பா
பாரதியார் ------- எட்டயபுரம் ----- பாஞ்சாலி சபதம்
சொல் ------ பொருள்
உகிர் ----- நகம்
குருளை ----- குட்டி
பிணவு ------ பெண்
கேழல் ----- பன்றி
திணை--- ஆசிரியர்
குறிஞ்சி ----' கபிலர்
முல்லை ------ பேயனார்
மருதம் -'-'--- ஓரம்போகியார்
நெய்தல் ---- அம்மூவனார்
பாலை ----ஓதலாந்தையார்
133: தேசிய பாடல் 1896காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக பாடபட்டது
134: தேசிய கொடி :
நீள அகல விகிதம் 3:2
135. அரசியல் நிர்ணய சபை தேசிய கொடியை அங்கீகரித்த நாள் - ஜீலை 22 1947.
தேசிய கொடியை உருவாக்கிய குழு தலைவர்- ஜே.பி.கிருபாளினி
137. : தேசிய மரம் - ஆலமரம்
தேசிய பறவை- மயில்
தேசிய பழம்- மாம்பழம்
தேசிய மலர்- தாமரை
138. 1950jan24 அங்கீகரிக்கப்பட்டது
139. தேசிய விலங்கு சிங்கம்.
1972 க்குப் பிறகு புலி .
141. The morning song of India என்பது நமது தேசிய கீதம் தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
142. தேசிய காலண்டர் 1957mar 22 அன்று அங்கீகரிக்கப்பட்ட து
143தேசிய கீதம் பாட ஆகும் நேரம் 52 விநாடிகள் தோராயமாய்
144 அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (constitutional bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.1.
தேர்தல் ஆணையம் Art.324
146. மத்திய தேர்வாணையம் Art.315-323
147. மாநில தேர்வாணையம் Art.315-323
148நிதிக்குழு Art.280
149. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
150. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
151. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B
152. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
153. அட்டர்னி ஜெனரல் Art.76
154. அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
156. திட்டக்குழு March 1950
157. தேசிய வளர்ச்சிக் குழு August 1952
158தேசிய மனித உரிமை ஆணையம் 1993
159 மாநில மனித உரிமை ஆணையம் 1993
160. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
161. மத்திய தகவல் ஆணையம் 2005
162. உலக வணிக நிறுவனம் தொடங்கபட்ட ஆண்டு :1995
162. டேவிட் ரிக்காடோ காலம் :1772-1823
163. குடியரசு நூல் ஆசிரியர் :பிலாட்டோ
164. இந்தியாவில் உள்ள மொத்த மொழிகள் :845
165கரிகாலன் மகள் :ஆதிமந்தி
166. சண்டமருதம் ஆசிரியர் :கண்ணதாசன்
167 தமிழ்நாட்ல பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தது :பாண்டியன் நெடுஞ்செழியன்
168. துணைபடை திட்டம் :வெல்லேஸலி
169. தேம்ஸ் நதி கரையில் அமைந்த நகரம் :லண்டன்
170. நாட்டுமொழி செய்திதாள் சட்டம் :1878
1. பாம்பு வகை : 2750
2. ஜப்பானியர் வணக்கும் பறவை :கொக்கு
3. காகிதத்தால் உருவம் செய்யும் கலை :ஓரிகாமி
4. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25(1955)
5. உ வே சா சுய வரலாற்று நுல் :என் சரிதம்
6. ராமசாமிக்கு பெரியார் பட்டம் கொடுத்தது :தருமம்மால்
7. மேரிகியிரி முதலில் கண்டுபிடித்தது :போலோனியம்
8. வான்கவி பொருள் :தேவர்
9. பரி பொருள் :குதிரை
10. மேரி கொடையாக வழங்கியது :ரேடியம்
🏾: 11. பெரியார் பிறப்பு மற்றும் இறப்பு :1878-1973
12பிரித்தால் பொருள் தராதது :இரட்டை கிளவி
13. தேவர் பிறந்த ஆண்டு :1908
14. அப்துல் ரகுமான் படைப்பு :சுட்டுவிரல் பால் வீதி மற்றும் பித்தன்
15. வேம்பிணை உலகில் ஊட்டாதே என்னும் வரி எதில் எடுக்கபட்டது :காடுவெளி சித்தர் பாடல்
16. பிராணவ கேசரி யார் :தேவர்
17. பெரியார் குரு யார் :காந்தி
18. திண்ணை தான உன் தேசம் என பாடியவர் :தாராபாரதி
19. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு :1939
20. தெய்வ நிச்சயம் ஆசிரியர் :திரு வி க
. உலகின் பழமையான பகுதி :குமரி கண்டம்
22. வாழ்த்து பகுதியில் இடம் பெற்ற பாக்கள் எத்தனை :430
23. கல்வியின் சிறப்பு என்னும் தலைப்பு இடம் பெற்ற பாடல் :பழமொழி நானூறு
24. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ (இங்கிலாந்து )
25. தமிழ்நாட்டின் சிறந்த நகரம் :சென்னை
26. தமிழ் விருந்து ஆசிரியர் :சேது பிள்ளை
27. பொருநையார்ரின் கரையில் உள்ள ஊர் :முரப்பு நாடு /வல்ல நாடு
28. நெகிழிக பொருள் :பிளாஸ்டிக்
29. வான்வழியே நினைத்த இடத்திற்கு செல்ல கூடியவர் :கமண சித்தர்
30. சொக்கப்நாதர் பிறந்த இடம் :தச்சநல்லூர்
31. ஹிரோஷிமா நாகசாகி குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர எத்தனை பேர் :2 லட்சம்
32டேரி பாக்ஸ் யார் :கூடை பந்து வீரர்
33. உலுபடை என்பது :வேளாண்கருவி
34. தமிழ் மகள் :ஓவ்வையார்
35. உணர்வு என்பதன் பொருள் :நல்லெண்ணம்
36. ஆயிரம் முகம் கொண்டது :வாழ்க்கை
37. சமபந்தி முறை கொண்டுவந்தது :தேவர்
38. கியூரி உடன் பிறந்தவர் :5
39. கணபதி நகர் எங்கு உள்ளது :சிதம்பரம்
40. இந்தியாவில் உள்ள பாம்பு வகைகள் :244
41. கதிகை :அணிகலன்
42. வீரசிறுவன் ஆசிரியர் :ஜானகிமாணவலன்
43. கியிரி பிறந்த ஆண்டு :1867
44. மனிதன் இரப்பை நீக்கி காக்கும் மருந்து :துளசி
45. பரப்பு பொருள் :வானூர்தி
46. கிளவி என்றால் :சொல்
47. அல்லவை பொருள் :பாவம்
48. தங்க மாம்பழம் பெற்ற துறவி எண்ணிக்கை :108
49. கடும் வெப்பம் எதிர் கொல்லும் பறவை :பூநரை
50. வானபுனல் என்பது :மழை நீர்
1. தூயவர் செயல்கள் இடம் பெற்ற பாடல் :திரிகடுகம்
2. மடைபள்ளியில் வேலை பார்த்தவர் யார் :காலமேகபுலவர்
3. காந்தி கடிதம் எழுதிய ஆண்டு :1917
4. நான்காம் தமிழ் சங்கம் ஆரம்பித்தது :பாண்டிதுறையர்
5. காரைமுத்துபுலவர் யார் :கண்ணதாசன்
6. வனப்பு பொருள் :அழகு
7. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
8. விலையில்லா மெய்பொருள் கல்வி என கூறியவர் :வானிதாசன்
9. திரைகவி :மருகதாசி
10. செயல் முடிந்ததை குறிக்கும் சொல் :வினை முற்று
11. வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் :6
12. ராமானுசம் தனது கடிதத்தை முதலில் யாருக்கு அனுப்பினர் :ஹார்டி
13. ராமானுசத்டிற்கு பிடித்த எண் :1729
14. பிச்சைமூர்த்தி எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை கோவில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார் :1938_1954
15. மா பொருள் :அலைமகள்
16. நல்லாதணர் பிறந்த இடம் :திருத்து
17. ராமானுசம் எத்தனை குறிப்பு விட்டு சென்றார் colonthree emoticon
18. வானிதாசன் காலம் :1915-1974
19. மறையவர் வீதியில் யார் வாழ்வர் :அந்தணர்
20. பா பொருள் :கலைமகள்
21. ராமானுசம் குறிப்பேட்டில் உள்ள தேற்றம் எத்தனை :3000
22. பம்மல் கே நாடகம் யாருடையது போல் இருக்கும் :ரூசோ
23. வருணன் மதுரையை அளிக்க எத்தனை மேகம் அனுப்பினார் :7
24. பூக்கலில் சிறந்த பூ பருத்தி பூ என சொன்னவர் :திரு வி க
25. பிச்சைமூர்த்தி பிறந்த ஊர் :கும்பகோணம்
26. பம்மல் கே எழுதிய மொத்த நாடகம் :94
27. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918
28. சீட்டுகவி பாடுவதில் வல்லவர் :வீரராகவர்
29. தமிழக அன்னிபெசன்ட் :ராமாமிர்தம்
30. அணி பொருள் :அழகு
31)"இதழக தனைய தெருவம் இதழகத்து " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல?் - பரிபாடல்.
32)தமிழ்நிலை பெற்ற தாங்குரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை? - நல்லூர் நத்தத்தனார்.
33)திருவிளையாடற்புராணம் கூறும் மதுரையின் பெயர?் - ஆலவாய்.
34)Fellowship of the royal society -பட்டம் பெற்றவர்? - ராமானுஜம்.
35)எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே - தொல்காப்பியம்.
36)கோவூர் கிழார் எந்த மன்னனிடம் அவைகள புலவராக இருந்தார?் - நலங்கிள்ளி.
37)மலையமானின் இரு குழந்தைகளை காப்பாற்றியவர் யார் ?- கோவூர் கிழார்.
38)புறநானூறு மதுரையை எவ்வாறு புகழ்கிறது ?- தமிழ்கெழு கூடல்.
39)உலகின் பழமையான நிலப்பகுதி குமரிகண்டம் என கூறும் நூல் எது? தண்டியலங்காரம்.
40)ஹிட்லரையே மன்னிப்பு கேட்க செய்தவர் யார் ?- செண்பகராமன்.
41. மதுரை என்பதன் பொருள் :இனிமை
42. பொங்கல் வழிபாடு ஆசிரியர் :பிச்சைமூர்த்தி
43. விரும்பிய விதமே ஆசிரியர் :பம்மல் K
44. மீனாட்சி கோபுரத்தின் சுதை உருவத்தின் எண்ணிக்கை :1511
45. தேவதாசி மரபில் பிறந்தவர் :ராமமிர்தம்
46. உழவின் சிறப்பு ஆசிரியர் :கம்பர்
47. களபம் பொருள் :பொன்
48. மொழிபோர் ஆண்டு :1938
49. நடுகல் வணக்கம் கூறியது :தொல்காப்பிம்
50. வீரராகவர் பிறந்த இடம் :பூதுர்

14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி - -
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?



என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?

1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)

4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்

5. எனது துணைக்கோள் - சந்திரன்

6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்

7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ

8. என் பாதுகாவலன் – வியாழன் ( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும் )

9. என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்

10. என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்

11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் ( மேற்கிலிருந்து கிழக்காக )

12. என்னை நானே சுற்றும் கால அளவு - 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்

13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்

14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்

15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்

16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.

17. என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

18. என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)

19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.

20. என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்

21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்

22. என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்

23. என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.

24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக

25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்

26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ

27. எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ

28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை

29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி

30. சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)

31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.

32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.

33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.

34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.

35. என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

36. என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.