வெள்ளி, 31 மே, 2019

TET- 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET- 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ′கனகம்′ என்பதன் பொருள் ------------- - பொன்

2. ′புரவி′ என்பதன் பொருள் ------------- - குதிரை

3. ′வேந்தர்′ என்பதன் பொருள் ------------- - மன்னர்

4. ′ஆழி′ என்பதன் பொருள் ------------- - மோதிரம்

5. கம்பர் இயற்றிய நு}ல்கள் யாவை? - சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், கம்பராமாயணம், ஏரெழுபது, மும்மணிக்கோவை


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம் ------------- - கோவை

7. வேளாண்தொழிலில் உள்ள கூறுகள் ------------- - 6

8. வானம் பார்த்த பு%2Bமி என்பது ------------- - புன்செய்

9. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் -------------. - பாழ்

10. பஞ்சகவ்வியம் என்பது ------------- பொருள்களால் ஆனது. - 5

11. ′நெற்கதிர்′ - பிரித்து எழுதுக. - நெல் %2B கதிர்

12. ′நிலவுமுண்டோ′ - பிரித்து எழுதுக. - நிலவும் %2B உண்டோ

13. ′மண்ணுண்டோ′ - பிரித்து எழுதுக. - மண் %2B உண்டோ

14. ′நின்னடி′ - பிரித்து எழுதுக. - நின் %2B அடி

15. பொருத்துக.
அ) நெல் - 1) வண்டியோட
ஆ) கரும்பு - 2) நண்டோட
இ) வாழை - 3) தேரோட
Ans: 2 4 1 3


TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013 தாள் - I


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I

1. குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது - மன வரைபடம்

2. மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல் - குழப்பத்தை விளைவிக்கும் ஒத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்

3. கற்றலுக்கு உதவும் உளம் சார்ந்த காரணி - வகுப்பறைச் சு%2Bழல்

4. தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள் - இன்சாட் - 1

5. படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது

அ. தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்

ஆ. தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்

இ. சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்கே முக்கியத்துவம் தருதல்

ஈ. தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

விடை: ஈ - தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

6. குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது எதனை வெளிப்படுத்தும் - ஆச்சரிய உணர்வு

7. பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினால் அதிகமாக பாதிப்பவர் - நண்பர்

8. ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - மனப்பான்மை

9. ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே ஒருங்கிணைந்த ஆளுமை (Iவெநபசயுவநனு pநசளழnயுடவைல) என்று கூறியவர் - ஹர்லாக்

10. தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது - நல்லொழுக்கம்

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை என்பது எதனைக் கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்

2. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெற நுண்ணறிவு உடன் தேவையானது எது? - மனவெழுச்சி முதிர்ச்சி தேவை

3. வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது ........... வயது வரை - 15 வயது முதல் 35 வயது வரை

4. வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்

5. மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3 வயது முதல் 6 வயது வரை

6. நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ

7. மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்

8. நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்

9. முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர் - ஆசபல், அண்டர்வுட்

10. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை எது? - பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 முதல் 11வரை)



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சுழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019

சுழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

விரும்பத்தக்க மாற்றங்கள் மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள் :

விரும்பத்தக்க மாற்றங்கள் :

👉 மழைபொழிதல், பு%2B மலர்தல், காய்கனியாதல் போன்ற மாற்றங்கள் நிகழும் பொழுது அவை நமக்கு பயனுள்ளதாக அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் ஆகும்.

விரும்பத்தகாத மாற்றங்கள் :

👉 உணவு கெட்டுப்போதல், எரிமலை வெடித்தல், இரும்பு துருப்பிடித்தல், கண்ணாடி உடைதல் போன்ற மாற்றங்களை நாம் விரும்புவதில்லை.

👉 ஏனென்றால், அவை நமக்குப் பயனற்றதாகவும், ஆபத்தானதாகவும் அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள் ஆகும்.

கால ஒழுங்கு மாற்றங்கள் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :

கால ஒழுங்கு மாற்றங்கள் :

👉 குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்கள் கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலும் (பருவ நிலை).

எ.கா :

👉 கடிகார ஊசல், நிலவின் பல்வேறு நிலைகள் மற்றும் இரவு பகல் வருதல்

கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :

👉 குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றங்கள் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலாது (நிலநடுக்கம்).

எ.கா :

👉 எரிமலை வெடித்தல், நில நடுக்கம், மண் சரிவு, விபத்து

வெப்பம் உமிழ் மாற்றங்கள் மற்றும் வெப்பம் கொள் மாற்றங்கள் :

வெப்பம் உமிழ் மாற்றங்கள் :

👉 சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் உமிழ் மாற்றங்கள் ஆகும்.

எ.கா :

👉 தீக்குச்சி எரிதல், தூய்மையாக்கி (Detergent) அல்லது சலவைச் சோடா நீரில் கரைதல்.

வெப்பம் கொள் மாற்றங்கள் :

சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் கொள் மாற்றங்கள் ஆகும்.

எ.கா :

👉 குளுக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்.

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. புற்றுநோயைப் பற்றிய அறிவியல் பிரிவு - ஆங்காலஜி

2. புற்றுநோய்க்குக் காரணமான வைரஸ் - ராஸ் சார்கோமா

3. ′ரெட்டினோ பிளாஸ்டோமா′ என்பது ஒருவகை - பாரம்பரிய புற்றுநோய்

4. ரைபோசோம்களின் முக்கிய பணி - புரத சேர்க்கை

5. நுரையீரல் புற்றுநோய் உருவாகக் காரணமாக அமைவது - புகைப்பிடித்தல்

6. எலும்பானது சு%2Bழப்பட்டுள்ள உறை - பெரியாஸ்டியம்

7. உதட்டின் ′முத்தமிடும் அசைவிற்கு′ காரணமான தசைகள் - ஆர்பிகுலாரிஸ் ஆரிஸ்

8. பல் சு%2Bத்திரம் என்பது - (2123 / 2123)

9. பல்லின் பெரும்பகுதி எதனால் ஆனது? - டென்டைன்

10. உடலின் பெரிய உள்ளுறுப்பு எது? - கல்லீரல்



TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. மூவிடப் பெயர்கள் யாவை? - தன்மை, முன்னிலை, படர்க்கை

2. ′யான்′ என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - ′என்′ என திரியும்

3. ′யாம்′ என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு திரியும்? - ′எம்′

4. ′நாம்′ என்னும் தன்மைப் பன்மைப் பெயர் எவ்வாறு குறுகும்? - ′நம்′

5. யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - எங்கள்

6. ′நீ′ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - நின் எனவும் உன் எனவும் மாறும்

7. ′நீர்′ என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - நும், உம்

8. ′நீங்கள்′ என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - நுங்கள், உங்கள்

9. ′தான்′ என்றும் படர்க்கை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - தன்

10. தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர்கள் எவ்வாறு மாறும்? - தம், தங்கள்

TET Exam 2019.English Paper - 2 Model Questions Paper


TET Exam 2019.English Paper - 2
Model Questions Paper

1. Identify the sentence pattern:

Brutus is a honourable man.

A) S V O

B) S V C

C) S V IO DO

D) S V A

Ans : B) S V C

2. A creature of that old distorted dream.

Identify the figure of speech

A) Simile

B) Personification

C) Metaphor

D) Alliteration

Ans : C) Metaphor

3. Change into Simple sentence :

He went to the place, where his father lived.

Ans : He went to his father′s living place.

4. Change into compound sentence :

When I saw my friend I greeted him.

Ans : I saw my friend and I greeted him

5. Choose the correct alphabetical order.

A) Poison

B) Poignant

C) position

D) Prison

Ans : B-A-C-D

6. Choose the correct pronunciation of the word given Glider.

A) /glidr/

B) /glaid∂/

C) /glaidr∂/

D) /glid∂r/

Ans : B) /glaida/

7. Identify the error in the given sentence.

He robbed mine money

A) he

B) robbed

C) mine

D) money

Ans : C) mine

8. Choose the correct verb that agrees with its subject.

Neither she nor I sings daily.

A) singing

B) may sing

C) sings

D) shall sing

Ans : C) sings


வியாழன், 30 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013 தாள் - I


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I

1. ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை ------------ என அழைக்கிறோம். - இடிப்பஸ் மனப்பான்மை

2. நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர் - ஆல்பிரட் பினே

3. குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது - நகரும் பொருள்கள்

4. விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு

அ. உறுதிச் சிந்தனை

ஆ. புலனாகா சிந்தனை

இ. புதுமைச் சிந்தனை

ஈ. பிரதிபலிப்புச் சிந்தனை

விடை : இ. புதுமைச் சிந்தனை

5. மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்

அ. கல்விச் செயல்பாடு

ஆ. மதிப்பீட்டுச் செயல்பாடு

இ. வீட்டுச் செயல்பாடு

ஈ. பாட இணைச் செயல்பாடு

விடை : ஈ. பாட இணைச் செயல்பாடு

6. விடை ′8′ என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இது - அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும்

7. C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன? - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

8. ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று - மூளைதாக்கு

9. ′இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது′ என I.நா.சபை பிரகடனம் செய்த ஆண்டு - 1959, November 20

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 
சூழ்நிலையியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

மாற்றங்கள் :

🌾 மாற்றங்கள் எனப்படுவது பொருள்களின் வண்ணம், வெப்பநிலை, இடம், வடிவம், பருமன் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.

மாற்றங்களின் வகைகள் :

🌾 மெதுவான, வேகமான மாற்றங்கள்

🌾 மீள் மாற்றம், மீளா மாற்றம்

🌾 விரும்பத்தக்க மாற்றங்கள், விரும்பத்தகாத மாற்றங்கள்

🌾 கால ஒழுங்கு மாற்றங்கள், கால ஒழுங்கற்ற மாற்றங்கள்

🌾 வெப்பம் உமிழ் மாற்றங்கள், வெப்பம் கொள் மாற்றங்கள்

மெதுவான, வேகமான மாற்றங்கள் :

மெதுவான மாற்றம்:

🌾 சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகழும் மாற்றமே மெதுவான மாற்றம் ஆகும்.

எ.கா :

🌾 குழந்தை வளர்தல், இரும்பு துருப்பிடித்தல், விதை வளர்ந்து மரமாதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்

வேகமான மாற்றம்:

🌾 சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் நிகழும் மாற்றமே வேகமான மாற்றம் ஆகும்.

எ.கா :

🌾 காகிதம் எரிதல், பட்டாசு வெடித்தல், மின் சக்தியால் விளக்கு ஒளிர்தல் போன்ற நிகழ்வுகள் விரைவாக நிகழ்கின்றன. எனவே இந்நிகழ்வுகளெல்லாம் வேகமான மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மீள் மாற்றம் மற்றும் மீளா மாற்றம் :

மீள் மாற்றம் :

🌾 சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும். இவ்வகை மாற்றங்களே மீள் மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

1. பனிக்கட்டி உருகுதல்

2. தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்களாலான அணிகலன்கள் மற்றும் கருவிகள் செய்வதைப் பார்த்திருப்போம். முதலில் உலோகங்களை வெப்பப்படுத்தி, உருக்கிய பின், தேவையான வடிவத்திற்கு அவற்றை மாற்றுகின்றனர். அவை குளிர்ந்தபின் மீண்டும் கடினமாகின்றன. இதுவும் ஒரு மீள் மாற்றமே.

மீளா மாற்றம் :

🌾 சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது. இவ்வகை மாற்றங்கள் மீளா மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

🌾 சோறு சமைத்தல், சோறு சமைத்தலில் சோறு மீண்டும் அரிசி ஆகுமா? ஆகாது. எனவே இது மீளா மாற்றம் ஆகும். 


TET 2019,உளவியல் வினா விடைகள்

TET 2019,உளவியல் வினா விடைகள்

1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்

2. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்கள் - ஏ.குரோ, சி.டி.குரோ

3. நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்

4. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

5. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி

6. ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சனை நடத்தை

7. உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்

8. தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்

9. தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது

10. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

11. நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை .......... என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை

12. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா

13. குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும்


TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தொழிற்பெயர் விகுதிகள் யாவை?
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், பாடு, அரவு, ஆனை, மை, து ஆகும்

2. எழுவாய் வேற்றுமை எனப்படுவது எது?
முதல் வேற்றுமை

3. தொழிற்பெயர் வகைகளை கூறுக?
1. முதனிலை தொழிற்பெயர், 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

4. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?
தொழிற்பெயர் விகுதிகள் இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது. (எ.கா) ஆடுதல் - ஆடு

5. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன?
தொழிற்பெயரின் முதனிலையாக பகுதி திரிந்து வருவதாகும். (எ.கா) பெறுதல் - மக்கட்பேறு

6. வினையாலணையும் பெயர் என்றால் என்ன?
வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிக்கும். (எ.கா) நடித்தார் - நடிப்பவர்

7. பண்புப்பெயர் என்ன?
பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் ஆகும்.

8. பண்புப்பெயர் எதன் அடிப்படையில் தோன்றும்?
நிறம், சுவை, அளவு, வடிவம்

9. பண்புப்பெயர் விகுதிகள் யாவை?
மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், பம், து, மன், இல்

10. வேற்றுமை உருபுகள் யாவை?
ஐ, ஆல், கு, இன், அது, கண்


TET Exam 2019 English Paper - 2 Model Questions Paper


TET Exam 2019
English Paper - 2
Model Questions Paper

Read the following passage - select the best answer from among the given choices for each questions:

Quick reading is extremely important. In most occupations a good deal of reading is required. Top executives spend many hours a day for reading. One has to find time to keep up with the knowledge explosion. Research - suggests that the faster you read the more you understand may be because concentration is sharpened. When reading fast we are devoting all our attention to the text and squeezing for as much meaning as possible. Fast reading can be accomplished with regular practice. Reading can be compared to driving a motor-car. Driving slowly on a free way invites wandering attention but turn on a free way and accelerate and see, how speed pushes distractions aside and forces improved concentration.

1. What happens when concentration is sharpened?

A) Our mind becomes blunt

B) We are able to understand more concepts

C) We are able to forget the skills and ideas

D) We will be in danger

Ans: B) We are able to understand more concepts

2. Why quick reading is required?

A) To enjoy our time

B) To spend hours for everything

C) To meet the top executives

D) Knowledge explosion is requried in most of the fields

Ans : D) Knowledge explosion is requried in most of the fields

3. How can we acquire fast reading?

A) by doing mental calculations and drawings

B) to learn the words by - heart

C) we can aquire fast reading by reading regularly

D) read only the headliness and the last lines

Ans : C) we can aquire fast reading by reading regularly

4. What does free way driving attract?

A) It invites wandering attention in our minds

B) It attracts other vehicles towards us.

C) It leads to big accidents.

D) It warns others not to come againts us

Ans : A) It invites wandering attention in our minds

5. When we do fast reading?

A) To know the full story

B) To find the letters and words used.

C) To know how the author has written

D) To speed up the work that we do

Ans : D) To speed up the work that we do


India Ministers 2019

India Ministers 2019

Cabinet Ministers
1. Shri Narendra Modi
2. Shri Raj Nath Singh
3. Shri Amit Shah
4. Shri Nitin Jairam Gadkari
5. Shri D. V. Sadananda Gowda
6. Smt. Nirmala Sitharaman
7. Shri Ramvilas Paswan
8. Shri Narendra Singh Tomar
9. Shri Ravi Shankar Prasad
10. Smt. Harsimrat Kaur Badal
11. Shri Thaawar Chand Gehlot
12. Dr. Subrahmanyam Jaishankar
13. Shri Ramesh Pokhriyal ‘Nishank’
14. Shri Arjun Munda
15. Smt. Smriti Zubin Irani
16. Dr. Harsh Vardhan
17. Shri Prakash Javadekar
18. Shri Piyush Goyal
19. Shri Dharmendra Pradhan
20. Shri Mukhtar Abbas Naqvi
21. Shri Pralhad Joshi
22. Dr. Mahendra Nath Pandey
23. Shri Arvind Ganpat Sawant
24. Shri Giriraj Singh
25. Shri Gajendra Singh Shekhawat


Ministers of State (Independent Charge)
1. Shri Santosh Kumar Gangwar
2. Rao Inderjit Singh
3. Shri Shripad Yesso Naik
4. Dr. Jitendra Singh
5. Shri Kiren Rijiju
6. Shri Prahalad Singh Patel
7. Shri Raj Kumar Singh
8. Shri Hardeep Singh Puri
9. Shri Mansukh L. Mandaviya


Ministers of State
1. Shri Faggansingh Kulaste
2. Shri Ashwini Kumar Choubey
3. Shri Arjun Ram Meghwal
4. General (Retd.) V. K. Singh
5. Shri Krishan Pal
6. Shri Danve Raosaheb Dadarao
7. Shri G. Kishan Reddy
8. Shri Parshottam Rupala
9. Shri Ramdas Athawale
10. Sadhvi Niranjan Jyoti
11. Shri Babul Supriyo
12. Shri Sanjeev Kumar Balyan
13. Shri Dhotre Sanjay Shamrao
14. Shri Anurag Singh Thakur
15. Shri Angadi Suresh Channabasappa
16. Shri Nityanand Rai
17. Shri. Rattan Lal Kataria
18. Shri V. Muraleedharan
19. Smt. Renuka Singh Saruta
20. Shri Som Parkash
21. Shri Rameswar Teli
22. Shri Pratap Chandra Sarangi
23. Shri Kailash Choudhary
24. Smt. Debasree Chaudhuri

புதன், 29 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்வது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு? - முயன்று தவறிக் கற்றல்

2. மனதில் திடீரென ஒரு பொறி தோன்றி அதனால் அச்செயல் உடனே முடிவுக்கு வருவது - அறிவுசார் நிலைக் கற்றல்

3. அறிவின் உருவாக்கமே ------------ எனலாம். - கற்றல்

4. நல்லதொரு சிந்தனையின் உயர்நிலையாக -------------- விளங்குகிறது. - உள்ளுணர்வு

5. பாவ்லோவ் தன்னுடைய சோதனைக்கு எந்த மிருகத்தைப் பயன்படுத்தினார்? - நாய்


6. காக்னே கூறும் கற்றல் படிநிலைகள் எத்தனை? - 7

7. பி.எஃப். ஸ்கின்னர் தன்னுடைய சோதனைக்கு ஆய்வுப் பொருளாக எதைப் பயன்படுத்தினர்? - வெள்ளை எலி

8. அறிவு உருவாக்கக் கொள்கையாளர் விரும்புவது - கற்றல் மையக் கற்பித்தல்

9. பழைய ஆக்கநிலையுறுத்தல் உணர்த்தும் படிநிலை எது? - சைகை வழிக் கற்றல்

10. பேச, எழுத கற்கும் செயல்முறையோடு தொடர்புடைய காக்னேயின் படிநிலை எது? - சங்கிலி கற்றல்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்

கட்டுமான வேலையில் தாவரங்கள் :

🌾 வீடு கட்டவும், நம் வீட்டிலுள்ள கதவு, சன்னல், மேசை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள் தயாரிக்கவும் மரக்கட்டைகள் பயன்படுகின்றன.

🌾 தேக்கு - கட்டுமானம், மரச்சாமான்கள்

🌾 பலா - கட்டுமானம் மற்றும் பழங்கள்

🌾 யு%2Bகலிப்டஸ் - தைலம், காகிதம்

🌾 மா - கட்டுமானம் மற்றும் பழங்கள்

🌾 இலவம் - தீப்பெட்டி, தீக்குச்சி, சிறு பொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணை

🌾 தென்னை - கூரை வேய்தல், கட்டுமானம், இளநீர், தேங்காய்

🌾 பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் தாவரப் பகுதி மரக்கட்டை எனப்படும். தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி வன்கட்டை எனப்படும். தாவரத் தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்.

🌾 மென்கட்டை தாவரத்தில் நீரினைக் கடத்த உதவுகிறது. வன்கட்டை தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது.

🌾 வன்கட்டை மென் கட்டையை விட அதிக உறுதியானது. பு%2Bஞ்சைகள், கரையான்கள் மற்றும் துளையிடும் பு%2Bச்சிகள் வன்கட்டையைப் பெரும்பாலும் சிதைப்பதில்லை.

🌾 வன்கட்டையில் பிசின், ரெஸின், இரப்பர்பால் மற்றும் எண்ணெய் முதலியன காணப்படுவதால், வன்கட்டை கடினத்தன்மையையும், பு%2Bஞ்சைகளை எதிர்க்கும் தன்மையையும் பெற்றுள்ளது.

🌾 மேலும் வன்கட்டை பொதுவாக அதிக மெருகேறும் தன்மையுடையது. எனவே, கட்டுமானப் பணிகளுக்கு இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

🌾 பு%2Bஞ்சைகளும், கரையான்களும் மென்கட்டையை அதிக அளவில் சிதைக்கின்றன. நமது ஊரைச் சுற்றிப் பல்வேறு மரங்கள் வளர்கின்றன. அவற்றின் பயன்பாடுகளை அறிந்து கொள்வது வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும்.

இயற்கை தந்த பரிசு - தாவரங்கள்

🌾 செடி, கொடி, மரம் இவை அனைத்துமே நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அளிப்பதில் தாவரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழை பெய்ய காடுகள் தேவை. மரங்கள் காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன.

🌾 வில்லோ - விளையாட்டுப் பொருள்கள், கிரிக்கெட் மட்டை

🌾 கருவேலம் - மாட்டு வண்டியின் பாகங்கள்

🌾 சந்தன மரம் - சந்தனம், கலைப் பொருள்கள், மரப்பொருள்கள்

🌾 மல்பரி - டென்னிஸ், ஹhக்கி மட்டைகள்

🌾 பைன் - இரயில் படுக்கைகள், படகுகள்

சில தகவல்கள் :

🌾 தென்ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள போபாப் என்னும் மரத்தின் 47 மீட்டர் சுற்றளவுள்ள தண்டுப்பகுதி 1,20,000 லிட்டர் தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது.

🌾 பழமரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். இது 400 ஆண்டுகளுக்கு ஆரஞ்சு பழங்களைத் தருகிறது.

🌾 மிகப்பெரிய பு%2Bப்பு%2Bக்கும் தாவரம் ராஃப்லேசியா. இதன் பு%2Bவின் விட்டம் 1 மீட்டர்.

🌾 செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்கள் 115 மீட்டர் உயரம் வரை வளரும்.

🌾 ஒரு தர்ப்பு%2Bசணிப்பழம் இருந்தால், அதிலிருந்து 6,00,000 தர்ப்பு%2Bசணிச்செடிகளைப் பயிர்செய்து, 180 டன் எடையுள்ள தர்ப்பு%2Bசணிகளைப் பெறலாம்.

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது எது? - மதுரை

2. மதுரை என்னும் சொல்லுக்கான பொருள் தருக. - இனிமை

3. பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது? - முத்து

4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்? - குமரகுருபரர்

5. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்? - மருது பாண்டியர்


6. கோவலன் பொட்டல் என வழங்கப்படுவதன் காரணம் என்ன? - சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம், கோவலன் பொட்டல் என அழைக்கப்படுகிறது.

7. மதுரை என்பது ---------------- பெயர். - இடப்பெயர்

8. பு%2Bங்கொடி பு%2Bப் பறிக்கிறாள். இத்தொடரிலுள்ள ′பு%2B′ என்பது ---------------- பெயர். - பொருட்பெயர்

9. சதுரம் என்பது ---------------- பெயர். - குணப்பெயர்

10. நிகரற்ற தொழில் ---------------- - உழவுத் தொழில்

11. உழவர்கள் செல்வமாகக் கருதுவது ---------------- - நெல்மணி

12. அம்மானை என்பது ---------------- விளையாடும் விளையாட்டு. - பெண்கள்

13. அம்மானைப் பாடலில் போற்றப்படும் தெய்வம் ---------------- - முருகன்

14. முருகனால் சிறையிலிடப்பட்டவன் - நான்முகன்

15. மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் - பேகன்



TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்

2. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்

3. கற்றலின் மாறுதலில் கருத்தியல் கொள்கை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

4. ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி

5. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

6. வளர்ச்சி ஹhர்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யு%2Bட்டரி சுரப்பியில் சுரக்கும்போது .......... ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி

7. நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது - 15 முதல் 16 வயது வரை

8. பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வளவு - 130

9. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

10. ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி

11. மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்

12. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

13. ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்

14. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - எட்வர்ட் பிராட்போர்டு டிட்ச்னர்

15. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகு .......... - செல்

2. இராபர்ட் ஹூக் ............. ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தார்? - 1665

3. 1838ஆம் ஆண்டு செல் கொள்கை ஒன்றை உருவாக்கியவர் யாவர்? - ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர் ஷீவான்

4. செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு .............. என்று பெயர். - செல் நுண்ணுறுப்புகள்

5. ............. செல்களுக்கு உருவத்தினை கொடுக்கிறது. - எண்டோபிளாஸ்மிக் வலைபின்னல்

6. எண்டோபிளாஸ்மிக் வலைபின்னலில் ஒட்டியிருக்கும் சிறிய கோள வடிவத் துகள்கள் போன்ற அமைப்பு .............. - ரைபோசோம்

7. விழித்திரையில் விழி நிறமிச்செல்களை உருவாக்க உதவுவது எது? - கோல்கை உறுப்புகள்

8. ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினை பெற்றவர் யாவர்? - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ், அடாயத்

9. தாமஸ் ஸ்டெய்ஸ் என்ற அறிஞர் எந்த நாட்டை சார்ந்தவர்? - அமெரிக்கா

10. வளரும் ஊசைட்டுகளில் சில மஞ்சள் நிற கருவை உருவாக்குவது எது? - கோல்கை உறுப்புகள்

11. விந்தணுவில் உள்ள அக்ரோசோமை உருவாக்க உதவுவது எது? - கோல்கை உறுப்புகள்

12. செல்லில் உள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றும் ஒரு வகை அமைப்பு எது? - லைசோசோம்

13. லைசோசோம்கள் நேரடியாக ................. லிருந்து தோன்றுகிறது. - எண்டோப்பிளாச வலை

14. தற்கொலைப் பைகள் என்றழைக்கப்படுவது எது? - லைசோசோம்

15. மைட்டோகாண்டிரியாவில் உட்சவ்வானது விரல் போன்ற நீட்சியை உட்புறமாக உருவாக்குகிறது. இதற்கு என்ன பெயர்? - கிரிஸ்டே


TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. திருவருட்பா என்ற நு}லின் ஆசிரியர் யார்? - இராமலிங்க அடிகளார்

2. 'கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்"
'எண்ணில் கலந்தே இருக்கின்றான்" என்ற பாடல் வரியின் சொந்தக்காரர் யார்? - இராமலிங்க அடிகளார்

3. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது? - மருதூர் (கடலு}ர் மாவட்டம்)

4. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் என்ன? - திருவருட்பிரகாச வள்ளலார்

5. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்? - இராமையா - சின்னம்மையார்

6. இராமலிங்க அடிகளார் எழுதிய மற்ற நு}ல்கள் எவை? - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்

7. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் யார்? - இராமலிங்க அடிகளார்

8. அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை அமைத்தவர் யார்? - இராமலிங்க அடிகளார்

9. அறிவுநெறி விளங்க ஞானசபையை நிறுவியவர் யார்? - இராமலிங்க அடிகளார்

10. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் எவருடையது? - இராமலிங்க அடிகளார்

11. 1867-ல் இராமலிங்க அடிகளார் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க தருமச்சாலையை எங்கு அமைத்தார்? - வடலு}ர்

12. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் அனைத்தும் ............... என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. - திருவருட்பா

13. இராமலிங்க அடிகளாரின் காலம் - 05.10.1823 முதல் 30.01.1874 வரை

14. 'எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே", 'அவற்றைத் துன்புறுத்தக்கூடாது" என்ற கொள்கை உடையவர் யார்? - இராமலிங்க அடிகளார்

15. வள்ளலார் பதிப்பித்த நு}ல்கள் எவை? - சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம்

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - I


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I

1. இந்த சுரப்பி நாளமற்ற மற்றும் நாளம் உள்ள சுரப்பியாக செயல்படுகிறது? - கல்லீரல்

2. சரியான விடையை தேர்ந்தெடுக.

1. மயிலுக்குப் போர்வை வழங்கியவன் ஆய்

2. வனத்தில் பரிசு வழங்கியவன் நல்லியகோடன்

3. வேண்டியவர்க்குப் பரியைக் கொடுத்தவன் பேகன்

4. ஆடுவோர்க்கு ராஜ்யத்தை வழங்கியவன் வல்வில் ஓரி

அ) 1, 2 சரி

ஆ) 2, 3 சரி

இ) 2, 4 தவறு

ஈ) 1, 3 தவறு

விடை ஈ - 1, 3 தவறு

3. வேலு}ர் கலகம் எப்பொழுது நடைபெற்றது? - ஜூலை 10, 1806

4. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்? - குடியரசுத் தலைவர்

5. செஞ்சியின் மறுபெயர்? - பாதுஷாபாத்

6. பொருத்துக.

அ) அயோடின் %2B மணல் - 1. பின்னக்காய்ச்சி வடித்தல்

ஆ) மண்ணெண்ணெய் %2B நீர் - 2. காய்ச்சி வடித்தல்

இ) ஆல்கஹhல் %2B நீர் - பதங்கமாதல்

ஈ) பென்சீன் %2B டொலுவீன் - பிரிகை புனல்

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 4 2 1 3

ஈ) 3 4 2 1

விடை ஈ - 3 4 2 1

7. நர்மதை மற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் - சாத்புரா

8. 1950ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர்? - 8 நீதிபதிகள்

9. எக்ஸோஸ்பியர் அடுக்கில் பெருமளவு காணப்படும் வாயுக்கள்? - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

10. வேலைக்காரத் தேனீக்கள் என்பவை? - இனப்பெருக்கம் செய்யும் திறனற்ற பெண்


TET Exam 2019 English Paper - 2 Model Questions Paper


TET Exam 2019
English Paper - 2
Model Questions Paper

1. Fill in blank with the most appropriate article from the options given below :

------------------- Patriot in him could not bear these words for her motherland.

A) a

B) an

C) the

D) no article

Ans : the

2. In which sentence given below the word ′all′ is used as the adjective part of speech :

1. He lost his all in gambling

2. All men are mortal.

3. I went there all done

4. All believe that he is honest

A) 1

B) 2

C) 3

D) 4

Ans : B) 2

3. How many syllables are there in the world ′aristocratic′

A) 4

B) 5

C) 3

D) 6

Ans : B) 5

4. Identify the error part in the sentence given below:

She is junior over Leela in her office.

A) than

B) for

C) to

D) since

Ans : C) to

5. Complete the following sentence by supplying appropriate connecting words from the options given below:

The man --------------- I saw in the temple is a doctor.

A) whom

B) who

C) that

D) which

Ans : A) whom

6. The most appropriate conversion to simple sentence from the complex sentence. "When I saw my friend, I greeted him", is

A) I saw my friend and I greeted him

B) On seeing my friend, I greeted him

C) If I see my friend I will greet him

D) Since I saw my friend I greeted him

Ans : B) On seeing my friend, I greeted him

7. Choose the correct sentence pattern of the given sentence:

Yesterday I bought a car.

A) S%2BV%2BO%2BC

B) S%2BV%2BIO%2BDO

C) A%2BS%2BV%2BO

D) S%2BV%2BC%2BO

Ans : C) A%2BS%2BV%2BO

8. Choose the correct homophone for the word given ′Maize′

A) Maze

B) Mace

C) Maiz

D) mase

Ans : A) Maze


TET - 2019 புவியியல் வினா விடைகள்


TET  - 2019
புவியியல் வினா விடைகள்

1. நெல், கரும்பு போன்றவை ----------- பயிர்களாகும். - நன்செய்

2. சிறு தானியங்கள் ------------ பயிர்களாகும். - புன்செய்

3. தமிழகத்தில் தோட்ட பயிராக ------------ சாகுபடி செய்யப்படுகிறது. - தேயிலை, காபி, இரப்பர் மற்றும் மிளகு.

4. கலப்பு விவசாயம் என்பது என்ன? - கலப்பு விவசாயம் என்பது பல பயிர்களை வளர்ப்பதுடன் கால்நடை, மீன், தேனீ மற்றும் பறவைகளையும் வளர்க்கும் முறையாகும்.

5. சித்திரைப் பட்டத்தின் வேறு பெயர் - கரீப்

6. ஜூலை மாதத்தில் விதைத்து ஜனவரியில் அறுவடை செய்யப்படும் பருவம் ------------- - சம்பா பருவம்

7. விவசாயத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை? - மண் வகை, தட்ப வெப்பம், மழை அளவு, ஈரப்பதம், நிலத்தின் சரிவு.

8. தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள் - சொர்ண வாரி - சித்திரைப் பட்டம், சம்பா பருவம் - ஆடிப்பட்டம், நவரைப் பருவம் - கார்த்திகைப் பட்டம்

9. உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மைத் திட்டம் --------------- - கல்லணை கால்வாய்ப் பாசனம்

10. தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஏரிகள் - செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், மதுராந்தகம், கொளவாய் அம்பத்தூர், கொடைக்கானல், ஊட்டி

11. தமிழ் நாட்டின் முக்கிய பாசன கால்வாய்கள் - பவானி ஆற்றுக் கால்வாய், அரக்கன் கோட்டை, தாடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் கால்வாய்

12. தமிழ் நாட்டின் முதன்மையான உணவுப் பயிர் எது? - நெல்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் பெரும்பாலானவை ............. நு}ல்கள் ஆகும். - அறநு}ல்கள்.

2. பத்துப்பாட்டில் பத்து நு}ல்களும், எட்டுத்தொகையில் எட்டு நு}ல்களுமாக மொத்தம் பதினெட்டு நு}ல்களை ................ எனக் கூறுவர். - மேல்கணக்கு நு}ல்கள்

3. சேரர்களுக்குரிய அடையாளப் பு%2B எது? - பனம் பு%2B.

4. கேரியோப்சிஸ் கனிக்கு உதாரணம் - நெல், கோதுமை, சோளம்

5. கூட்டுக்கனிக்கு உதாரணம் - சீதாப்பழம்

6. நாலடியார் என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - சமணமுனிவர்

7. சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - நாலடியார்

8. திருநெல்வேலி மாவட்டத்தில் திருத்து எனும் ஊரில் பிறந்த புலவர் யார்? - நல்லாதனார்.

9. 'நெல்லும் உயிரன்றே" எனும் பாடலைப் பாடியவர் யார்? - மோசிக்கீரனார்.

10. பலா எவ்வகை கனி? - கூட்டுக்கனி

11. திரள்கனிக்கு உதாரணம் - பாலியால்தியா

12. பலா பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு? - சு%2Bல்முடி

13. மாஸ்டர் கெமிஸ்ட் என சிறுநீரகத்தை அழைக்கக் காரணம் - இரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களை சமநிலைப்படுத்தி சீராக வைப்பதனால்

14. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்

15. இந்தியாவில் எந்த மாநிலம் அதிக மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளன? - உத்திரப்பிரதேசம்

16. இந்தியாவில் எந்த நகரம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு தலைநகரமாக உள்ளது? - சண்டிகர்

17. பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் நதி? - கோசி

18. சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - இராஜஸ்தான்

19. நாகலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது? - கோஹிமா

20. நாதுலா கணவாய் எந்த மாநிலத்தில் உள்ளது? - சிக்கிம்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. ஆசிரியரின் அன்பு, அரவணைப்பு, பாராட்டு போன்றவை குழந்தைகள் கற்றலில் ஆர்வங்காட்ட உதவும். இச்சு%2Bழல் எவ்விதியினுள் அடங்கும்? - விளைவு விதி

2. குழந்தைகளைப் பாராட்டுவது, அன்பு காட்டி அரவணைப்பது போன்ற செயல்கள் எவ்வகைக் கற்றலைத் தூண்டும்? - ஆக்க நிலையுறுத்தம்

3. பாராட்டுதல், பரிசுப் பொருட்கள் தருதல், விளையாட அனுமதித்தல் போன்றவை எவ்வகைத் தூண்டலை ஏற்படுத்தும்? - வலுவு%2Bட்டும் தூண்டல்

4. உட்காட்சி மூலம் கற்றல் நிகழ்வதை சோதனையின் மூலம் நிரூபித்த அறிஞர் பெயர் - கோலர்

5. சிம்பன்சி குரங்கு எச்சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது? - உட்காட்சி மூலம் கற்றல்


6. எதிர்காலத்தில் பல மேதைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர் எவ்வழிக் கற்றலைப் பயன்படுத்த வேண்டும்? - உட்காட்சி மூலம் கற்றல்

7. எக்கல்வி முறையில் ஆசிரியர் அதிகாரம் படைத்தவராகவும், மாணவர்கள் அவர் சொல்லை பின்பற்றி செய்பவர்களாகவும் இருக்கின்றனர்? - ஆசிரியர் மையக் கல்விமுறை

8. நெடுங்கால நினைவிற்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் பெரிதும் உதவுவது எவ்வகைக் கற்றல்? - அறிவுசார் கற்றல் அணுகுமுறை

9. மீன்குஞ்சு பிறந்த உடனேயே நீந்துவது எவ்வகைக் கற்றல்? - இயல்பு%2Bக்கம்

10. குழந்தைகள் தான் பார்ப்பவர்களைப் போலவே பேசவும், நடக்கவும் முயற்சிக்கிறது. இது எவ்வகைக் கற்றல்? - போலச் செய்தல்


செவ்வாய், 28 மே, 2019

TET 2019 உளவியல் வினா விடைகள்


TET  2019
உளவியல் வினா விடைகள்

1. நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே

2. சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்

3. குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே

4. கல்விநிலையங்களில் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு

5. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6. குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது - தன்னடையாளம்

7. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்

8. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம் - மனபிம்பம்

9. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை - மூன்று நிலைகள்

10. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சுழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்

பு%2Bக்களும் - வாசனைப் பொருள்களும் :

🌾 குளியல் சோப்பு, முகத்துக்குப் பு%2Bசும் பவுடர், வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு.

நறுமணப் பொருள்கள் :

🌾 தாவரங்களின் பலபகுதிகளிலிருந்து பெறப்படும் பொருள்கள் நறுமணப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

🌾 உணவுப் பொருள்களுடன் நறுமணப் பொருள்களைச் சேர்ப்பதால் உணவுக்கு நறுமணமும், வண்ணமும் கிடைக்கின்றன. நறுமணப் பொருள்கள் உட்கொள்ளும் அளவினையும், உணவு செரித்தல் வீதத்தையும் அதிகரிக்கின்றன.

🌾 தாவரங்களின் இலை, தண்டு, பு%2B முதலிய பல பகுதிகள் நறுமணப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

🌾 சில நறுமணப் பொருள்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. சுக்கு, புதினா, வெந்தயம் போன்றவை மருத்துவக் குணம் நிறைந்தவை. சாதாரண சளி, காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுகின்றன. மஞ்சள், கிராம்பு போன்றவை நுண்ணுயிரி எதிர்பொருளாகவும், கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றன.

🌾 இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது கேரளா.

தரைகீழ்த்தண்டு :

🌾 இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்களின் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளது. இது உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.

நார்த்தாவரங்கள் :

🌾 ஆடை, சணல் கயிறு, சாக்குப்பை ஆகியவற்றையும் தாவரங்களே வழங்குகின்றன. நமது ஆடை பருத்திச் செடி தந்த பரிசு. கயிறு தேங்காய் நாரிலிருந்து பெறப்படுகிறது. சாக்குப்பை தயாரிக்கப் பயன்படும் நார் சணல் (Jute) என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

🌾 இதைத் தவிர, தலையணை, மெத்தை, பாய், விரிப்புகள் போன்றவற்றிலும் நார்த் தாவரங்கள் பயன்படுகின்றன.

🌾 மேலும் துணி நெய்ய, வலை பின்ன, கைவினைப் பொருள்கள் தயாரிக்க நார்கள் பயன்படுகின்றன. தாவரத்தின் எப்பகுதிலிருந்து நார்கள் கிடைக்கின்றன என்பதன் அடிப்படையில் நார்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

தண்டு நார்கள் :

🌾 வாழை நார், சணல் நார் போன்றவை தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெறப்படுகின்றன. நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.

🌾 சணல் தாவரம் இன்றைய உலகில் நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றது. இத்தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இது உயிரி நெகிழி (Bio-plastic) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. உயிரி நெகிழி மண்ணில் மக்கும் தன்மையுடையது.

இலை நார்கள் :

🌾 கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களின் இலைகளிலிருந்து நார்கள் எடுக்கப்படுகின்றன. இவை இலை நார்கள் எனப்படும்.

மேற்புற நார்கள் :

🌾 விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படும் நார்கள் மேற்புற நார்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு.

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. ஐந்து பேரரசு கோட்பாட்டில் இடம் பெறாதவை
A) பு%2Bஞ்சைகள்
B) வைரஸ்கள்
C) பு%2Bக்கும் தாவரங்கள்
D) பாக்டீரியாக்கள்
விடை : A) பு%2Bஞ்சைகள்

2. இனவழித் தொடர்புகளை வகைப்பாட்டியலில் அறிமுகப்படுத்தியவர் யார்? - சார்லஸ் டார்வின்

3. சிலந்திப்பு%2Bச்சி எத்தனை கால்களைக் கொண்டுள்ளது? - 8

4. சார்லஸ் டார்வினின் 'Origin Of Species" (இனமாதல்) எனும் நு}ல் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது ? - 1859

5. 'விலங்கினங்களை பல பிரிவுகளாக அமைத்தலே வகைப்படுத்துதல்" எனக் கூறியவர் யார்? - ஜி.ஜி.சிம்சன்

6. கீழ்க்காண்பவைகளில் பாலு}ட்டிகளில் காணப்படாத பண்பு
A) உதரவிதானம்
B) வலது மகாதமனி வளைவு
C) பால் சுரப்பிகள்
D) உருமாற்றம்
விடை : D) உருமாற்றம்

7. யுரோபிஜியல் சுரப்பி, புறாக்களின் --------------- பகுதியில் காணப்படுகிறது. - வாலின் தோற்றம்

8. எண்ணிக்கை வகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார்? - மைக்கேல் ஆடம்சன்

9. பு%2Bச்சியினம் எத்தனை வரிசைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது? - 29

10. நு}ல் போன்ற புழுக்களின் தொகுதி என்ன? - நிமட்டோடா

TET - 2019, பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் யார்? - பிரெய்லி

2. ஹெலன் கெல்லர் எந்த கல்லு}ரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்? - கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்

3. மாற்றுத் திறனாளர்களுள் முதல் பட்டம் பெற்றவர் யார்? - ஹெலன் கெல்லர்

4. ஹெலன் கெல்லர் எதை உருவாக்கினார்?
பார்வையற்றோருக்கென ′தேசிய நு}லகம்′ ஒன்றினை உருவாக்கி உலகம் முழுவதும் இருந்து நு}ல்கள் குவிய ஏற்பாடு செய்தார்.

5. 'வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை. ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது" எனக் கூறியவர்? - ஹெலன் கெல்லர்

6. ஹெலன் கெல்லரிடம் உங்களால் எப்படி சாதிக்க முடிந்தது எனக் கேட்டவர் யார்?
விக்டோரியா மகாராணி, அவரிடம் அதற்குக் காரணம் என்னுடைய ஆசிரியரே என்றார்.

7. ஹெலன் கெல்லர் யாருக்காக தன் வாழ் நாளை செலவிட்டார்?
கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதவர் நலனுக்காக செலவிட்டு அவர்களுக்காக பள்ளிகள் திறந்தார்.

8. உலகின் எட்டாவது அதிசயம் என பாராட்டப் பெறுபவர் யார்?
ஹெலன் கெல்லர்

9. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.

10. தொழிற்பெயர் என்றால் என்ன?
ஆடல் என்பது ஆடுதல் என்றும் தொழிலைக் குறிப்பதால் தொழிற்பெயராகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) கணிதம்(Maths)


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)

1. ராகுல் ரூ.5000-ஐ ஆண்டுக்கு 8மூ எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5800ஐ அவர் பெறுவார்?

விடை: 2 வருடங்கள்

தீர்வு:

தனிவட்டி = அசல் * வருடம் * வட்டி வீதம் / 100

அசல் = ரூ.5000

வட்டி வீதம் = 8மூ

முடிவில் பெற்ற தொகை = ரூ.5800

தனிவட்டி = ரூ.5800 - ரூ.5000

= ரூ.800

ஃ 800 = (5000 ஒ வருடம் ஒ 8) / 100

வருடம் = (800 ஒ 100) ஃ (5000 ஒ 8)

= 10 ஃ 5 = 2 வருடங்கள்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி காண்க.

விடை: 39.7

தீர்வு:

100 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள = 40

100 மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் = 100 ஒ 40 = 4000

சரியான மதிப்பெண்களின் சராசரி = (4000 - 83 %2B 53) / 100

= 3970 / 100

= 39.7
3. அரை வட்ட வடிவிலான பு%2Bங்காவின் ஆரம் 14 மீ ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் அதற்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு எவ்வளவு?

விடை: ரூ.576

தீர்வு:

அரை வட்ட வடிவிலான பு%2Bங்காவின் ஆரம் = 14மீ

ழுடீ = ழுயு = 14மீ.

யுடீ = 28மீ

அரைவட்ட பு%2Bங்காவின் சுற்றளவு = 2πசஃ2 %2B யுடீ

= (22ஃ7 ஒ 14) %2B 28

= 44 %2B 28 = 72மீ.

ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் 72 மீட்டருக்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு = 72 ஒ ரூ.8

= ரூ.576


TET Exam 2019 English Paper - 2 Model Questions Paper


TET Exam 2019
English Paper - 2
Model Questions Paper

1. Identify the correct positive form of the given sentence :

Usha is not taller than Kiran

A) Kiran is tallest than Usha

B) Kiran is as tall as Usha

C) Kiran and Usha are not tall

D) Usha is taller than Kiran

Ans : B) Kiran is as tall as Usha

2. Identify the reported form of the given sentence :

My friend said, "where are you going?"

A) My friend asked where is you are going

B) My friend reported where you are going

C) My friend asked where I was going

D) My friend told where are you going

Ans : C) My friend asked where I was going

3. Choose the appropriate tag for the sentence given below:

The sun sets in the west, --------------?

A) does it

B) doesn′t it

C) do it

D) did it

Ans : B) doesn′t it

4. Pick the odd one from among the words given below:

ring, jingle, boom, boots, rumble.

A) boom

B) rumble

C) boots

D) jingle

Ans : C) boots

(Q.No: 5 - 8) 5. Choose the word or phrase to fit each blank which best completes each sentence :

The teacher said, "You must pay the ----------------."

A) tution - fee

B) tuiton - fee

C) tuton - fee

D) tuition - fee

Ans : D) tuition - fee

6. The captain ---------------- the soliders to capture the city that day itself.

A) advised

B) requested

C) commanded

D) asked

Ans : C) commanded

7. The clouds float ---------------- in the air.

A) above

B) below

C) upon

D) over

Ans : A) above

8. You ------------------- respect your elders.

A) can

B) may

C) ought to

D) need to

Ans : C) ought to

9. Pick out the adjective which can best fill in the blank given in the sentence below:

She is proud of her ------------------ books.

A) Charm

B) Charming

C) Charmest

D) Best Charm

Ans : B) Charming

TET - 2019 வரலாறு வினா விடைகள்


TET  - 2019
வரலாறு வினா விடைகள்

1. இந்தியாவின் சு%2Bஃபித் துறவிகளில் புகழ் மிக்கவர் - குவாஜா மொய்லு}தீன் சிஸ்தி

2. முதன் முதலில் பிராந்திய மொழிகளில் சமய கருத்துக்களைப் பரப்பியவர் - ராமானந்தர்

3. ′அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள்′ என்பது யாருடைய புகழ்மிக்க வாசகம் - குருநானக்

4. ′சங்கம்′ மரபின் சிறந்த அரசர் - இரண்டாம் தேவராயர்

5. கிருஷ்ண தேவராயர் ′ஆந்திரபோஜர்′ என்று அழைக்கப்பட்டதன் காரணம் - கலை, இலக்கியப் புரவலராக இருந்ததால்

6. ′ஆந்திர கவிதா பிதாமகர்′ என்று புகழப்பட்டவர் - அல்லசானி பெத்தண்ணா

7. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் பாமன்ஷாவின் தலைநகர் - குல்பர்க்கா

8. ஷெர்ஷா அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயங்களுக்குப் பெயர் - ′தாம்′

9. ′பத்மாவத்′ என்ற புகழ்வாய்ந்த இந்தி நு}லைப் படைத்தவர் - மாலிக் முகமது ஜெயசி

10. ′ஹhல்திகாட் போர்′ மன்சிங் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் (மேவாரின் அரசர்) சிங்கிற்குமிடையே நடைபெற்ற வருடம் - 1576


தினந்தோறும் நீங்கள் செல்லும் சாலையில்... இதை கவனித்ததுண்டா? சாலையில் உள்ள குறியீட்டு கோடுகள்!!


தினந்தோறும்  நீங்கள் செல்லும் சாலையில்... இதை கவனித்ததுண்டா?

சாலையில் உள்ள குறியீட்டு கோடுகள்!!

👉சாலை விதிகளை பற்றி நாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது, சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக? என்பதை பற்றித்தான்.

👉பொதுவாக நாம் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் கோடுகள் வரையப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஏன் இப்படி சாலையின் நடுவே கோடுகள் வரையப்பட்டுள்ளது என்பதை பற்றி யோசித்தது உண்டா?

👉சாலை விதிகளை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் இக்கோடுகள் வரையப்பட்டுள்ளது.

உடைந்த கோடுகள் :


👉சாலைக்கு நடுவே வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் வாகனங்கள் செல்லும் பாதையை பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

👉ஒரு திசையில் நாம் செல்லும்போது, நமக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கான பாதையை அறிந்து கொள்வதற்கும், சாலையில் எந்தப் புறம் நாம் செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தவும் மத்தியில் உள்ள உடைந்த கோடுகள் வரையப்படுகின்றன.

ஒன்று அல்லது இரண்டு வெள்ளைஃமஞ்சள் கோடுகள் :


👉இந்தச் சாலைகளில் இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அவசர கால வாகனங்களை தவிர பிற வண்டிகள், முந்திச் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கோடுகள் வரையப்படுகின்றன.

சாலையின் ஓரங்களில் உள்ள வெள்ளைக் கோடுகள் :


👉இது சாலையின் விளிம்பு மிக அருகில் இருக்கிறது. மேலும் கவனமாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சாலையை விட்டு வாகனங்கள் கீழே இறங்கி விபத்துக்குள்ளாமல் இருப்பதற்காக போடப்பட்டுள்ளது.

சாலையின் மத்தியில் உள்ள கோடும், உடைந்த கோடும் :


👉வாகனத்தை இயக்குபவர்கள், குறிப்பிட்ட பாதைக்குள் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான். மத்தியில் உள்ள கோட்டிற்கு இடதுபுறத்தில் டிரைவர்கள் வாகனங்களை இயக்க வேண்டும். உடைந்த கோட்டின் பகுதியில் இருந்தால், நீங்கள் கிராஸ் செய்து செல்லலாம். பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே இந்த சாலைகளில் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பது விதி.

ஜீப்ரா கிராஸிங் குறியீடு :


👉இது பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் ஜீப்ரா கிராஸிங் மேல் நடந்து செல்பவர்கள், பாதி வழியில் நிற்கக்கூடாது. தொடர்ந்து சென்று சாலையின் மறுமுனையில் தான் நிற்க வேண்டும்.


திங்கள், 27 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ′நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்′ இவ்வடியில் ′வழி′ என்னும் பொருள்தரும் சொல். - நெறி

2. ′வனப்பு′ என்னும் சொல்லின் பொருள்? - அழகு

3. காந்தியடிகள் --------------- மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்குக் கூறினார். - குஜராத்

4. வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது --------------- கொண்டானாம். - சீற்றம்

5. பால்பற்றிச் சொல்லா விடுதலும் - இவ்வடியில் ′பால்பற்றி′ என்பதன் பொருள். - ஒருபக்கச் சார்புபற்றி

6. பெட்டி என்பது --------------- - இடுகுறிப்பெயர்

7. சித்திரை மாதத்தில் பிறந்ததனால் --------------- என அழைக்கப்பட்டான். - சித்திரையான்

8. ′அழுக்கில்லா′ - பிரித்து எழுதுக. - அழுக்கு %2B இல்லா

9. நல்லாதனார் இயற்றிய நு}ல் எது? - திரிகடுகம்

10. நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? - திருநெல்வேலி

11. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம் எது? - தாய்மொழி

12. பொருத்துக.

அ) இடுகுறிப் பொதுப்பெயர் - 1) மரங்கொத்தி

ஆ) இடுகுறிச் சிறப்புப்பெயர் - 2) பறவை

இ) காரணப் பொதுப்பெயர் - 3) காடு

ஈ) காரணச் சிறப்புப்பெயர் - 4) பனை

Ans: 3 4 2 1


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்

உணவு தாவரங்கள்:

🌾 நாம் உணவிற்காக நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, கரும்பு, தென்னை மற்றும் காய்கறிகள் எனப் பலவகைத் தாவரங்களைப் பயிரிடுகிறோம்.

🌾 காய்கறிகள் மட்டுமல்லாமல் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், எண்ணெய் வகைகள், நறுமணப் பொருள்கள் என அனைத்தும் தாவரங்களிலிருந்தே கிடைக்கின்றன.

🌾 உணவுப்பொருள்கள் தொடர்பான தாவரங்கள் நமக்குப் பலவகைகளிலும் பயன்படுகின்றன. வற்றல், ஊறுகாய், பொடி தயாரித்தல், பழக்கூழ் தயாரித்தல் போன்ற தொழில்கள் அனைத்தும் தாவரங்களை நம்பியே உள்ளன.

🌾 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (Mango Pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தத் தொழில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கிறது. மேலும் இவை நாட்டின் வருமானத்தையும் பெருக்குகின்றன.

மருத்துவத் தாவரங்கள் :

🌾 உணவுக்கு மட்டுமில்லாமல் நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன.

🌾 பல நோய்களுக்கு நாம் உட்கொள்ளும் மருந்துகள் அனைத்தும் தாவரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

🌾 மருத்துவக் குணங்கள் நிறைந்த தாவரங்களை நாம் மூலிகைகள் என்று சொல்கின்றோம்.

🌾 நம் நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே தாவரங்களைப் பயன்படுத்தி பலவகை நோய்களைக் குணப்படுத்தி வருகின்றனர். மூலிகைகள் காடுகளிலும் மலைகளிலும் இயற்கையாகவே வளர்கின்றன. நமது ஊரிலுள்ள குப்பைமேடு, சாலையோரப் புதர்களிலும் கூட தானாகவே வளரும் மூலிகைகளைக் காணலாம்.

🌾 நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றார்கள். உண்ணும் உணவில் மருத்துவக் குணமிக்க தாவரங்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டாலே போதும், நோய்களின்றி நலமுடன் வாழலாம்.

மூலிகைகளின் பயன்கள்:

🌾 தூதுவளை : சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும். உடல் பலம் தரும்.

🌾 கீழாநெல்லி : மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.

🌾 வேம்பு : கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பு%2Bச்சிகளை நீக்கும்.

🌾 நெல்லி : வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்.

🌾 துளசி : சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

🌾 கற்பு%2Bரவல்லி : வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

🌾 வசம்பு : வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்.

🌾 மஞ்சள் : கிருமி நாசினி, அழகுபடுத்தல்.

🌾 பிரண்டை : பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்.

🌾 இஞ்சி : செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்.

🌾 மிளகு : தொண்டைக் கரகரப்பை நீக்கும்.

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - I


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I

1. பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்? - இரண்டாம் சந்திர குப்தர்

2. வான்வழி புகைப்படங்களை பயன்படுத்தி வரையப்படுபவை - செங்குத்து வரைபடங்கள்

3. 25°C வெப்ப நிலையில் கரைதிறனின் ஏறுவரிசை:

அ) யேடீச ஈ யேஊட ஈ யேI

ஆ) யேஊட ஈ யேடீச ஈ யேI

இ) யேஊட ஈ யேI ஈ யேடீச

யேடீச ஈ யேI ஈ யேஊட

விடை ஆ - யேஊட ஈ யேடீச ஈ யேI

4. கோள்கள் சு%2Bரியனைச் சுற்றி இயங்கும்போது கோளுக்கும் சு%2Bரியனுக்கும் இடைப்பட்ட ஈர்ப்பியல் விசையின் தன்மை? - மைய நோக்கு விசை

5. தமிழ்நாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு? - 1986

6. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் எது? - புதிய கற்காலம்

7. 30 நாட்கள் ஒரு 15 வாட் CFL விளக்கு, இரவும் பகலும் எரியும்போது செலவாகும் ஆற்றல்? - 10.8 யு%2Bனிட்

8. ஒரு பொருளின் நிறை 2 கி.கி. மற்றும் அதன் முடுக்கம் 3 m/s2, எனில் அதன் விசை? - 6 N

9. பச்சையத்தில் காணப்படும் உலோகம் ------------ - Mg

10. அடினோமா என்ற புற்றுநோய் பாதிக்கும் உறுப்பு ----------- ஆகும். - அட்ரினல்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. மனிதனின் செயல், பேச்சு, புரிதல், காரணமறிதல், முடிவெடுத்தல் முதலியன எதைப் பொறுத்து அமைகிறது? - பொதுமைக் கருத்துச் சார்ந்த கற்றல்

2. கற்போரின் வயதிற்கும் மனதிற்கும் ஏற்ற கற்றல் பொருள்கள் கருவிகளைக் கொடுத்து கற்க உதவுவது ----------- கற்றலாகும். - தொடர் கற்றல்

3. எவ்வகைக் கற்றல் ஒருவனுக்குத் தான் வாழும் சமுதாயத்தின் உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் அவனை அர்ப்பணித்துக் கொள்ள உதவுகிறது? - பிரச்சனையைத் தீர்த்தல்

4. ஒரு செயலை முழுமையாகக் கற்று முடித்த பின்னர் அடுத்த செயலைக் கற்க முன்னேறிச் செல்வது - கற்றல் சேதாரத்தையும், தேக்க நிலையையும் வெகுவாகக் குறைக்கும்

5. எத்திறன் மூலம் சொல்லாட்சித்திறன், இலக்கணம், பேச்சுத் திறன் போன்றவற்றை எளிதில் பெறலாம்? - இணைத்துக் கற்றல்


6. எவ்வகைக் கற்றல் மொழியறிவின் வளர்ச்சிக்கு உதவும்? - இணைத்துக் கற்றல்

7. சமூக வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி, இயக்கத்திறன் வளர்ச்சி போன்றவை எக்கற்றல் மூலம் பெரிதும் நடைபெறுகிறது? - பின்பற்றிக் கற்றல்

8. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் துவக்கம் எக்கற்றலை அடிப்படையாகக் கொண்டது? - பின்பற்றிக் கற்றல்

9. கற்றல் எவற்றைக் கொண்டு நடைபெறுவதாக நடத்தைக் கொள்கையினர் குறிப்பிடுகின்றனர்? - தூண்டல் - துலங்கல்

10. மீண்டும் மீண்டும் பயிற்சியளித்தால் எதை வலுவு%2Bட்டும்? - கற்றல்

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. மலேரியா நோயுடையவர;களின் இரத்தத்தில் பிளாஸ்மோடியம் உயிரிகளை முதலில் கண்டவர; - சர;. ரோனால்டு ராஸ்

2. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனித உடலில் பரப்புவது - அனாபிலஸ்

3. மனிதனின் உடலில் பிளாஸ்மோடியம் எந்த நிலையில் நுழைகின்றன? - ஸ்போரோசோயிட்டு

4. மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கழிவுப்பொருள் - ஹீமோசோயின்

5. மலேரியா நோய்க்குத் தேவையான மருந்துப் பொருட்கள் கிடைக்கும் மரப்பட்டை - சிங்கோனா

6. பக்க இதயங்கள் எனப்படும் அமைப்பு காணப்படுவது - மண்புழு

7. மண்புழுவின் கழிவுநீக்க உறுப்புகளுக்குப் பெயர; - நெஃப்ரீடியங்கள்

8. ஆம்பியாக்சஸ் சார;ந்துள்ள தொகுதி - முதுகு நாணிகள்

9. ராம்போதீக்கா என்னும் உறை காணப்படுவது - புறா

10. 2002ஆம் ஆண்டு கோஹன்னஸ்பெர;கில் நடந்த புவி உச்சி மாநாட்டின் அடிப்படைத் தலைப்பு ---------- - நமது பொதுவான வருங்காலம்

TET - 2019 தமிழ் வினா விடைகள்


TET - 2019
தமிழ் வினா விடைகள்

1. காவிரி பு%2Bம்பட்டினத்தில் எவை இருந்தன?

சுங்கச்சாலை, கலங்கரை விளக்கம்

2. பண்டைக் காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருள்?

சீனத்துப்பட்டும், சர்க்கரையும்

3. ஹெலன் கெல்லர் யாருடைய உதவியால் எப்பள்ளியில் சேர்ந்தார்?

6 வயதான போது அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியுடன் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.

4. எத்துறை பயில்வோர்க்கு பயிற்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன?

கடல்சார் பட்டம்

5. ′மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்′ என கனவு கண்டவர்?

பாரதியார்

6. ஹெலன் கெல்லர் என்ற அம்மையாரின் குறைபாடுகள் என்ன?

கண்கள் தெரியாது, காதுகள் கேட்காது, வாய் பேசாது

7. ஹெலன் கெல்லரிடம் பெருவர் உங்களுக்கு விருப்பமான ஒன்றைப் பெற விரும்பினால் அது என்னவாக இருக்கும்?

உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்றார்.

8. ஹெலன் கெல்லர் எத்துறையில் சிறந்தவராக விளங்கினார்?

அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர், அரசியல் ஈடுபாடு கொண்டவர்.

9. கரும்பு யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது?

அதியமானின் முன்னோர் காலத்தில்

10. பார்வையற்றவர்களுக்கான பள்ளி அமெரிக்காவின் எந்த நகரில் அமைந்துள்ளது?

பாஸ்டன்

LIC - 8,581 Development Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு - கடைசி தேதி: 09.06.2019

LIC - 8,581 Development Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு - கடைசி தேதி: 09.06.2019

மத்திய அரசின் ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 8,581 Apprentice Development Officer (ADO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலத்திற்கு 1,257 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8,581

பணி: Apprentice Development Officer (ADO)

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Central Zonal Office, Bhopal - 525
2. Eastern Zonal Office, Kolkata - 922
3. East Central Zonal Office, Patna - 701
4. South Central Zonal Office, Hyderabad - 1251
5. Northern Zonal Office, New Delhi - 1130
6. North Central Zonal Office, Kanpur - 1042
7. Southern Zonal Office, Chennai - 1257
8. Western Zonal Office, Mumbai - 1753

தகுதி: எதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: பயிற்சி காலம் உதவித்தொகையாக மாதம் ரூ34,503 வழங்கப்படும். பின்னர் Probationary Development Officer -ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 - 55,075 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1989 - 01.05.1998க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.50 + சேவை கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.licindia.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/Bottom-Links/Careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கை - செயல்படு ஆக்கநிலையுறுத்தல்

2. உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - சிசுப்பருவம்

3. ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது? - கவனம்

4. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் ........... பற்றியது ஆகும். - அறிவு வளர்ச்சி

5. நினைவாற்றல் என்ற நு}லின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ஆளுமையின் உளப் பகுப்பாய்வுக் கொள்கையை வெளியிட்டவர் - சிக்மண்ட் பிராய்ட்

7. பிரடெரிக் ஜே. மெக்டொனால்டு நிறுவிய பள்ளி - நடமாடும் பள்ளி

8. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ............ எனலாம் - தர்ம சிந்தனை

9. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

10. பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி




TET Exam 2019 English Paper - 2


TET Exam 2019
English Paper - 2

Model Questions Paper

1. Identify the correct meaning of the idiom given:

"from scratch"

A) He scratched with an eraser

B) He became rich from scratch by hard work

C) He drained out water - from scratch

D) He is from scratch

Ans : B) He became rich from scratch by hard work

2. Identify the correct Active Voice for the given sentence :

"What has been done about it by the people"?

A) What have to be done by us?

B) What has to be seen and done by us?

C) What have people done about it?

D) What have we to do with it?

Ans : C) what have people done about it?

3. Identify the correct meaning of the prepositional phrase :

"to oppose"

A) He apologised for his act

B) we must always be side with the weak

C) He should stand against the cruelities done to us

D) Never stare at young ladies

Ans : C) He should stand against the curelities done to us

4. Arrange the following jumbled words in the right order to form a meaningful sentence :

School / fined / are / who / late / reach / pupils / their

A) Schools are fined who pupils reach there late

B) Late are fined whose school pupils

C) Pupils, who reach their school late are fined

D) Pupils fined their school who reach late

Ans : C) pupils, who reach their school late are fined

5. Verbs act as Nouns, so they are called "Gerunds". Identify the gerund in the given sentence :

"Swimming is a good exercise for everyone"

A) exericse

B) is

C) everyone

D) swimming

Ans: D) swimming

6. Identify the correct compound word that has "Noun %2B Noun" :

A) Dream world

B) Day dream

C) Electric light

D) pay day

Ans : A) Dream world

7. What do you mean by the world "Pessimist"?

A) One who walks on foot

B) One who is eighty years old

C) One who looks at the dark side of things

D) One who is linked by all

Ans : C) One who looks at the dark side of things

8. Identify the correct word to fill in the given blank :

Neither he nor I ------------ to blame.

A) is

B) was

C) has

D) am

Ans : D) am


TET - 2019 வரலாறு வினா விடைகள்


TET  - 2019
வரலாறு வினா விடைகள்

1. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியில் அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகளை அனுப்புவதற்கு இருந்த ரகசிய முகவர்களின் பெயர்கள்

A) முன்ஹியான்கள்
B) சஹhனா-இ-மண்டி
C) நாயப்-இ-கியாசத்
D) எவருமில்லை

விடை : A) முன்ஹியான்கள்

2. மாதிரிப் பண்ணையை அமைத்தவர் - முகமது பின் துக்ளக்

3. ஜஜ்நகர் என்று அழைக்கப்பட்ட பகுதி தற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஒரிசா

4. சுல்தான்கள் ஆட்சியின் போது மிகுந்த அதிகாரமுள்ள பதவி

A) திவானி விசாரத்
B) நாயப்
C) திவானி அர்ஸ்
D) திவானி சிகலாஷ்

விடை : B) நாயப்

5. முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய வேளாண்துறை - திவானி கோஹி

6. கில்ஜிகள் காலத்தில் ஒரு வெள்ளி தங்கா என்பது எத்தனை ஜிடால்களைக் கொண்டது - 48 ஜிடால்கள்

7. இந்தியாவில் பர்தா அணியும் முறையை அறிமுகம் செய்தவர்கள் - அராபியர், முஸ்லிம்

8. சு%2Bஃபி துறவி பக்தியார் காசி என்பவரின் நினைவாக கட்டப்பட்ட கட்டிடம் - குதுப்மினார்

9. ′குவாலிஸ்′ என்ற புதிய வகை மெல்லிசையை இசையில் உருவாக்கியவர் - அமீர் குஸ்ரு

10. ′கிளிமொழி′ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நு}ல் எது? - தூதுநாமா


ஒரே நாளில் 9 தேர்வுகளுக்கான Result வெளியீடு...!


ஒரே நாளில் 9 தேர்வுகளுக்கான Result வெளியீடு...!

👉 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒரே நாளில் 9 போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு சாதனைப் படைத்துள்ளது.

👉 TNPSC தேர்வாணையம் நடத்திய..

🌟 வனச் சரக அலுவலர் தேர்வு

🌟 தொழில் துறை முதுநிலை வேதியியலாளர் தேர்வு

🌟 ஊரமைப்பு கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் தேர்வு

🌟 அரசு ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி பொறியாளர் தேர்வு

🌟 மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு(DEO)

🌟 வணிகத்துறை உப்பு ஆய்வாளர் தேர்வு

🌟 தடய அறிவியல் துறை பண்டக காப்பாளர் தேர்வு

🌟 பல்வேறு துறைகளில் நு}லகர் தேர்வு

🌟 உதவி வேளாண் அலுவலர் தேர்வு உட்பட 9 தேர்வுகளின் Result-ஐ ஒரே நாளில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

👉 தேர்வு முடிவுகளின் படி அடுத்த கட்ட நிலைகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை, தேர்வாணையத்தின் அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

👉 கடந்த மார்ச் வரையில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் Result-ஐ, தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வுகளின் Result-ஐ தெரிந்துகொள்ள 👉இங்கே கிளிக் செய்யுங்கள்





ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. பழமொழி நானு}று ............... நு}ல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு.

2. பழமொழி நானு}று எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? - நானு}று.

3. பழமொழி நானு}று என்ற நு}லில், ஒவ்வொரு பாடல்களிலும் எத்தனை பழமொழிகள் இடம்பெற்றுள்ளன? - ஒன்று.

4. தொல்காப்பியர் பழமொழியை ................ என்று கூறுவர் - முதுமொழி.

5. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன ............ - காரணப் பெயர்கள்.

6. 'கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை" என்னும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்? - அழுகுணிச் சித்தர்

7. விதவைகள் மறுமணச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1856

8. அவசரக் காலங்களில் சுரக்கும் ஹhர்மோன் - அட்ரினலின்

9. புகையிலையில் அதிகம் உள்ள வேதிப் பொருள் - நிக்கோட்டின்

10. மனிதனில் காணப்படக் கூடிய மிக நீளமான எலும்பு - தொடை எலும்பு

11. மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு - நடுக்காது அங்கவடி எலும்பு

12. எலும்புகளின் பயன்கள் - தாங்குதல், பாதுகாத்தல், சேமித்தல்

13. எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாவது - இரத்தசிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்த தட்டுகள்

14. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

15. டல்ஹெளசி காலத்தின் கோடைக்கால தலைநகராக செயல்பட்ட இடம் - சிம்லா

16. வாரிசு இழப்புக் கொள்கையின்படி இணைக்கப்பட்ட முதல் நாடு - சதாரா

17. இருப்புப்பாதை முதன்முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1853

18. நாட்டின் முதல் இருப்புப்பாதை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி - பம்பாய் - தானே

19. இந்திய இருப்புப் பாதையின் தந்தை எனப்படுபவர் - டல்ஹெளசி

20. நாடு முழுவதும் தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் யாருடைய ஆட்சியின் போது அமைக்கப்பட்டது? - டல்ஹெளசி பிரபு

TET தேர்வுக்கான Hall Ticket வெளியீடு..!



TET தேர்வுக்கான Hall Ticket வெளியீடு..!

👉 ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று அறிவித்திருந்தது.

👉 நடப்பு ஆண்டுக்கான TET தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

👉 TET முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், TET இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

👉 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான Hall Ticket ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

👉 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது Login id மற்றும் Password-ஐ பதிவு செய்து பெற வேண்டும்.

👉 இந்த ஹhல்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - உணவூட்டம்



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - உணவூட்டம்

🔹 உணவு உட்கொள்ளும் முறையே உணவு%2Bட்டம் ஆகும். உணவு%2Bட்டம் என்பது உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் எனப் பல நிலைகளை உடையது. உயிரினங்கள் திண்ம மற்றும் நீர்ம நிலையில் உள்ள உணவுப் பொருள்களை வெவ்வேறு முறைகளில் உட்கொள்கின்றன.

உணவு%2Bட்டத்தின் வகைகள் :

தற்சார்பு ஊட்ட முறை :

🔹 தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல், தற்சார்பு ஊட்ட முறை ஆகும்.(எ.கா) பசுந்தாவரங்கள், யு%2Bக்ளினா.

🔹 இவை ஒளிச்சேர்க்கை மூலமாக உணவைத்தாமே தயாரிக்கின்றன. ஒளிச்சேர்க்கை என்பது சு%2Bரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது ஆகும்.

பிற சார்பு ஊட்ட முறை :

🔹 தானே உணவைத் தயாரிக்க இயலாததால் உணவுக்காகப் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்தல் பிற சார்பு ஊட்ட முறை ஆகும்.

பிற சார்பு ஊட்ட முறையின் வகைகள் :

ஒட்டுண்ணி உணவு%2Bட்டம் :

🔹 பிற உயிரினங்களைப் பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெறுவது ஒட்டுண்ணி உணவு%2Bட்டம் ஆகும்.

🔹 கஸ்க்யு%2Bட்டா(Cuscuta) தாவரம் உணவிற்காகப் பிற தாவரங்களைச் சார்ந்து வாழ்கிறது. இது ஒட்டுண்ணி ஊட்டமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஒட்டுண்ணியின் வகைகள் :

புற ஒட்டுண்ணிகள் :

🔹 பேன், அட்டைப்பு%2Bச்சி போன்றவை பிற உயிரினங்களின் உடலின் வெளிப்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அவற்றிலிருந்து உணவை உறிஞ்சுகின்றன. எனவே, இவை புற ஒட்டுண்ணிகள் ஆகும்.

அக ஒட்டுண்ணிகள் :

🔹 உருளைப்புழு மனிதன் மற்றும் விலங்குகளின் குடல் பகுதியில் வாழ்ந்து அங்கிருந்தே உணவைப் பெறுகின்றது. எனவே இது ஓர் அக ஒட்டுண்ணி ஆகும்.

சாறுண்ணி உணவு%2Bட்டம் :

🔹 இறந்துபோன தாவர, விலங்குப் பொருள்களை மக்கச் செய்து. எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது சாறுண்ணி உணவு%2Bட்டம் ஆகும். எ.கா. காளான்

சிறப்பு வகை உணவு%2Bட்டம் :

🔹 நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா போன்ற தாவரங்கள் பசுமையானதாகவும், தற்சார்பு ஊட்டமுறையைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவை நைட்ரஜன் சத்துக்குறைந்த மண்ணில் வளர்வதால் பு%2Bச்சிகளைப் பிடித்து உட்கொண்டு, அவற்றிலிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன. எனவே, அவை பு%2Bச்சி உண்ணும் தாவரங்கள் எனப்படுகின்றன.

உணவு%2Bட்ட முறையின் அடிப்படையில் விலங்குகள் :

🔹 தாவரங்களை மட்டும் உண்பது தாவர உண்ணி (Herbivore). எ.கா. ஆடு, மாடு.

🔹 விலங்குகளை மட்டும் உண்பது மாமிச உண்ணி (Carnivore) எ.கா. புலி

🔹 தாவரங்ககளையும் விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (Omnivore) எ.கா. காகம்.

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. நலனுடைமையின் --------------- சிறந்தன்று. - நாணுச்

2. கற்றலின் கற்றாரை --------------- சிறந்தன்று. - வழிபடுதல்

3. முன்பெரு கலின்பின் --------------- சிறந்தன்று. - சிறுகாமை

4. உயர்கல்வி பெற இராமானுஜம் --------------- சென்றார். - இலண்டன்

5. சென்னைத் துறைமுகம் சார்பில் குடிநீர்க்கப்பலுக்கு --------------- எனப் பெயரிடப்பட்டது. - சீனிவாச இராமானுஜம்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் --------------- - சென்னை

7. இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் ---------------. - காஞ்சிபுரம்

8. இராமானுஜம் ஆசிரியரிடம் --------------- மதிப்புடையது என வாதிட்டார். - சுழியம்

9. இராமானுஜம் --------------- இல் எழுத்தர் பணிபுரிந்தார். - துறைமுகம்

10. கணித மேதை இராமானுஜம் எங்கு பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்? - ஈரோடு மாவட்டம், சீனிவாசன் - கோமளம்

11. இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு வழங்கிய பட்டம் யாது? - எஃப்.ஆர்.எஸ்

12. காளமேகப்புலவர் --------------- கோவிலில் பணிபுரிந்தார். - திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில்

13. இராமானுஜத்தின் கட்டுரைகள் --------------- தலைப்பில் வெளியானது. - பெர்னௌலிஸ்

14. தனிப்பாடல் திரட்டு என்னும் நு}லைத் தொகுத்தவர் --------------- - காளமேகப்புலவர்

15. இலண்டனிலுள்ள --------------- கல்லு}ரியில் இராமானுஜம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். - திரினிட்டி

16. மாநகர் என்பது ---------------. - உரிச்சொல்


ஞாயிறு, 26 மே, 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்

2. குழந்தைகளின் இசைவின்மை பழக்கத்தை உணர்த்தும் செயல் எது? - நகம் கடித்தல்

3. புதிய சு%2Bழலுடன் ஒத்துப்போகும் உறவு ........... எனப்படும் - இணக்கம்

4. மனித இனத்தின் ஆழ்ந்த விருப்பங்களில் ஒன்று - பாராட்டப்பட விரும்புவது

5. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை - உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள்


6. மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்

7. கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ்கோப்

8. செயல்படு ஆக்க நிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர் - ஸ்கின்னர்

9. ஒவ்வொரு மனிதனின் பண்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது - சுற்றுபுறச் சு%2Bழல்

10. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது - உணரும் ஆற்றல்


TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. இருசொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்

2. சிற்றினம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே

3. சிற்றினங்களின் தோற்றம் எனும் நு}லை எழுதியவர் யார்? - டார்வின்

4. ஐந்துலக வகைப்பாட்டின் தந்தை - விக்டேக்கர்

5. கடலின் மேற்பரப்பில் இந்த வகை மீன்கள் அதிகமாக காணப்படும். அது எந்த வகையானது?

அ. ஆம்பியாக்சிஸ்

ஆ. குரூப்பர்மீன்

இ. ஸ்காட்மீன்

ஈ. ஆரிலியா ஜெல்லி மீன்

விடை: ஈ. ஆரிலியா ஜெல்லி மீன்



6. முதன் முதலாக தலைப்பகுதி தோன்றிய பகுதி - வளைதசைப்புழு

7. தேள் எத்தனை கால்களையுடையது - 8

8. உலகின் மிகச்சிறிய முதுகெலும்பிகள் எவை? - பிலிப்பைன் கோபி மீன்கள்

9. முதலையின் இதயம் எத்தனை அறைகளை உடையது? - 4

10. குட்டி ஈனுபவை உள்ள தொகுதி

அ) முதுகெலும்பிகள்

ஆ) பாலு}ட்டிகள்

இ) முதுகு நாணுள்ளவை

ஈ) எல்லாம் சரி

விடை : ஆ) பாலு}ட்டிகள்

TET - 2019 தமிழ் வினா விடைகள்


TET  - 2019
தமிழ் வினா விடைகள்

1. கடலில் செல்லும் பெரிய கப்பலின் பெயர் என்ன?

நாவாய்

2. முற்காலத்தில் பெரிய கப்பல்கள் காற்றின் துணை கொண்டே இயங்கின அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாய்மரக் கப்பல்

3. பண்டைய சேர மன்னர்களின் துறைமுகம் எது?

முசிறி

4. யவணர்கள் எதைக் கொடுத்து எதைப் பெற்றதாக அகநானு}று கூறுகிறது?

பொன்னை கொடுத்து மிளகை வாங்கினர்.

5. பண்டைய பாண்டிய மன்னனின் துறைமுகம் எது?

கொற்கை

6. கொற்கை துறைமுகத்தில் எது சிறப்பாக நடந்தது?

முத்துக் குளித்தல்

7. கொற்கை துறைமுகத்தில் முத்துக் குளித்தல் சிறப்பாக நடந்ததைக் கூறிய வெளிநாட்டு அறிஞர் யார்?

வெனிசு நாட்டறிஞர் மார்க்கோ போலோ

8. எந்த நு}ல் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன?

மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

9. கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களை எவ்வாறு அழைப்பர்?

பட்டினம், பாக்கம்

10. சோழர்களின் துறைமுகம் எது?

காவிரிபு%2Bம்பட்டினம்

TET - 2019 சமூக அறிவியல் வினா விடைகள்


TET - 2019
சமூக அறிவியல் வினா விடைகள்

1. சோழர்காலக் கோயில்களின் தனிச்சிறப்பு - விமானம்

2. ′லா மாக்′ கோட்பாடுகள் நிறுவப்பட்ட நாடு - திபெத்

3. கி.பி. ஐந்தாம் நு}ற்றாண்டில் இலங்கைக்குச் சென்று ஹீனயான புத்தப் பிரிவை நிறுவியவர் - புத்தகோஷர்

4. ′சுவர்ணபு%2Bமி′ என்ற சொல் குறிக்கும் நாடுகள் - கீழை நாடுகள்

5. நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைப்பதற்கு உதவிய சோழன் - முதலாம் ராஜராஜசோழன்

6. கல்லில் வழங்கப்பட்ட காவியம் என்று போற்றப்படும் உலகின் மிகச் சிறந்த ஸ்தூபி - போரோபுதூர் சிற்பங்கள்

7. ′சிம்மிக்கள்′ என்று அழைக்கப்பட்டவர்கள் - இந்துக்கள்

8. 1193ல் கோரி முகமது யாருக்கு எதிராகப் போர் தொடுத்தார்? - ஜெயச்சந்திரன்

9. ′மாம்லுக்′ என்ற குர்ஆன் சொல்லுக்கு பொருள் - அடிமை வம்சம்

10. இந்தியாவில் மிக உயரமான கட்டடமான குதுப்மினாரின் உயரம் - 237.8 அடி

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) கணிதம்(Maths)


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)

1. முரளியிடம் உள்ள ஒரு பையின் எடை 3கி.கி. 450கி. இந்த எடையைக் கிராமில் குறிப்பிடுக.

விடை: 3450கி

தீர்வு:

முரளியிடம் உள்ள பையின் எடை = 3கி.கி. 450கி. (ஃ1கி.கி = 1000கி)

= (3 * 1000கி) %2B 450கி.

= 3000கி %2B 450கி

= 3450கி


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2. பரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன?

விடை: ரூ.650

தீர்வு:

தள்ளுபடி = ரூ.50

இலாபம் = ரூ.100

குறித்த விலை = ரூ.800

விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி

= ரூ.800 - ரூ.50

= ரூ.750

இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை

ரூ.100 = ரூ.750 - அடக்க விலை

அடக்க விலை = ரூ.750 - ரூ.100

= ரூ.650
3. இரகு ஒரு நாற்காலியை ரூ.3000க்கு வாங்குகிறார். அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன?

விடை: ரூ.3800

தீர்வு:

அடக்க விலை = ரூ.3000

இலாபம் = ரூ.500

தள்ளுபடி = ரூ.300

விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி

= குறித்த விலை - ரூ.300

இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை

ரூ.500 = குறித்த விலை - ரூ.300 - ரூ.3000

குறித்த விலை = ரூ.500 %2B ரூ.300 %2B ரூ.3000

= ரூ.3800

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012 தாள் - II


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II

1. தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ள 10 பல்புகள் 2V மின்னழுத்த வேறுபாடுடைய 3 மின்கலன்களுடன் வகை 1 பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வகை 2 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. - வகை 2ஐ விட வகை 1ல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது

2. 39வது ஜவஹர்லால் நேரு குழந்தைகளின் தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சு%2Bழல் கல்வி கண்காட்சி 2012ன் நோக்கம் - அறிவியல், சமுதாயம் மற்றும் சுற்றுச்சு%2Bழல்

3. பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம் - கற்றல் கற்பித்தல் முறைகளை முன் கணித்தல்

4. ΔABC ~ ΔPQR; AB = 3.6, PQ = 2.4 மற்றும் PR = 5.4 எனில்,AC = ? - 8.1

5. கற்பவரின் திறமை அதன் அதிகபட்ச திறமை நிலையை இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் அடைகிறது. இதனால் அடையப்படும் குறிக்கோள் - இயற்கைமயமாதல்

6. கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வருவனவற்றில் ஒன்று ஒரு குறிக்கோள் அல்ல. அது எது? - கலைத்திட்டம் நிலையானதாக இருத்தல்

7. 10 எண்களின் கூட்டு சராசரி -7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச் சராசரி? - -2

8. a = 3, b=7 எனில்ab-ba ன் மதிப்பு? - 1844

9. வடிகட்டுதல் என்ற நிகழ்வில் - ஆவியாதலும் மற்றும் குளிர்வுறுதலும் ஒரே நேரத்தில் நிகழ்தல் ஏற்படுகிறது.

10. 1 சதுர டெசிமீட்டர் என்பது - 10-4 சதுர டெக்கா மீட்டர்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது? - ஆப்பிரிக்க கண்டம்

2. தமிழ்நாட்டிலுள்ள இறந்த எரிமலைக் குன்று எது? - திருவண்ணாமலை குன்று

3. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி - அழுத்தமானி

4. துணை அயன உயர்வழுத்த மண்டலத்தினை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குதிரை அட்சரேகை

5. பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - காளான் பாறை

6. பர்கான் எந்த நிலத்தோற்றத்துடன் தொடர்புடையது? - படிய வைத்தல்

7. 'டம்பாச்சாரி விலாசம்" எனும் நாடகத்தைப் படைத்தவர்? - காசி விசுவநாதர்

8. 'பு%2Bங்கொடி" கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்? - முடியரசன்

9. 'மனோகரா" நாடகத்தைப் படைத்தவர்? - பம்மல் சம்பந்தனார்

10. 'உரிமை வேட்கை" என்ற நு}லின் ஆசிரியர்? - திரு.வி.க

11. 'நாடகத் தமிழ்" எனும் நு}லைப் படைத்தவர் - பம்மல் சம்பந்தனார்

12. 'இராமநாடகம்" எனும் நாடகத்தின் ஆசிரியர்? - அருணாசலக் கவிராயர்

13. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

14. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா

15. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு - 1600

16. ஜஹhங்கீர் அரசவைக்கு முதலில் வந்த ஆங்கிலேயர் - வில்லியம் ஹhக்கின்ஸ்

17. அம்பாய்னா படுகொலை நிகழ்ந்த ஆண்டு - 1623

18. பிளாசிப்போர் எப்போது நடைபெற்றது? - 1757

19. வில்லியம் கோட்டை எங்குள்ளது? - கல்கத்தா

20. ஆற்காட்டின் வீரர் எனப்படுபவர் - இராபர்ட் கிளைவ்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. பின்தங்கிய குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்த தேசியக் கல்விக் கொள்கை சமர்பிக்கப்பட்ட ஆண்டு - 1964-66

2. பெண்கள் கல்வியைப் பற்றி ஆராய தேசியப் பெண்கள் கல்விக் கமிட்டி நியமித்த முதல் அமைச்சர் - திரு. பக்தவச்சலம்

3. முதியோர் கல்வி என்பது, முறைசாராக் கல்வி அமைப்பின் மூலம் --------- வயதுக்கு மேற்பட்ட வயது வந்தோருக்கான கல்வியாகும். - 15

4. இரவுப் பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன? - முதியோர்

5. இவற்றில் எது முன்பருவக் கல்வி அல்ல?

அ. அங்கன்வாடி

ஆ. நர்சரி

இ. மாண்டிச்சேரி

ஈ. மெட்ரிகுலேசன்

விடை: அ. அங்கன்வாடி


6. இந்தியாவில் எழுத்தறிவின்மைக்கு ஒரு முக்கியக் காரணம் - மக்கள் தொகை

7. தேசிய ஒருமைப்பாட்டை அடைய பிறருடைய எதைப் பற்றிய புரிதல் தேவை? - கலாச்சாரம்

8. தாகூரின் கல்விக் கொள்கைகட்கு அடிப்படையக அமைவது - சுதந்திரமும், சுயவெளிப்பாடும்

9. நம் பள்ளிகளில் கல்வி தொழில் மயமாதல் என்பது ------------ நிலையில் நடைபெறுகிறது. - மேல்நிலைப் பள்ளி நிலை

10. ------------------- பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்தது என்று சொன்னார் ஸ்டான்லிஹhல் - குமரப் பருவம்



சனி, 25 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. இளமைக் காட்டிலும் --------------- சிறந்தது. - நோயற்ற வாழ்வே

2. முதுமொழிக்காஞ்சி --------------- என வழங்கப் பெறும். - அறவுரைக்கோவை

3. கற்றலைவிடவும் சிறந்தது. - ஒழுக்கமுடைமையே

4. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் பெயர் --------------- - மீனாட்சிசுந்தரனார்

5. நோய்க்கு மருந்து --------------- என்பார் மீனாட்சிசுந்தரனார். - இலக்கியம்

6. மீனாட்சிசுந்தரனார் --------------- பாடுவதில் வல்லவர். - தலபுராணங்கள்

7. மீனாட்சிசுந்தரனார் இளமையில் எவ்வாறு தமிழ்க் கற்றார்? - தந்தையிடம்

8. மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ் கற்றோர் யாவர்? - குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர்

9. உயிர்மெய் எழுத்துகள் --------------- வகையில் அடங்கும். - சார்பெழுத்து

10. மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்ற நு}ல் --------------- - புறநானு}று

11. சோழருக்குரிய மாலை ---------------. - ஆத்திப் பு%2B

12. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ---------------. - 216

13. ′மக்கட்கெல்லாம்′ - பிரித்து எழுதுக. - மக்கள் %2B எல்லாம்

14. ′பிணியின்மை′ - பிரித்து எழுதுக. - பிணி %2B இன்மை

15. ′குலனுடைமை′ - பிரித்து எழுதுக. - குலன் %2B உடைமை

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனச்சிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

2. தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சு%2Bழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்

3. வளர்ச்சியின் பெரும் எல்லையின் பெயர் - முதிர்ச்சி

4. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு

5. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி

6. வயதுகேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் - பினே - சைமன்

7. பயிற்சி மாற்றக் கோட்பாடான குறிக்கோள் கோட்பாட்டை உருவாக்கியவர் - பாக்லி

8. குறுக்கீடுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - மறதி

9. குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை

10. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்


TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. கீழ்க்கண்டவற்றில் ஒன்று இருவித்திலைத் தாவரம் அல்ல

A) பட்டாணி
B) அவரை
C) ஆமனக்கு
D) நெல்

விடை : D) நெல்

2. மெண்டலின் விதிகளைத் தனித்தனியாக ஆய்வு செய்தவர்கள் - கார்ல் காரென்ஸ், ஹியுகோ டிவ்ரிஸ், ஷெர்மாக்

3. ஒரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் - 3 : 1

4. ஒரு பண்புக் கலப்பின் விகிதம் (அ) ஜீனாக்க விகிதம் - 1 : 2 : 1

5. இருபண்புக் கலப்பு விகிதம் - 9 : 3 : 3 : 1


6. ஜீன் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - சட்டன்

7. மனிதனில் மொத்தம் ஏறத்தாழ உள்ள குரோமோசோம்கள் - 40,000

8. ஓங்கு ஒடுங்கு ஜீன் மறைத்தல் விகிதம் - 13 : 3

9. இனவழித் தொடர்புகளை வகைப்பாட்டியலில் அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்

10. உயிரியல் வகைப்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - அரிஸ்டாட்டில்

TET - 2019 தமிழ் வினா விடைகள்


TET  - 2019
தமிழ் வினா விடைகள்

1. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக் கூறியவர்?

கணியன் பு%2Bங்குன்றனார்

2. கடலின் வேறு பெயர்கள் யாவை?

ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி ஆகும்.

3. 'பொருள்வயிற் பிரிவு" தொல்காப்பியத்தின் எந்த பிரிவில் உள்ளது?

பொருளதிகாரம்

4. பொருள்வயிற் பிரிவு எத்தனை வகைப்படும்?

1. காலில் பிரிவு 2. கலத்தில்(நீர்) பிரிவு

5. பண்டைய காலத்தில் எந்தெந்த நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?

மேற்கே கீரிசு, உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரை

6. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்தெந்த பொருட்களை மேற்காசிய நாடுகள் விரும்பிப் பெற்றன?

ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு

7. பழந்தமிழர் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் எவ்வாறு அழைத்தனர்?

யவணர்

8. சுற்றிலும் நீர் சு%2Bழ்ந்த கழனி மருத நில அரசனது கோட்டை எதற்கு உவமையாக புறநானு}ற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது?

நடுக்கடலில் செல்லும் கப்பல்

9. 'முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை" எனக் கூறியவர்?

தொல்காப்பியர்

10. கப்பலின் வேறு பெயர்கள் யாவை?

கலம், கட்டுமரம், படகு, பரிசல், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பனவாகும்.


TET Exam 2019 English Paper - 1


TET Exam 2019
English Paper - 1

Model Questions Paper

1. Read the passage given below and choose the best answer for each of the questions that follow :

Warren Edward Buffett, born on August 30, 1930, is an American investor, industralist, philianthropist. He is one of the most suffessful investor, industralist, philanthropist. He is one of the most suffessful investors in the world. Often called "The legendary investor", he is the primary shareholder, chairman and CEO of Berkshire Hathaway. He was ranked as the world′s wealthiest person in 2009 and is currently the third wealthiest person in the world as of 2010. Buffett has pledged to give away 99 percent of his fortune to philanthropic causes, primarily via the Gates Foundations. A significant proportion of his wealth will not go his children. His action is consistent with his principle that is against the transfer of great fortunes from one generation to the next.

1. Buffett is known as -------------------.

A) The model millionaire

B) The legendary donor

C) The legendary investor

D) a great philanthropist

Ans : C) The legendary investor

2. Buffett did not wish to -------------------.

A) contribute much to the society

B) transfer his huge property to his next generation

C) improve the investment sector

D) make huge donations to the poor

Ans : B) transfer his huge property to his next generation

3. Having too much money would make the people ----------------.

A) ideal

B) charitable

C) active

D) idle

Ans : ideal

4. A significant proportion of his wealth will not go to his --------------.

A) family

B) company

C) children

D) nation

Ans : C) children

5. Buffett had said percent of his fortune will go to philanthropic causes, via ----------------.

A) Foundation

B) Gates Foundation

C) USA

D) Buffett Foundation

Ans : B) Gates Foundation

TET - 2019 சமூக அறிவியல் வினா விடைகள்


TET - 2019
சமூக அறிவியல் வினா விடைகள்

1. முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது எது? - ஒற்றைக்கல் ரதங்கள்

2. புகழ்பெற்ற அறிஞரான ′தண்டின்′ யாருடைய அவையை அலங்கரித்தார். - இரண்டாம் நரசிம்மவர்மன்

3. ஆலயங்களுக்கு அளித்த நிலக் கொடைக்கு பெயர் - தேவதானம்

4. சாளுக்கிய மரபின் கடைசி அரசர் - கீர்த்திவர்மன்

5. தக்கோலம் என்ற இடத்தில் சோழப் படைகளை முறியடித்தவர் - மூன்றாம் கிருஷ்ணர்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6. ′நலிசம்பு′ என்ற நு}லை எழுதியவர் யார்? - திருவிக்ரமன்

7. ′ஸ்ரீபுரி′ என்று அழைக்கப்பட்ட தீவு - எலிபெண்டா

8. தக்கோலம் போர் யார் யாருக்குமிடையே நடைபெற்றது? - முதலாம் பராந்தக சோழனுக்கும் இராஷ்டிர கூடருக்குமிடையே

9. ராஜராஜ சோழன் தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்ற பெரியகோயிலைக் கட்டிய வருடம் - கி.பி.1010

10. ′சோழகங்கம்′ என்ற நீர்ப்பாசன ஏரியை வெட்டியவன் - முதலாம் ராஜேந்திரன்

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) கணிதம்(Maths)


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)

1. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?

விடை: வெள்ளிக்கிழமை

தீர்வு:

மாதம் - நாள்கள் எண்ணிக்கை

டிசம்பர் - 12 (31 - 19)

ஜனவரி - 31

பிப்ரவரி - 28 (2018 சாதாரண ஆண்டு)

மார்ச் - 31

ஏப்ரல் - 30

மே - 31

ஜூன் - 07

மொத்தம் = 170 நாள்கள்

170 நாள்கள் = 24 வாரங்கள் %2B 2 நாள்கள்

தேவையான கிழமை புதன்கிழமைக்கு 2வது நாள். எனவே, ஜூன் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை.


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2. 6 மு.ப மற்றும் 4 பி.ப-க்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க.

விடை: 10மணி

தீர்வு:

6 மு.ப மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = 06.00 மணி

4 பி.ப. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = (4 %2B 12)மணி = 16.00மணி

6மு.ப. மணிக்கு 4பி.ப. மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளி = 16 மணிக்கும் 6 மணிக்கும் உள்ள வேறுபாடு

= 16.00மணி - 6.00மணி = 10மணி
3. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.

விடை: ரூ.1400

தீர்வு:

விற்பனை விலை = ரூ.1550

இலாபம் = ரூ.150

இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை

ரூ.150 = ரூ.1550 - அடக்க விலை

அடக்க விலை = ரூ.1550 - ரூ.150

= ரூ.1400