ஞாயிறு, 27 மே, 2018

CURRENT AFFAIRS May 2018

CURRENT AFFAIRS May 2018

# உத்ரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாக அமைச்சரவை கூட்டம், 'தெஹிரி'(Tehri Lake) ஏரியில் உள்ள மிதக்கும் உணவகத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது

# இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் ரயில் நிலையம் என்ற பெருமையை அசாம் மாநிலத்தில் உள்ள 'குவஹாத்தி' (Guwahati) ரயில் நிலையம் பெற்றுள்ளது

# தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் "ஏ பி டிவில்லியர்ஸ்" (AB Devilers) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

# ICC கிரிக்கெட் கமிட்டியில் பயிற்சியாளர்களுக்கான பிரதிநிதியாக(Coach Representative) நியூசிலாந்து பயிற்சியாளர் "மைக் ஹெஸ்ஸன்" (Mike Hesson) நியமிக்கப்பட்டுள்ளார்

# 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பதக்கம் வெல்லும் சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் 135 இளம் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பயிற்சி அளிக்க "ககன் நரங்க்"(Gagun Narang) "Project Leap" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்

# 5வது முறையாக ஐரோப்பிய கால்பந்து தங்க காலணியை(European Golden Shoe) "லியோனல் மெஸ்ஸி"(Lionel Messi) வென்றுள்ளார்

# தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 'சத்யன் ஞானசேகரன்'(Satyan Ganasekaran) மற்றும் 'சனில் ஷெட்டி'(Sanil Shetty) ஜோடி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதெ

# ஜெர்மனியின் முனிச்(Munich) நகரில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியின் நடுவர் குழுத் தலைவராக இந்தியாவின் "பவன் சிங்"(Pawan Singh) நியமிக்கப்பட்டுள்ளார்

# ஆசிய பாட்மின்டன் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவின் "ஹிமாந்த் பிஸ்வா சர்மா"(Himanta Biswa Sarma) நியமிக்கப்பட்டுள்ளார்

# ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்ப்ன் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி "கொரியா" கோப்பையை வென்றுள்ளது

# ஆசிய ஜீனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் 'ஜிபு'(Gifu)  நகரில் ஜீன் மாதம் தொடங்க உள்ளன

# துருக்கியின் அண்டாலயா(Antalya) நகரில் நடைபெறும் வில்வித்தை(Archery) உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் பெண்கள் அணி வெள்ளி வென்றுள்ளது, வீரர்கள் விவரம் பின்வருமாறு
- 'ஜோதி சுரேகா வேனம்' (Jyothi Surekha Vennam)
- 'திவ்யா தயால்' (Divya Dhayal)
- 'முஸ்கான் கிரார்' (Muskan Kirar)

மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது, வீரர்கள் விவரம் பின்வருமாறு
- 'அபிஷேக் வர்மா' (Abishek Verma)
- 'ஜோதி சுரேகா வேனம்' (Jyothi Surekha Vennam)

# தாமஸ் மற்றும் உபர்(Thomas and Uber) கோப்பை பாட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் "பாங்காங்க்"(Bangkok) நகரில் தொடங்கியுள்ளது
- Thomas Cup- ஆண்களுக்கான குழு சாம்பியன்சிப் போட்டியாகும்
- Uber Cup- பெண்களுக்கான குழு சாம்பியன்சிப் போட்டியாகும்

# ஜெர்மனியின் "ஹாம்பர்க்"(Hamburg) நகரில் பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

# மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை "கோவிந்த் சிங் த்யோ" (Gobind Singh Deo) பெற்றுள்ளார்

# சீனாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் கட்டாயமாக அந்த நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் எனவும், சீன அரசியல் சாசனம், பொதுவுடைமை கொள்கைகள் ஆகியவை பயிலப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது

# "ஒன்-ஸ்பேஸ்"(One Space) என்ற தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது, ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்தில் பாயக் கூடிய அந்த ராக்கெட்தான் சீனாவிலிருந்து செலுத்தப்படும் முதல் தனியார் நிறுவன ராக்கெட் ஆகும்

# உலகின் முதல் மிதவை அணுமின் நிலையம்(World's First Floating Nuclear Power Plant) ரஷ்யாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

# பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முதல் முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளனர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி "அருணா ஜெகதீசன்" (Aruna Jagadeesan)நியமிக்கப்பட்டுள்ளார்.

Afr Asia வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் செல்வச் செழிப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடம்(6th Wealthiest Country) பிடித்துள்ளது

வறட்சி, பனிமலை உருகுதல், கடல் நீரின் அளவு அதிகரித்து வருவது ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக 2 பிரத்யேக 'இரிடியம்'(Iriduim) வகை செயற்கைகோள்கள் மற்றும் "GRACE-FO" செயற்கைகோளை NASA விண்ணில் 'FALCON-9' ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது

முதல் முறையாக நிலவின் இருண்ட பகுதிகளைக்(Moon’s far side) குறித்து ஆய்வுச் செய்வதற்கான "Queqiao" அல்லது "Magpie Bridge" என்று பெயரிடிட்ட புதிய செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-


1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் = 1774 - 1785
2. காரன் வாலிஸ் பிரபு =  1786 - 1793
3. சர் ஜான் ஷோர் = 1793 - 1798
4. வெல்லெஸ்ஸி பிரபு = 1798 - 1805
5. ஜார்ஜ் பார்லோ = 1805 - 1807
6. மிண்டோ பிரபு = 1807 - 1813
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு = 1813 - 1823
8. ஆம்ஹெர்ஸ்ட் பிரபு = 1823 - 1828
9. வில்லியம் பெண்டிங் பிரபு = 1828 - 1833

🌺1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது பதவி வகித்த இந்திய தலைமை ஆளுநர்கள்:-
1. வில்லியம் பெண்டிங் பிரபு = 1833 - 1835
2. சர் சார்லஸ் மெட்காஃப் = 1835 - 1836
3. ஆக்லண்ட் பிரபு = 1836 - 1842
4. ஹார்டிஞ்ச் பிரபு எல்லன்பரோ பிரபு = 1842 - 1844
5. ஹார்டிஞ்ச் பிரபு 1 = 1844 - 1948
6. டல்ஹெசி பிரபு = 1848 - 1856
7. கானிங் பிரபு = 1856 - 1858

🌺 இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது வைசிராய் என்பதன் பொருள் (அரசு பிரதிநிதி)
1. கானிங் பிரபு = 1858 - 1862
2. எல்ஜின் பிரபு = 1862 - 1863
3. லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4. மேயோ பிரபு = 1869 - 1872
5. நார்த் பரூக் பிரபு = 1872 - 1876
6. லிட்டன் பிரபு = 1876 - 1880
7. ரிப்பன் பிரபு = 1880 - 1884
8. டப்ரின் பிரபு = 1884 - 1888
9. லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894
10. எல்ஜின் பிரபு = 1894 - 1899
11. கர்சன் பிரபு = 1899 - 1905
12. மிண்டோ பிரபு = 1905 - 1910
13. ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14. செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15. ரீடிங் பிரபு = 1921 - 1926
16. இர்வின் பிரபு = 1926 - 1931
17. வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18. லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19. வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச் 1947 - 15 ஆகஸ்ட் 1947
[28/05, 7:40 AM] MBM: ராபர்ட் கிளைவ் பற்றிய சில தகவல்கள்:-
🌷 வங்காளத்தில் முதல் கவர்னர்
🌷 வங்காளத்தில் இரண்டு முறை கவர்னராக இருந்தவர் (1757-1760) மற்றும் (1765-1767)
🌷 'இந்தியாவை வென்றவர்' என்று அழைக்கப்பட்டார்
🌷 ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டார்
🌷 வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை (Dwal Government of Bengal System) கொண்டுவந்தவர்
🌷 இரட்டை ஆட்சி எனபது வரி வசூல் உட்பட உண்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் இடமும் அதே நேரத்தில் பொறுப்புகள் அனைத்தும் வங்காள நவாபிடமும் இருந்த்து
🌷 கம்பனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வந்து ராணுவ பணியில் இணைந்து பின் கவர்னராக உயர்ந்தவர்
🌷 இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்.
🌷 1774 இங்கிலாந்து திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.
[28/05, 7:40 AM] MBM: வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-
🌷 வங்காளத்தின் முதன்முறையாக தலைமை ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்தவர் - 1773
🌷 கலெக்டர் பதவி உருவாக்கியவர்
🌷 முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு கருவூலம் மாற்றப்பட்டது
🌷 1772ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகரமாகியது
🌷 உரிமையில் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் திவானி அதலத் எனப்பட்டது
🌷 குற்றவியல் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது
🌷 இந்திய மற்றும் அயல் நாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் 2.5 % ஒரே சீரான சுங்க வரி வசூலிக்கப்பட்டது
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் 'இந்திய சட்டங்களின் தொகுப்பு' 'ஹால்ஹெட்' என்பவரால் உருவாக்கப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீ‌திப‌தி மூன்று துணை நீதிபதிகள் இருந்தனர்.
🌷 முதல் தலைமை நீ‌திப‌தி சர் எலிஜா இம்போ
🌷  வில்லியம் ஜோன்சுடன் இணைந்து 1784ல் வங்காள ஆசிய கழகத்தை (Asiatic Society of Bengal) தொற்றிவித்தார்
🌷 சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதல் முறையாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 1787 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு (impeachment) போடப்பட்டது.
🌷 தேச துரோக குற்றச்சாட்களில் முக்கியமானவை:-
1. நந்தகுமார் வழக்கு
2. ரோகில்லா போர்
3. செயித்சிங் பதவியிறக்கம்
4. அயோத்தி பேகம்கள் விவகாரம்
🌷  வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது போடப்பட்ட தேச துரோக குற்றங்கள் - 22
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தியவர் - எட்மண்ட் பர்க்
🌷 7 ஆண்களுக்கு விசாரணைக்கு பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்
[28/05, 7:40 AM] MBM: காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-
🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-
🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்
🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)
🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்
🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை
🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.
🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை
1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.
[28/05, 7:40 AM] MBM: ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813 - 1823) பற்றிய சில தகவல்கள்:-
🌻 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
1. நேபாளப் போர் (கூர்க்காவினருக்கு எதிரான போர் - (1814-1816)
2. மூன்றாம் மராட்டிய போர் (1817- 1818)
3. பிண்டாரிகளை ஒடுக்குதல்
🌻 நேபாள போர் மார்ச் 1816 சகௌலி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 கூர்க்கா போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் க்கு 'மார்குயிஸ்' பட்டம் வழங்கப்பட்டது.
🌻 மூன்றாம் மராட்டிய போர் 1818 மாண்டசேர் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 பிண்டாரிகள் ஊதியமின்றி ராணுவத்தில் பணியாற்றுவர். அதற்கு ஈடாக கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
🌻 பிண்டாரிகளுன் முக்கியமாக தலைவர்கள் - வாசல் முகம்மது, சிட்டு, கரீம்கான்
🌻 1818 பிண்டாரிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.
🌻 1816 சீராம்பூரில் மார்ஸ்மேன் என்பவரால் 'சமாச்சார் தர்பன்' இதழ் தொடங்கப்பட்டது.
🌻 சமாச்சார் தர்பன் என்பது வார இதழ்.
🌻 சமாச்சார் தர்பன் வங்காள மொழியில் தொடங்கப்பட்டது.
🌻 1817 கல்கத்தாவில் இந்து கல்லூரி தொடங்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வில்லியம் பெண்டிங் பிரபு (1828 - 1835) பற்றிய சில தகவல்கள்:-
🌺 1803 ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகம் காரணமாக திருப்பி அழைக்கப்பட்டார்.
🌺 1828 தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் :-
1. சதி ஒழிப்பு -1829
2. தக்கர் ஒழிப்பு - 1830
3. பெண் சிசுக் கொலை தடுத்தல்
4. 1833 - ஆம் ஆண்டு பட்டைய சட்டம்
5. 1833 - ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம்
6. 1835 - ஆம் ஆண்டு ஆங்கில மொழி கல்வி அறிமுகம்

🌺 டிசம்பர் 4, 1829 விதிமுறை 17 சட்டத்தின் படி சதி ஒழிக்கப்பட்டது.
🌺 சதி ஒழிப்பிற்கு உறுதுணையாக இருந்தவர், ராஜாராம் மோகன் ராய்.
🌺 சதி ஒழிப்பு 1830 சென்னை, பம்பாய் மாகாணங்களில் விரிவுபடுத்தப்பட்டது.
🌺 தக்கர்களை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர் - சர் வில்லியம் சீலிமேன்.
🌺 முதல் சட்ட உறுப்பினர் - டி.பி. மெக்காலே
🌺 இந்திய தண்டனை சட்டம் மெக்காலேவால் எழுதப்பட்டது.
🌺 மெக்காலே கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 22 பிப்ரவரி 1833
🌺 ஆங்கிலம் இந்தியாவின் பயிற்சி மொழியாக்கப்பட்ட ஆண்டு - 7 மார்ச் 1835
🌺 இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி 28 ஜனவரி 1835  கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
🌺 இந்தியாவில் இரண்டாவது மருத்துவ கல்லூரி சென்னை,  2 பிப்ரவரி 1835
🌺 மகல்வாரி முறை அறிமுகம் - 1833
🌺 மகள் என்றால் கிராமம். கிராமமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் முறை மகல்(வாரி) முறை
🌺 இராணுவத் துறையில், இரட்டை படி பேட்டா முறையை ரத்து செய்தார்
[28/05, 7:40 AM] MBM: டல்ஹவுசி பிரபு (1848 - 1856) பற்றிய சில தகவல்கள்:-
💐 இவர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள்:
1. அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)
2. இரண்டாம் சீக்கிய போர் -1849
3. இரண்டாம் பர்மியப் போர் - 1852
4. இரயில் பாதை அறிமுகம் - 1853
5. தபால், தந்தி அறிமுகம்
6. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - 1854
7. பொதுப்பணி துறை

💐 அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின
💐 அவகாசியிலிக் கொள்கை படி பிடிக்கப்பட்ட நாடுகள் - சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854)
💐 அவகாசியிலிக் கொள்கை படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு - அயோத்தி
💐 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது.
💐 1859 ஆம் ஆண்டு சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக பதவியேற்றார்.
💐 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது.
💐 பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே
💐 இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1953 பம்பாய் இருந்து தானே வரை (34 கி.மீ.) போடப்பட்டது.
💐 இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌரா வில் இருந்து ராணிக்கஞ்ச் வரை போடப்பட்டது.
💐 1856 - சென்னை இருந்து அரக்கோணம் வரை போடப்பட்டது.
💐 1853 - கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது.
💐 1852 - ஆம் ஆண்டு ' ஓ ஷாகன்னசே' என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிபரபாளராக நியமனம்  செய்யப்பட்டது.
💐 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
💐 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852 கராச்சியில் வெளியிடப்பட்டது.
💐 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட்  கல்வி அறிக்கை ' Woods Dispatch' வெளியிடப்பட்டது.
💐 சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது.
💐 ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
💐 1856 விதவை மறுமணம் சட்டம் ( Widow Remarriage Act - 1856) இயற்றப்பட்டது.
💐 விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
💐  பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது
💐 கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது
💐 1853 ICS தேர்வு துவக்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: கானிங் பிரபு (1856 - 1862) பற்றிய சில தகவல்கள்:-
🌹 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
🌹 இந்தியாவின் முதல் வைசிராய்.
🌹 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி
🌹 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌹 1858 நவம்பர் 1, ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
🌹 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
🌹1857, சென்னை, மும்பை, கொல்கத்தா வில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌹 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்ற பட்டது.
🌹 விக்டோரியா பேரரிக்கை அலகாபாத் தர்பாரில் இவரால் வாசிக்கப்பட்டது.
🌹 அலகாபாத் தர்பார் நடைபெற்ற ஆண்டு - 1 நவம்பர் 1858.
[28/05, 7:40 AM] MBM: ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-
🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.
[28/05, 7:40 AM] MBM: லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-
🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.
[28/05, 7:40 AM] MBM: லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)
[28/05, 7:40 AM] MBM: கர்சன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள் :-
🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் - 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 1904
5. வங்க பிரிவினை - 1905
🌺 1902 தாமஸ் ராலே கல்விகுழு பரிந்துரை படி 1904 ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🌺 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🌺 இராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🌺 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
🌺 1904 புராதான சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🌺 தொல்பொருள் இலாகா ( Archeological Survey of Indian) அமைக்கப்பட்டது.
🌺 1902 ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர்.ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🌺 1899 காதித நாணயச் சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🌺 வங்கப் பிரிவினை  16 அக்டோபர் 1905.
1. வங்காளம் தலைநகர் - கல்கத்தா
2. கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் தலைநகர் - டாக்கா
🌺 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் - வில்லியம் வார்
🌺 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகம் படுத்தப்பட்டன.
🌺 இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Corps) நிறுவப்பட்டபோது.
🌺 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🌺 சர் தாமஸ் ராபர்ட் சன் தலைமையில் இருப்பு பாதை சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.
🌺 1904 பூசாவில் விவசாய ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Institution) நிறுவப்பட்டது.
🌺 குற்றவியல் புலனாய்வு விசாரணை துறை (CID - Criminal Investigation Department) மற்றும் மத்திய குற்றவியல் தகவல் சேகரிக்கும் மனை (CIB - Central Intelligence Bureau) இவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
🌺 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-
🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக்  தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை  1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.
[28/05, 7:40 AM] MBM: செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-
🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-
🌻வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது - 1911
🌻 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்தியாவின் தலைநகரானது - 1911
🌻 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து  9 ஜனவரி 1915 இந்தியா திரும்பினார்.
🌻 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார்.
🌻 23 டிசம்பர் 1912 இவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு அதில் இருந்து தப்பிவிட்டார்.
🌻 இவருக்கு டெல்லியில் நுழையும் போது சாந்தினி சவுக் அருகில் குண்டு வீசப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: ரீடிங் பிரபு (1921 - 1926) பற்றிய சில தகவல்கள் :-
🍁 ரௌலட் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
🍁 ஒத்துழையாமை இயக்கம் ஒடுக்கப்பட்டது.
🍁 வேவல் இளவரசர் நவம்பர் 1921 இந்தியா வந்தார்.
🍁 1922 வேவல் இளவரசர் தமிழகம் வந்தார்.
🍁 1921 மாப்ள கலகம் கேரளாவில் நடைபெற்றது.
🍁 கக்கோரி ரயில் கொள்ளை 9 ஆகஸ்ட் 1925 ல் நடைபெற்றது.
[28/05, 7:40 AM] MBM: இர்வின் பிரபு (1926 - 1931) பற்றிய சில தகவல்கள்:-
🍃 1927 - சைமன் குழு நியமிக்கப்பட்டது
🍃 1928 - சைமன் குழு இந்திய வருகை
🍃 சைமன் குழுவின் தலைவர் சர் ஜார்ஜ் சைமன்
🍃 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரமே குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🍃 1930 காந்தியால் சட்ட மறுப்பு இயக்கம் ( உப்பு சத்தியாகிரகம் இயக்கம்) நடைபெற்றது.
🍃 1930 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
🍃 காந்தி இர்வின் ஒப்பந்தம் - 5 மார்ச் 1931
🍃 சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஜடின் தாஸ் உயிர் நீத்தார் - 1929
🍃 தண்டி யாத்திரை காந்தி தலைமையில் 12 மார்ச் 1930-ல் நடைபெற்றது
[28/05, 7:40 AM] MBM: வெல்லிங்டன் பிரபி (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-
🌺 இரண்டாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1931
🌺 மூன்றாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1932
🌺 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - பி.ஆர். அம்பேத்கர்
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் 16, ஆகஸ்ட் 1932 அறிவிக்கப்பட்டது.
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் - ராம்சே மக்டொனால்ட்
🌺 இதனை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌺 இதனை தொடர்ந்து பூனா ஒப்பந்தம் 1932 ல் நிறைவேற்றப்பட்டது.
🌺 இந்திய அரசு சட்டம் - 1935
🌺 இந்திய அரசு சட்டத்தின் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வேவல் பிரபு (1944 - 1947) பற்றிய சில தகவல்கள்:-
🍁 ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையே சிம்லாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை 25 ஜூன் 1945 தோல்வியடைந்த்து.
🍁 16 மே 1946, அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வருகை
🍁 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 நடந்தது.
[28/05, 7:40 AM] MBM: லின்லித்கொ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்:-
🌷 1935 வருட இந்திய அரசாங்க சட்டம் மாகாணங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.
🌷 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8 ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
🌷 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
🌷 அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக 22 டிசம்பர் 1939 (Deliverance day) கொண்டாடியது.
🌷 1940 ஆகஸ்ட் நன்கொடை அறிவிப்பு.
🌷 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.
🌷 வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942, தொடங்கப்பட்டது.
🌷 மே, 1940 ல் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

வெள்ளி, 25 மே, 2018

விண் உடை (அ)விண்வெளி உடை (space suit).



விண் உடை (அ)விண்வெளி உடை (space suit).

சிறப்பு அம்சம்:-

வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான
விண்வெளியில்
மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடையாகும்.

மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் காற்று, நீர், வெப்பம் ஆகியன கிடைக்கும் விதத்திலும், வேர்வை, சிறுநீர், கரியமில வாயு ஆகியவற்றை அகற்றும் விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது.

வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும்.

இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும்
ஆக்சிஜன் தொட்டி இருக்கும்.

வின் உடையானது ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் மூன்று உடைகள்:-
1)பயிற்சிக்கு ஒன்று, 2)விண்வெளிப் பயணத்தின்போது ஒன்று,
3)மாற்று உடை ஒன்று ஆகும்.

விண் உடைகளின் எடை புவியைப் பொறுத்தவரை மிகக் கூடுதலாக இருக்கும், ஆனால் இவை ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுதும்போது எடை தெரியாது.

விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை மூன்று கோடிவரை ஆகும்.

விண்வெளி உடை மாற்றங்கள்:-

 துவக்கக்கால கால விண் உடைகள் விமானிகள் உடையின் இறுக்கமான வடிவைக் கொண்டிருந்தன.

 சோவியத் உருசியாவின் விண்வெளி வீரரான அலெக்ஸி லியநோவ், 1965 இல் வாஸ்கோட் 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் முதலில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்.
இவரின் முதல் விண் நடையின்போது, இவர் அணிந்திருந்த விண் உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால் விண் உடை ஊதிப் பெருக்க ஆரம்பித்து சிக்கலை உண்டாக்கியது, இதன் காரணமாக லியநோவ் நகர இயலாமல் திணறிப்போனார் காரணம் விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இதற்குக் காரணமாக ஆனது.
இந்தப் படிப்பினையின் காரணமாக அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும்வகையில் அந்த உடைகள் விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டன, மேலும் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும், உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்றுகொண்டே இருக்கும் அமைப்புகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.

நோட்டரி பப்ளிக்

நோட்டரி பப்ளிக்

*இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

⚫ *இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.*

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது..

இந்திய அரசியலமைப்புச் சட்டம் – முழுமையாக...


இந்திய அரசியலமைப்புச் சட்டம் – முழுமையாக...

இந்தியா இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சிக் (Democratic) குடியரசு (Republic).

இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.
அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசமைப்பான இந்திய அரசமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.
மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்பு வரலாறு
இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.
நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.

நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.
முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.
அரசமைப்புச் சட்ட கையெழுத்துப் பிரதிகள் புகைப்படமாக்கப்பட்டு டேராடூனில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு மலர்ந்தபோது அரசியல் அமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது, அதன் தலைவர் இந்திய குடியரசுத்தலைவரானர் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.

முகவுரை
முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும் நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.
இந்திய அரசமைப்பின் முகவுரை அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.
முகவுரை 1976-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை திருத்தப்பட்டது. 42 வது அரசமைப்புதிருத்தத்தின் படி சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஐக்கிய போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.
முகவுரையின் வாசகங்கள்
இந்திய அரசமைப்பிலுள்ள முகவுரை கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டுள்ளது.
இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (soverign), சமதர்ம(socialist), சமயச்சார்பற்ற (secular), மக்களாட்சிக் குடியரசாக (Demacratic Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம்.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய பொருளாதார அரசியல் நீதியும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை, மதப்பற்று, மதவழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும், தகுதி மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் கிடைக்கவும் மக்களிடையே தனிமனித மாண்பையும் நாட்டின் ஒற்றுமையையும் வளர்க்கவும் நமது அரசியல் நிர்ணய சபையில் உறுதி கொண்டு 1949 நவம்பர் 26ம் நாளான இன்று நமக்கு நாமே இந்த அரசியலமைப்பை நிறைவேற்றி அளித்து நடைமுறைப்படுத்துகிறோம்.
முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதியா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. பெருபாரி (எதிர்) இந்திய ஒன்றியம் (1960) வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல எனத் தீர்ப்பளித்தது. ஆனால் கேசவ பாரதி (எதிர்) இந்திய அரசு (1973) வழக்கில் முகவுரை அரசமைப்பின் ஒரு பகுதி எனத் தீர்ப்பளித்துள்ளது.

பகுதிகள் மற்றும் உறுப்புகள் ( Parts & Articles)
பகுதி I – இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 – 4).
பகுதி II – இந்திய குடியுரிமை (உறுப்பு 5 – 11).
பகுதி III – அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 – 35).
பகுதி IV – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 – 51).
பகுதி IV – A – அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
பகுதி V – குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
பகுதி VI – ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
பகுதி VII – முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள் தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.
பகுதி VIII – யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 – 242).
பகுதி IX – பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 – 243O).
பகுதி IX A – நகராட்சிகள் (உறுப்பு 243P – 243ZG)
பகுதி X பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).
பகுதி XI மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
பகுதி XII நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264 300A).
பகுதி XIII இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).
பகுதி XIV மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).
பகுதி XV தேர்தல் (உறுப்பு 324-329).
பகுதி XVI ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330 342).
பகுதி XVII ஆட்சிமொழிகள் (உறுப்பு 343 351).
பகுதி XVIII அவசரநிலைப் பிரகடனம் (உறுப்பு 352 360).
பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361 367).
பகுதி XX அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
பகுதி XXI தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
பகுதி XXII அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393 395).
அரசமைப்பு முகவுரை இந்திய அரசியல் அமைப்பின் நோக்கம், நம்பிக்கை
அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது
அரசு நெறிமுறைக் கோட்பாடு நல அரசை (Welfare State) உருவாக்குவது.
அடிப்படை கடமைகள் குடிமக்களின் பொறுப்புணர்ச்சியை மேம்படுத்துவது.
அட்டவணைகள்
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.
ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
உறுப்பு 1 – 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
உறுப்பு 5 – 11: குடியுரிமை (Citizenship)
உறுப்பு 12 – 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
உறுப்பு 14: சமத்துவ உரிமை.
உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
உறுப்பு 25: சமய உரிமை.
உறுப்பு 36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)
உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
உறுப்பு 52 – 151: மத்திய அரசாங்கம்
உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
உறுப்பு 110: பண மசோதா (Money Bill )
உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
உறுப்பு 152 – 237: மாநில அரசாங்கம்
உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
உறுப்பு 280: நிதி ஆணையம்
உறுப்பு 300A: சொத்துரிமை
உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments to the constitution)
உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்
அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்
முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்
முதல் திருத்தம் (1951)- ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.
ஏழாவது திருத்தம் (1956) – மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.
14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.
21-வது திருத்தம் (1967) – எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
42-வது திருத்தம் (1976) – சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது. அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.
44-வது திருத்தம் (1978) – சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.
52-வது திருத்தம் (1985) – பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
58-வது திருத்தம் (1987) – ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
61-வது திருத்தம் (1989) – வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
69-வது திருத்தம் (1991) – டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
71-வது திருத்தம் (1992) – கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
73-வது திருத்தம் (1992) – பஞ்சாயத்து ராஜ்.
74-வது திருத்தம் (1994) – நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
76-வது திருத்தம் (1996) – தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
82-வது திருத்தம் (2000) – பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.
84-வது திருத்தம் (2001) – லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.
860வது திருத்தம் (2002) – கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
87-வது திருத்தம் (2003) மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.
91-வது திருத்தம் (2003) மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
92-வது திருத்தம் (2003) போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
93-வது திருத்தம் (2005) பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
94-வது திருத்தம் (2006) மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
96-வது திருத்தம் (2011) இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் ‘ஒரியா’ மொழியின் பெயர் ‘ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.
97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.
8, 23, 45, 65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.
அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள். அடிப்படை உரிமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம்.
உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள்
1. சமத்துவ உரிமை
(உறுப்புகள் 14 முதல் 18 வரை)
2. சுதந்திர உரிமை
(உறுப்புகள் 19 முதல் 22 வரை)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
(உறுப்புகள் 23 மற்றும் 24)
4. சமய சுதந்திர உரிமை
(உறுப்புகள் 25 முதல் 28 வரை)
5. கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள்
(உறுப்புகள் 29 முதல் 30 வரை)
6. அரசமைப்பு சார் தீர்வுகள் உரிமை
(உறுப்பு 32)
முன்பு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை (உறுப்பு 31) 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண அரசமைப்பு உரிமையாக உறுப்பு 300ஏ-யில் வைக்கப்பட்டது.
நீதிப் பேராணைகள் (Writs)
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 32வது உறுப்பின்படி, இந்தியர்களுக்கு உள்ள நீதி பேராணைகள் பின் வருமாறு:-
ஆட்கொணர் நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)
செயலுறுத்தும் நீதிப் பேராணை (Writ of Mandamus)
நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (Writ of Certiorari)
தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto)
தடைசெய்யும் நீதிப் பேராணை (Writ of Prohibition)

அடிப்படைக் கடமைகள்

1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
4) அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுத் தேசியச் சேவை செய்ய வேண்டும்.
5) சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைகக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் சகோரத்துவமும் இணைக்கமும் ஏற்படப் பாடுபடுவதுடன் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
6) நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
7) காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
8) அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
9) வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்.
10) தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.
11) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது
2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 86-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி 11-வது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டது.
இந்தியக் குடியுரிமை
இந்திய குடியுரிமையை ஐந்து முறைகளின் பெறலாம்.
பிறப்பு (By Birth)
மரபு வழி (By Descent)
பதிவு (By Registration)
இயல்பூட்டுதல் (By Naturalisation)
பிரதேசங்களின் ஒன்றிணைப்பு (By incorporation of Territories)
குடியுரிமையை இழக்கும் மூன்று முறைகள்
துறத்தல் (Renunciation)
முடிவுக்கு வருதல் (Termination)
நீக்குதல் (Deprivation)
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
அரசு சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் கொள்கைகள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு சட்டங்களை இயற்றும்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் நான்காவது பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோட்பாடுகளை கருத்திற்கொண்டு சட்டமியற்ற வேண்டும்.
இவை நீதிமன்றங்களின் வாயிலாகக் கட்டாயப்படுத்தப்பட முடியாதவை. அதாவது இவற்றில் எந்தக் கொள்கையையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக எவரும் அரசின் மீது வழக்குத் தொடர முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிகளின்படி செம்மையாக செயலாற்றவில்லை எனில் அடுத்தது வரும் தேர்தலில் மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தக்க தீர்ப்பு அளிப்பார்கள் என்று டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான நெறிகள்
சமுதாய, பொருளாதார, அரசியல் நீதி அனைவருக்கும் கிடைத்து மக்கள் நலம் எற்படும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும் (உறுப்பு 38)
எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்கள் கிடைக்கவும், பொருளாதார வனங்களின் உரிமை பரவலாக்கப்படவும், செல்வம் ஒரு சிலரிடமே குவிதல் தவிர்க்கப்படவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பிற்குச் சம ஊதியம் கிடைக்கவும், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது உடல்நலனைப் பாதிக்கும் வண்ணம் அவர்களிடம் வேலை வாங்குவது தவிர்க்கப்படவும் அவசியமான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் (உறுப்பு 39)
வேலை பார்க்கும் உரிமை, கல்வியுரிமை, வேலை வாய்ப்பற்றோர்க்கும், வயது முதிர்ந்தோர்க்கும் இயலாதவர்கட்கும் உதவுதல் போன்றவற்றை அரசு செய்ய வெண்டும் (உறுப்பு 41)
காந்தியக் கொள்கைகள் தொடர்பான நெறிகள்
ஊராட்சி மன்றங்கள் வலுவாக்கப்பட்டு அவை சிறப்பான சுய ஆட்சி அமைப்புகளாக ஆக அரசு முயல வேண்டும் (உறுப்பு 40)
மக்களின் உணவு சத்துள்ளதாக அமைந்து அவர்கள் உடல்நலம் பெற முயற்சிக்க வேண்டும். போதை தரும் பானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துதல் தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 47)
கால்நடை பராமரிப்பு நவீன அறிவியல் முறைப்படி அமைய கவனம் செலுத்தப்பட வேண்டும். பசு மற்றும் கன்றுகளைக் கொல்லுவது தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 48)
தொழிலாளர்கள் தொடர்பான நெறிகள்
தொழிலாளர்கள் பணிபுரியுமிடத்தில் நியாயமான மனிதாபிமானச் சூழல் நிலவவும், பெண்களுக்கு மகப்பேறு நிவாரணம் கிடைக்கவும் வகை செய்ய வேண்டும் (உறுப்பு 42)
விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விதமான தொழிலாளர்கட்கும் ஒரளவு நல்ல வாழ்க்கைத்தரம் அமையும் விதத்தில் ஊதியம் பெறவும் பணி இடத்தில் நல்ல சூழல் அமையவும் ஒய்வு வசதிகள் கிடைக்கவும் முயற்சிப்பதுடன் கிராமப்புறங்களில் குடிசைத்தொழில்கள் மேம்படவும் முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 43)
இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விதமான சீரியல் சட்டத்தொகுப்பு அமைய முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 44)
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர், குறிப்பாக அட்டவணைச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமுதாய அநீதி மற்றும் சுரண்டலிருந்து காக்கப்படவும் மேம்பாடயைவும் ஆவண செய்ய வேண்டும் (உறுப்பு 46)
வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களையும் இடங்களையும் பாதுகாக்க வேண்டும் (உறுப்பு 49)
நீதித்துறையை நிர்வாகத்துறையிடமிருந்து பிரிக்க முயல வேண்டும் (உறுப்பு 50)
பன்னாட்டு அமைதி காக்கவும் நாடுகளிடையே இணக்கத்தை வளர்க்கவும் பன்னாட்டுச் பிரச்னைகளை அமைதி வழிகளில் தீர்க்கவும் அரசு முயல வேண்டும் (உறுப்பு 51)
சில வழிகாட்டி நெறிகளை 42வது அரசியலமைப்புத் திருத்தம் இணைத்தது. அவையாவனை:
குழந்தைகள், இளைஞர்கள் நன்கு வளர வாய்ப்புகள் வழங்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் சுரண்டலிலிருந்து காக்கப்படவேண்டு (உறுப்பு 39)
சட்டமுறை நீதியைக் காக்கும் வண்ணம் அமைய வேண்டும். பொருளாதார வசதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்க இலவசச் சட்ட உதவிக்கான முறையை உருவாக்க வேண்டும் (உறுப்பு 39)
தொழிற்சாலைகளை மேலாண்மை செய்வதில் தொழிலாளர்களும் பங்குபெற வகை செய்தல் வேண்டும் (உறுப்பு 43)
புறச்சூழலை மேம்படுத்தவும் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (உறுப்பு 48)
அரசியலமைப்பின் 44-வது திருத்தம் கீழ்க்கண்ட நெறியை இணைத்தது. தனி நபர்களிடையில் மட்டுமின்றி மக்கள் பிரிவினர்களிடையிலும் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு முயல வேண்டும் (உறுப்பு 38)
வழிகாட்டி நெறிகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல் நிர்ணயச் சபையில் வலியுறுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என்பதை (தேர்தலை கருத்தில்கொண்டு) மக்கள் கண்காணிப்பார்கள் என்றார்.
மத்திய அரசாங்கம்
மத்திய சட்டமியற்றும் அமைப்பு: லோக்சபா, ராஜ்யசபா.
மத்திய நிர்வாக அமைப்பு: குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
மத்திய நீதி அமைப்பு: உச்ச நீதிமன்றம்.
மாநில அரசாங்கம்
மாநில சட்டமியற்றும் அமைப்பு: சட்டசபை, சட்டமேலவை
மாநில நிர்வாக அமைப்பு: ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
மாநில நீதி அமைப்பு: உயர் நீதிமன்றம்.
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
குடியரசுத் தலைவர் : 35
ஆளுநர் : 35
லோக்சபா உறுப்பினர் : 25
ராஜ்யசபா உறுப்பினர் : 30
சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
பஞ்சாயத்து உறுப்பினர் : 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
உயர் நீதிமன்ற நீதிபதி : 62
உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
குடியரசுத் தலைவர்
இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.
குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.
மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
பிரதமர்
பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவர்
லோக்சபாவில் பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியால் தேர்ந்தேடுக்கப்படுபவரை குடியரசுத்தலைவர் பிரதமராக நியமிக்கிறார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவையின் தலைவர் பிரதமர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குடியரசுத்தலைவரின் பெயரில் இவரே கவனிக்கிறார்.
நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளை அவ்வப்போது குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பது…

      

வியாழன், 24 மே, 2018

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது

புதுடில்லி:

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்கான இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய, "டூ-லெட்" தேர்வாகி இருக்கிறது.

சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.

🏆ரஹ்மானுக்கு இரண்டு விருது

மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு பின்னணி இசைக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆பாகுபலிக்கு இரண்டு விருதுகள்

இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த, ராஜமவுலி இயக்கிய பாகுபாலி 2 படத்திற்கு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மக்களைக் கவர்ந்த மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🏆மற்ற விருதுகள் விபரம்.....

🏆சிறந்த நடிகர் : ரித்தி சென்(நகர்கிரதான்)

🏆சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)

🏆சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயணக்கம்)

🏆சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)

🏆சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இரடா)

🏆சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

🏆சிறந்த திரைக்கதை தழுவல் : பயணக்கம்

🏆சிறந்த பின்னணி பாடகர் : யேசுதாஸ்

🏆சிறந்த பின்னணி பாடகி : சாஷா திரிபாதி(வான் வருவான்... காற்று வெளியிடை)

🏆சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)

🏆சிறந்த ஒளிப்பதிவு : பயணக்கம்

🏆சிறந்த படத்தொகுப்பு : வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்

🏆சிறந்த பாடலாசிரியர் : முத்துரத்னா, மார்ச் 22

🏆சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : காற்று வெளியிடை)

🏆சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : மாம்)

🏆சிறந்த ஆக்ஷ்ன் : அப்பாஸ் அலி மொகுல் (படம் : பாகுபலி 2)

🏆சிறந்த நடனம் : கணேஷ் ஆச்சார்யா (படம் : டாய்லெட் ஏக் பிரேம் கதா)

🏆சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி 2

🏆சிறந்த குழந்தைகள் படம் : மார்கியா

சிறந்த சுற்றுச்சூழல் படம் : இரடா

சிறந்த சமூக படம் : ஆலொருக்கம்

மக்களை கவர்ந்த படம் : பாகுபலி 2

சிறப்பு விருதுகள்

மராத்தி படம் : மார்கியா

ஒரியா படம் : ஹலோ மிரர்

சிறந்த நடிகை : பார்வதி (படம் : டேக் ஆப்)

சிறந்த நடிகர் : பங்கஜ் திரிபாதி (படம் : நியூட்டன்)

தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது : தப்பா

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது : பேம்பாலி (சிஞ்சர்)

தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கன்னா (மறைந்த ஹிந்தி நடிகர்)

மாநில மொழி படங்கள் விருது

சிறந்த தமிழ் படம் : டூ-லெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த மலையாளம் படம் : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்

சிறந்த கன்னட படம் : ஹெப்பெத்து ராமாக்கா

சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி படம் : மயூராக்ஷி

சிறந்த அசாமி படம் : இஷ்ஷூ

சிறந்த குஜராத்தி படம் : 'த்'

செவ்வாய், 22 மே, 2018

SCHEMES LAUNCHED BY STATES


SCHEMES LAUNCHED BY STATES

•Punjab — Mukh Mantri Punjab Hepatitis C Relief Fund
• Gujrat— Smart Village program
• Odisha— Green Passage Scheme
• Andhra Pradesh— Chandranna Bima Yojana
• Himachal Pradesh— Padhai bhi, Safai bhi
• Assam— Mass Rapid Transit System (MRTS)
• TamilNadu— free bus pass scheme forsenior citizens
• Maharashtra— Bharatratna Dr. Babasaheb Ambedkar Special Collective Incentive Scheme
• Telangana— M-Wallet
• Haryana— Project Salamati
• Haryana— Adapting Homes for the Differently-abled
• Andhra Pradesh— first river linking project lift irrigation
• Uttar Pradesh— Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana
• Punjab— swine f lu (H1N1) under the Epidemic Disease Act.
• Uttar Pradesh— set up old age homes
• New Delhi— Clean Street Food
• Uttar Pradesh— Swadhar Greh scheme
• Andhra Pradesh— National Energy Efficient Agriculture Pumps Programme, & National Energy Efficient Fan Programme
• Bhopal— UrjaDaksh LED Bulb UjalaYojana
• Gujrat— Maa Annapurna Yojna
• Jharkhand— Bhimrao Ambedkar AwasYojana for widows
• Jammu— Mufti Mohammad Sayeed Food Entitlement Scheme
• Haryana— Deen Dayal Jan Awas Yojana
• Karnataka— Mukhyamantri Santwana Harish Yojana
• Jammu — Udaan Scheme
• Karnataka — Housing scheme for Transgenders
• West Bengal— Utkarsh Bangla Scheme for school- dropout
• Tamilnadu— Amma Kudineer Thittam
• Chattisgarh--Udyam Aakansha
• Jharkhand— pension scheme for all the widows • Himachal Pradesh— PEHAL
• Haryana— first ‘Gyps Vulture Reintroduction Programme
• Bihar— Right to Public Grievance Redressal Act
• Odisha— transgender people social welfare benefits
• Haryana— Jai Jawan Awas Yojna
• Himachal Pradesh— Setu Bhartam project
• Assam— Ease of Doing Business Bill, 2016
• Delhi— DVAT M SEWA
• Bihar— 100 Jan Aushadhi Kendras
• Rajasthan— RajVayu
• Internet Saathi— by Google India and Tata Trusts in — West Bengal
• Rajkot , Gujrat— Swachh Map

• West Bengal— Panchayat Pratikar
• Bihar— Child Labour Tracking System
• Puducherry— HelpAge SOS App
• Indian Railway— NIVARAN portal
• Chattisgarh— first commercial disputeresolution centre and a commercial court
• Rajasthan— minimum wages for part-time workers
• HRD— Prashikshak
• Assam— File tracking
• Telangana— Mission Kakatiya programme
• Haryana— Satkar Bhojan canteens
• Telangana— Haritha Haram
• Odisha— 100 Adarsha Vidyalayas
• Kerala— Fat Tax--14.5
• Andhra Pradesh— Smart Pulse Survey
• Maharastra Police— Pratisaad-Ask, PoliceMitra,Vah anchoritakrar & Railway helpline app
• Meghalaya— PradhanMantri Surakshit Matritva Abhiyan
• Bihar— Rural development project JEEViKA-II
• Kerala— pension scheme for transgenders
• Arunachal Pradesh— AapnaLohit
• Madhya Pradesh— Happiness Department
• Uttar Pradesh— Hausla Paushan scheme
• Mizoram— Economic Development Policy
• Maharastra — facility of virtual and digital classrooms across 32 ITIs
• Haryana— online filing of PerformanceAppraisal Report
• Puducherry— SwachhBalSenas Indian Railway— Tri-NETRA
• Kerala— insurance scheme for 2.5 mn migrant labourers
• Telangana and Andhra Pradesh--Integrated Criminal Justice System

வெள்ளி, 18 மே, 2018

For XII Students all Courses


For XII Students all Courses

*Science Courses (3 Years)*

 🔵Bsc Physics
 🔵Bsc Chemistry,
 🔵Bsc Botany,
 🔵 Bsc Zoology,
 🔵Bsc Computer science

 🔵 Bsc Mathematics
 🔵Bsc PCM,
 🔵Bsc CBZ,
🔵Bsc Forestry,
🔵 Bsc Dietician & Nutritionist,
 🔵Bsc Home Science,
 🔵Bsc Agriculture Science
 🔵Bsc Horticulture,
 🔵Bsc Sericulture,
 🔵Bsc Oceanography,
 🔵Bsc Melsorology,
 🔵Bsc Arthopology,
 🔵 *Bsc Forensic Science*
 🔵Bsc Food technology,
 🔵Bsc Diary Technology,
 🔵Bsc Hotel Management,
 🔵 Bsc Fashion Design,
 🔵Bsc, Mass Communication,
 🔵Bsc Electronic Media,
 🔵Bsc Multimedia,
 🔵Bsc 3D Animation,
 And Many More..........

*Commerce Courses*

☄CA Chatted Account
☄CMA Cost Management Account
☄CS Company Secretary (Foundation)
☄B.Com Regular,
☄B.Com Taxation &Tax Procedure
☄B.Com Travel & Tourism
☄B.Com Bank Management
☄B.Com Professional
☄BBA  /. BBM Regular
☄BFM Bachelor of Financial Management
☄BMS,
☄ BAF.
And Many..........


*Humanities Courses.......*

🗣Advertising,
🗣BS General
🗣Criminology
🗣Economics
🗣Fine Arts,
🗣Foreign languages,
🗣Home Science,
🗣Interior Design,
🗣Journalism,
🗣Library Science,
🗣Physical Education,
🗣Political Science
🗣Psychology,
🗣Social Work,
🗣Sociology,
❤ *Travel and Tourism*
 And Many More.....

*Management Courses****

➡Business Management,
➡Bank Management,
➡Event Management,
➡Hospital Management,
➡Hotel Management,
➡Human Resources​ Managemet
➡Logistics Management,
And Many More..........

*Law Courses ***(3/5 Years)

🗞LLB,
🗞BA+LLB
🗞B.Com + LLB,
🗞BBM+LLB,
🗞BBA. +LLB

*MEDICAL COURSES*****

💊MBBS
💊BUMS Unani
💊BHMS Homeopathy
💊BAMS Ayurveda
💊BSMS Sidha
💊BNYS Naturopathy​
💊BDS Dental
💊BVSc Veterinary........Etc.....

*PARAMEDICAL COURSES*

💉Nursing
💉Pharm D
💉B.Pharm
💉D.Pharm
💉M. Pharm
💉Anesthesia technical
💉Cardiac Care technical
💉Perfusion technology
💉Cathllab technology
💉Clinical Optometry
💉Dental Hygiene
💉Dental Mechanic
💉Dental Technician
💉Health Inspector
💉Medical imaging & Tech...
💉Medical Lab technician
💉Medical Records tech
💉Medical X Ray Technician
💉Nuclear Medicine Tech
💉Occupational Therapist
💉Operation theater Tech
💉Ophthalmic Assistant
💉PHYSIOTHERAPY
💉Radiographic Assistant
💉Radiotherapy Technician
💉Rehabilitation Therapy
💉Respiratory Therapy Tech.
💉Blood Transfusion Tech..
💊Bsc Renal Dialysis
And Many More.......

*B.Tech Engineering* (4year)

⚙Petro chemical Engineering
⚙Petroleum Engineering
⚙Civil Engineering
⚙Mechanical Engineering
⚙Aeronautical Engineering
⚙Aerospace Engineering
⚙Agricultural Engineering
⚙Architecture Engineering
⚙Automobile Engineering
⚙Automation & Robotics Eng.
⚙Avionics Engineering
⚙Biomedical Engineering
⚙Bio technological Eng..
⚙Chemical Engineering
⚙Ceramics Engineering
⚙Computer Science Engi..
⚙Electronics &Comm.Engi.
⚙Electrical & Electronics Engi.
⚙Environmental Science Engi.
⚙Information Science Engi
⚙Industrial Engineering
⚙Industrial Production Engi..
⚙Instrumental Technology
⚙Marine Engineering
⚙Medical Electronics Engi..
⚙Mining Engineering
⚙Manufacturing Science Engi.
⚙Naval Architecture Engi....
⚙Nanotechnology Engi..
⚙Polymer Technology Engi..
⚙Silk Polymar Engi...
⚙Carpet Technology Engi...
⚙Textile engineering
⚙Robotics
⚙Genetic

And Many More........

*POLYTECHNIC (10 th class)*
🔧Civil engineering
🔧Mechanical engineering
🔧Automobile engineering
🔧Computer science engi.....
🔧Electronics and communication Engineering
🔧Electrical engineering
🔧Petro chemical engineering
And Many More...........

*Management (new job opportunity Course​s 2/3/5Years Duration)*

🔴BBA /BBM
🔴BBA Aviation
🔴BBA Air Cargo Management
🔴BBA Aeronautical
🔴BBA Retail Marketing
🔴BBA Customer Care Management
🔴BBA Airline & Airport Management
🔴BBA Cargo Management
🔴BBA Office Management
🔴BBA Store Management
🔴BBA Mall Management
🔴BBA Logistics

💻BCA SAP
💻BCA Cloud Computing

👨🏻‍🎓MBA Logistics
          Aviation
         HR
     ..  Management
And Many more.....

*Architecture*(5 years +2)
🎢B.Arch (NATAis Compulsory)
🎢M.Arch

EC என்றால் என்ன?


EC என்றால் என்ன?
----------------------------
இந்த பதிவில் “ECUMBARANCE CERIFICATE” என்றும், சுருக்கமாக EC என்றும், தமிழில் “வில்லங்க சான்றிதழ்”  என்று புழக்கத்தில் இருக்கிறது. EC என்பது ஒரு சொத்தில் நடந்த பரிமாற்றங்களை தேதி வாரியாக  யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாறி இருக்கிறது , அதனுடைய ஆவண எண் நான்குமால் எல்லை சொத்து விவரங்களை காண்பிக்கின்ற ஒரு ஆவணம் ஆகும்.

இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், சொத்து பதிவு அலுவலகத்திற்கு நீங்கள் சென்று உங்கள் சொத்து விவரத்தை கொடுத்து பதிவக ரெக்கார்ட்களில் மேற்படி சொத்துக்கு 2௦ (அல்லது) 3௦ (அல்லது) 5௦ ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் பரிமாற்றம் நடந்து இருக்கிறது என்று நீங்கள் விவரங்களை பதிவு அலுவலகத்தில் கேட்டால் அதற்கு அவர்கள் கொடுக்கும் ஆவணமே EC ஆகும்.

என்னவெல்லாம் EC யின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?
--------------------------------------------------------------------
ஒரு சொத்தின் பத்திரம் & தாய் பத்திரங்கள் உங்களிடம் விற்பனைக்கு வந்தால், அந்த ஆவணங்கள் எல்லாம் உண்மையானதா என்று EC யில் வருகிற ஆவண எண்களை , கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.
உங்களுக்கு கிடைத்து இருக்கும் ஆவணங்கள் இல்லாமல் வேறு ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக கூடுதலாக இருந்தால் அதனை தெரிந்து கொள்ளலாம் .
கிரையம், கிரையம் அக்ரிமெண்ட் , தானம், செட்டில்மெண்ட், விடுதலை பவர் பத்திரம் , அடமான கடன் பத்திரம் , போன்றவற்றை அதன் ஆவண எண் விவரங்கள் உடன் தெரிந்து கொள்ளலாம் .
பிளாட், வீடுகள் கட்டி கொடுக்கின்ற பில்டர்கள் , தங்களுடைய சொத்திற்கான (COMPLETION CERTIFICATE) OCCUPY CERTIFICATE, EC யில் ஏற்றி வைத்து இருப்பார்கள் , வீடு வாங்குவதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளலாம்.
கூட்டுறவு, வேளாண்மை சொசைட்டி, நிலவங்கியில் வாங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கி இருக்கிற கடன்களை EC மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேற்படி சொத்தை பொறுத்து இருந்தால் நீதிமன்ற தடையாணை & உத்தரவுகள் இருந்தால் EC யில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு நில எடுப்பு , அரசு நில ஆர்ஜிதம் , போன்றவற்றை கூட சில நேரங்களில் EC யில் தெரிந்து கொள்ளலாம் .

EC எதற்கு தேவைபடுகிறது?
=======================
ஒரு சொத்தை வாங்கும் நபர் , அந்த சொத்தில் ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா (அல்லது ) நிலத்தின் உரிமையாளர் இவர்தான் என உறுதி செய்ய தேவைபடுகிறது.
சொத்தின் பேரில் கடன் வாங்கும் பொழுது , கடன் கொடுப்பவர் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா , என்று சோதனையிட EC தேவைபடுகிறது.
சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் , பட்டா உட்பிரிவு செய்யும் பொழுது வருவாய் துறைக்கு சொத்து நமது பெயரிலே இருக்கிறதா, என தெரிந்து கொள்ள EC தேவைபடுகிறது.

EC யை 3வகையாக பிரிக்கலாம்;

ஆன்லைன் EC
கம்ப்யூட்டர் EC  (REGINET சேவை)
மேனுவல் EC

ஆன்லைன் EC:
---------------------
சமீபகாலமாக EC யை எங்கு வேண்டுமானாலும் இணையதளம் மூலம் எடுத்து கொள்ளலாம். கிராமங்களில் கல்வி அறிவு அற்றவர்கள் , கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாதவர்கள் கூட அங்குள்ள பொது சேவை மையம் , கம்ப்யூட்டர் சென்டர்களில் ஆன்லைன் EC எடுத்து கொள்கின்றனர். மேற்படி ஆன்லைன் EC யில் ‘QR’ கோடுடன் வருகிறது. அதன் மூலம் அந்த சான்றிதழின் மெய்தன்மையை அறிந்து கொள்ளலாம் .

கம்ப்யூட்டர் EC:
------------------------
இது 1980 களில் கணினி மையம் ஒவ்வொரு சார்பதிவகதிற்க்கும் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு பார்க்கபடுகிற EC கம்ப்யூட்டர்  EC என அழைக்கிறோம் . இவை கம்ப்யூட்டர் ப்ரிண்டாக நமக்கு கிடைத்ததில் பணி சுமை இல்லாத நிலையில் உள்ள போது சார்பதிவாளர் அலுவலகத்தில் காலையில் போட்டால் மாலையில் வாங்கி விடலாம் .

இல்லையென்றால் அதிகபட்சம் 2 நாட்களில் கம்ப்யூட்டர் EC கிடைக்கும். இதில் QR கோடு வராது. சார்பதிவகத்தில் முத்திரையும், பதிவாளர் கையெழுத்தும் இருக்கும் . லீகல் பார்க்கும் வழக்கறிஞர்கள் , கடன் கொடுக்கும் வங்கிகள், பெரும்பாலும் ஆன்லைன் EC யை விட இந்த EC யை தான் விரும்புகிறது. ஆனாலும் வெகுசீக்கிரத்தில் இந்தசேவை  நிறுத்தப்படும் என்பதை அறிகிறேன்.

மேனுவல் EC:
------------------------
1980 க்கு முன் பெரும்பாலும் அனைத்து சார்பதிவகமும் கம்ப்யூட்டர் இல்லாமல், மேனுவலாக தான் பத்திரபதிவு நடந்தது. அந்த கால கட்டங்களுக்கு நாம் தற்போது EC பார்க்க வேண்டும் என்றாலும் , இந்த மேனுவல் EC தான் பார்க்க வேண்டும்.

சார்பதிவு அலுவலகத்தில் EC பார்த்து எழுதி கொடுக்கவே ஒரு சார்பதிவக பணியாளர் இருப்பார். அவர் ஒரு சொத்தில் நடந்து இருக்கும் பரிமாற்றங்களை ரெக்கார்ட்களில் பார்த்து கைகளால் எழுதி தருவார். பணி சுமை இல்லாத நாட்களில் 2 நாட்களில் EC கொடுத்து விடுவார்கள்.

இல்லையென்றால் 1௦ நாட்களில் இருந்து 15 நாட்கள் வரை ஆகும். இதிலும் சார்பதிவக முத்திரை மற்றும் சார்பதிவாளர் கையெழுத்து இருக்கும் . இது கம்ப்யூட்டர் ப்ரிண்டாக இருக்காது. ஏற்கனவே அச்சடித்து வைத்து இருக்கிற படிவத்தில் அவர்கள் எழுதி தருவார்கள் .

EC மனு செய்யும் முறை :
-------------------------------------
சார்பதிவக அலுவலகங்களில் EC மனு செய்வதற்கான மனு பாரங்கள் கிடைக்கும், மேற்படி பாரங்கள் பத்திரப்பதிவு சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட ANNEXURE கள் ஆகும், மனு செய்யும் பாரம் FORM NO: 22, சார்பதிவகம் EC கொடுப்பது FORM NO :15 ஆகும்.

EC மனு செய்யும் போது சொத்து விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். REFERENCE காக உங்களிடம் பத்திரத்தின் ஆவண எண் கூட எழுத வேண்டும். தேவைபட்டால் உங்களிடம் இருக்கும் பத்திரத்தின் நகல் காண்பிக்க வேண்டும்.

உதாரணமாக:  உங்கள் சொத்துக்கு 6௦ ஆண்டுகளுக்கு EC வேண்டுமென்றால் 1958 லிருந்து நடந்த பத்திரபதிவு நடவடிக்கைகளை நாம் EC மூலம் பார்க்க வேண்டுமென்றால் தோராயமாக 198௦ களிலிருந்து சார்பதிவகங்கள் கணினி மயமாகி இருகின்றது. எனவே தாங்கள் EC போட போகும் பொழுது குறிப்பிட்ட காலம் வரை கம்ப்யூட்டர் EC என்றும், கம்ப்யூட்டர் EC போட வேண்டும் என்றும், மனுவல் EC போட வேண்டும் என்றும், சார்பதிவகங்களில் சொல்வார்கள்.

அதனை எளிமையாக உதாரணத்துடன் எழுதுகின்றேன்.

என்னவென்றால்உங்களுடைய  சொத்து சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கிறது. அதற்கு 6௦ ஆண்டு காலம் EC போட வேண்டும் என்றால்,  இன்று தேதியிலிருந்து பின்னோக்கி  1996 வரை கொட்டிவாக்கம் சொத்திற்கு நீலாங்கரை தான்  சார்பதிவாளர் அலுவலகம் ஆகும்.

எனவே அங்கே EC போட்டு பார்க்க வேண்டும். 1996  இல் எல்லாம் கணினி மாயம் ஆகி விட்டதால் நீலாங்கரையில் கம்ப்யூட்டர் EC கிடைக்கும்.   1996 லிருந்து பின்னோக்கி   1986 வரை மேற்படி கொட்டிவாக்கம் சொத்திற்கு அடையாறு சார்பதிவகம் தான் சார்பதிவகம் ஆகும்.

1986 லிருந்து  1996 வரை  கணினி EC தான் இருந்தது. அப்பொழுது நமக்கு கணினி EC தான் கிடைக்கும் 1986 லிருந்து பின்னோக்கி 1982 வரை கொட்டிவாக்கம் சொத்திற்கு அடையாறு தான் சார்பதிவகம் என்றாலும், அப்பொழுது கம்ப்யூட்டர் இல்லாமல் மேனுவலாக பதியப்பட்டது.

எனவே அப்பொழுது நாம் போட வேண்டியது மேனுவல் EC, அதற்கு 1982 லிருந்து 1959 வரை மேற்படி கொட்டிவாக்கம் சொத்திற்கு சைதாபேட்டை தான் சார்பதிவாளர் அலுவலகம் ஆகும். அப்பொழுது எல்லாம் மேனுவல் காலம். எனவே அப்போது நமக்கு கிடைப்பது மேனுவல் EC ஆகும்.

 வரிசை       எண் சொத்தின் கிராமம்      கால இடைவெளி                     (PERIOD)   சார்பதிவாளர்       அலுவலகம்    EC யின் தன்மை
       1    கொட்டிவாக்கம் இன்று தேதியிலிருந்து பின்னோக்கி 1996  வரை   நீலாங்கரை           சர்பதிவகம்        கணினி EC
      2    கொட்டிவாக்கம் 1996 லிருந்து  1986 வரை  அடையார்   சார்பதிவகம்        கணினி EC
      3    கொட்டிவாக்கம் 1986  லிருந்து பின்னோக்கி   1982 வரை  அடையார்   சார்பதிவகம்      மேனுவல் EC
      4    கொட்டிவாக்கம் 1982  லிருந்து பின்னோக்கி   1958 வரை  சைதாபேட்டை   சார்பதிவகம்     மேனுவல் EC
இதே போன்று கொட்டிவாக்கம் கிராமத்தை எதிர்காலத்தில்  பதிவு துறை நிர்வாகத்திற்காக நீலாங்கரை சார்பதிவகத்தை இரண்டாக பிரித்து புதிய சார்பதிவகம் ஒன்றை உருவாக்கினால் , உருவாக்கிய தேதிக்கு  முன்பு EC பார்க்க வேண்டும் என்றால் நீலாங்கரை சார்பதிவகதில் EC போட்டு பார்க்க வேண்டும்.  உருவாகிய தேதிக்கு பின்பு  EC பார்க்க வேண்டும்  என்றால்  புதிய சார்பதிவகதில் EC  போட்டு பார்க்க வேண்டும்.

EC யில் என்னென்ன பிரச்சனைகள் வரும் !
====================================
உங்கள் பக்கத்து நிலத்துகார்கள் அவர்களுடைய இடத்தை கடன் அடமான பத்திரம் போடும் போதோ ,  அல்லது நீதிமன்ற தடையுத்தரவை பதிவு துறைக்கு தெரிவிக்கும் பொழுதோ, தவறுதலாகவோ அல்லது எழுத்து பிழையாகவோ,

(உதாரணத்திற்கு : சர்வே எண்  4 , 8,  6 க்கு பதிலாக   4 ,6 8 என்று நம்பர் மாற்றி அடிக்கின்ற ஆவண எழுத்தர்களால் )  உங்கள் சொத்தின் சர்வே எண்ணை இணைத்து விடுவார்கள். அதன் பிறகு உங்கள் சொத்தில் EC போடும் போது உங்கள் EC யிலும் மேற்கண்ட அடமானமோ, நீதிமன்ற தடை ஆணைகளோ பிரதிபலிக்கும்.

கூட்டுறவு சொசைட்டி , நிலவள வங்கி ஆகியவற்றில் சொத்தை வைத்து விவசாய கடன் வாங்கி இருப்பார்கள். பெரும்பாலும் அரசு மேற்படி கடன்களை தள்ளுபடி செய்து விடும். ஆனால் நாம் தான் அதற்கு ரெசிப்ட் அடித்து சார்பதிவகத்தில் வங்கி அதிகாரியை கூப்பிட்டு கடன் ரத்து அடிக்க வேண்டும்.

அவை அரசு தள்ளுபடி செய்த காரணத்தால் எந்த வேலையும் செய்யாமலேயே விட்டு விடுவார்கள். அவை EC யில் கடனாகவே காலம் முழுவதும் காட்டி கொண்டு இருக்கும்.

அரசின் சில கடன் உதவி திட்டங்களுக்கு….
=====================================
(உதாரணமாக : டிராக்டர் லோன்க்கு 8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கடன் வாங்க நினைப்பவரிடம் 7.75 ஏக்கர் தான் இருக்கிறது என்றால் , மீதி 25 செண்டுக்கு பக்கத்தில் உள்ள எண்ணை வேண்டுமென்றே இணைத்து விடுவார்கள் . அப்பொழுதும் EC யில் உங்கள் சொத்துக்கு வில்லங்கம் காண்பிக்கும்.

EC யை பொறுத்து இலவச சில டிப்ஸ்கள் !
--------------------------------------------------------------
என்னுடைய அனுபவத்தில் உணர்ந்ததின் மூலம் சில டிப்ஸ்களை நீங்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்.

எப்பொழுது மேனுவல் EC போட்டாலும் 3௦ வருட , 40வருட , 50 வருட, EC பார்க்க வேண்டிய பொழுது , அந்த ரெக்கார்ட்கள் எல்லாம் பழுதடைந்து , அதில் உள்ள தாள்கள் எல்லாம் உடைந்து போயிருக்க வாய்ப்பு உண்டு. அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்து போயிருக்க  வாய்ப்புகள் உண்டு.

அப்பொழுது EC பார்த்து கொடுக்கும் பணியாளரை சந்தித்து கொஞ்சம் பொறுமையாக பார்க்க சொன்னால் நல்லது. அவசரபடுத்தினால் தெளிவாக கொடுப்பார் என்று சொல்ல முடியாது. அவரிடம் கேட்டால் ரெக்கார்டை உங்களுக்கும் காண்பிப்பார் , நீங்களும் அங்கு இருக்கும் ஆவணத்தில்  நிதர்சனத்தை   புரிந்து கொண்டு முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்கள் சொத்தைச் சுற்றி அருகில் இருக்கும் சொத்துக்காரர்கள் கடன் அடமானமோ, கிரையமோ, நீதிமன்ற வழக்கோ, செய்யபட்டால் கொஞ்சம் விழிப்பாக இருங்கள். நேரம் இருந்தால் பக்கத்து நிலத்துகாரர் கிரையம் , அடமானம் போடும் போது அவரை சந்தியுங்கள் , அந்த பரிமாற்றம் நடக்கும் இடங்களில் இருங்கள் . எழுத்துப் பிழைகள், டைப்பிங் தவறுகளில் உங்கள் சொத்தின் சர்வே எண்கள் இருக்கிறதா என்று அவருக்கு தெரியாமல் கவனியுங்கள்.

ஆன்லைன் EC யில் சில நேரங்களில் தவறுதல்கள் ஏற்படுகின்றன, என்பதே என் அனுபவம். குறிப்பாக பத்திரபதிவு சம்பந்தமாக நீதிமன்ற தடை போட்ட பிறகும், நடந்த பத்திரங்கள் ஆன்லைன் EC யில் காண்பிக்கவில்லை என்ற குறை  பதிவுத்துறையில் இருக்கிறது. இது தவிர சர்வே DOWN , தொழில் நுட்பக் கோளாறு என்று ஆன்லைன் EC யில் சிறு பிழைகள் ஏற்படுகின்றது. அதனால் சொத்து வாங்கவோ அல்லது வேறு பரிமாற்றங்கள் செய்யவோ நிச்சயம் பதிவு அலுவலகத்திற்கு சென்று கம்ப்யூட்டர் EC மனு செய்து வாங்கவும்.
குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய சொத்துகளுக்கு ஆன்லைன் EC ஆவது போட்டு பார்ப்பது பல தவறுகளை முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கு உதவும்.

இறுதியாக அனைவரும் EC யை பற்றி நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் , நீங்கள் பணம் கட்டி சார்பதிவக அலுவலக ரெக்கார்ட்களில் உள்ள உங்கள் சொத்து  பரிமாற்றங்களை  EC யாக எடுத்து கொடுக்க சொல்லும் போது பதிவு துறை பிழையாக எடுத்து கொடுத்து, அதனை நம்பி நீங்கள் சொத்தை ஏதாவது பரிமற்றங்களுக்கு உட்படுத்தி நஷ்டமடைந்தால் பதிவு துறை பொறுப்பல்ல என்கிறது. அதனை EC யில் பின்பக்கத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எனவே EC க்கு அரசு ” ACCOUNTABILITY ”   எடுத்து கொள்வதில்லை , எனவே நீங்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, இது வரை ரூபாய் 1௦௦௦௦ வரை நீதிமன்றம் நஷ்டி வழங்கி உள்ளது.

நீதிமன்ற அட்டாச் விவரம் வரும்.

புதன், 16 மே, 2018

2017-18 உலகில் நடத்தப்படும் முக்கியமான 25 பாதுகாப்பு பயிற்சிகள்



2017-18 உலகில் நடத்தப்படும் முக்கியமான 25 பாதுகாப்பு பயிற்சிகள்

1. 🔰 Garuda: இந்தியா & பிரான்ஸ்
2. 🔰 ஹாண்ட் கை: இந்தியா & சீனா
3.இந்திரா: இந்தியா & ரஷ்யா
4. ஜான்ஸ்: இந்தியா & ஜப்பான்
5.மல்பர்: யு. எஸ் & இந்தியா
6. 🔰 ஷேட்: இந்திய கடற்படை, ஜப்பான் மற்றும் சீனா
7.சூர்யா கிரண்: இந்தியா & நேபாளம்
8. 🔰 வார்னா: பிரான்ஸ் & இந்தியா
9. 🔰 சிம்பெக்ஸ்: சிங்கப்பூர் மற்றும் இந்திய கடற்படை
10.இஸ்ஸ்பாமர்: இந்தியா பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க கடற்படை
11. கான்கன்: இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படை
12. 🔰 அசைண்டெக்ஸ்: இந்திய & ஆஸ்திரேலிய கடற்படை
13.இந்திரன்ஹுன் அல்லது ரெயின்போ: இந்தியா-இங்கிலாந்து விமான பயிற்சிகள்
14. 🔰Nomadic யானை: மங்கோலியாவுடன் இந்திய ராணுவ பயிற்சிகள்
15. 🔰 எகுவேரின்: மாலத்தீவுகள் & இந்தியா
16. ஜுருடா சக்தி: இந்தியா மற்றும் இந்தோனேசியா
17. 🔰 மித்ரா சக்தி: இந்தியா & இலங்கை
18. நசீம் அல் பஹ்ர்: இந்தியா - & ஓமான்
19. 🔰SLINEX: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி
20. 🔰 சாஹிக் - காஜின் - இந்தியாவின் கடலோர கடற்படையின் கூட்டு பயிற்சி மற்றும் ஜப்பான்
21. 🔰 மலபார்: இந்தியா & யு. எஸ்
22. யூத் அபியஸ்: இந்தியா & யு. எஸ்
23. 🔰 ரேட் கொடி: இந்தியா & யு. எஸ்
24. 🔰 கோப்: இந்தியா & யு. எஸ்
25. 🔰🔰சாம்ப்ரிட்டி - இந்தியா & பங்களாதேஷ்

+2 (HSC) RESULT 2018 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்



+2 (HSC) RESULT 2018 மாவட்ட  வாரியாக தேர்ச்சி சதவீதம்

⚡1) விருதுநகர் 97.05%
⚡2) ஈரோடு 96.35%
⚡3)திருப்பூர் 96.18%
⚡4) இராமநாதபுரம் 95.88%
⚡5) நாமக்கல் 95.72%
⚡6) சிவகங்கை 95.60%
⚡7) தூத்துக்குடி 95.52%
⚡8) கோயம்புத்தூர் 95.48%
⚡9) தேனி 95.41%
⚡10)திருநெல்வேலி 95.15%
⚡11)கன்னியா குமரி 95.08%
⚡12) பெரம்பலூர் 94.10%
⚡13)கரூர் 93.85%
⚡14) சென்னை 93.09%
⚡15)திருச்சி 92.90%
⚡16) தரும்புரி 92.79%
⚡17) மதுரை 92.46 %
⚡18)சேலம் 91.52%
⚡19)ஊட்டி 90.66%
⚡20) தஞ்சாவூர் 90.25%
⚡21) திண்டுக்கல் 89.78%
⚡22)புதுக்கோட்டை 88.53%
⚡23) திருவண்ணாமலை 87.97%
⚡24)காஞ்சீபுரம் 87.21%
⚡25)திருவள்ளூர் 87.17%
⚡26) கிருஷ்ணகிரி 87.13%
⚡27)வேலூர் 87.06 %
⚡28) கடலூர் 86.69%
⚡29) நாகப்பட்டினம் 85.97%
⚡30) திருவாரூர் 85.45%
⚡31) அரியலூர் 85.38%
⚡32) விழுப்புரம் 83.35%

ஞாயிறு, 13 மே, 2018

இந்தியாவில் உள்ள அறிவியல் கூடங்கள்


இந்தியாவில் உள்ள அறிவியல் கூடங்கள்

1. AMPRI - மேம்பட்ட பொருள் மற்றும் முறைகள் ஆய்வு நிறுவனம், போபால் (Advanced Materials and Processes Research Institute, Bhopal)g

2. CMMACS - மத்திய கணித மாதிரியாக்கல் மற்றும் கணினி உருவகம், பெங்களூர் (Centre for Mathematical Modelling and Computer Simulation, Bangalore)

3. CBRI - மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம், உரூர்கெலா (Central Building Research Institute, Roorkee)

4. CCMB - உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஐதராபாத் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad)

5. CDRI - மத்திய மருந்துகள் ஆய்வு நிலையம், லக்னோ (Central Drug Research Institute, Lucknow)

6.CECRI - மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி (Central Electro Chemical Research Institute, Karaikudi)

7. CEERI - மத்திய மின்னணுப் பொறியியல் ஆய்வு நிறுவனம், பிலானி (Central Electronics Engineering Research Institute, Pilani)

8. CFRI - மத்திய சுரங்கவியல், எரிபொருள் ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining & Fuel Research Institute, Dhanbad)

9. CFTRI - மத்திய உணவுத்தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், மைசூர் (Central Food Technological Research Institute, Mysore)

10. CGCRI - மத்திய கண்ணாடி சுட்டாங்கல் ஆய்வு நிறுவனம், கொல்கத்தா (Central Glass and Ceramic Research Institute, Kolkata)

11. CIMAP - மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம், லக்னோ (Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow)

12. CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (Central Leather Research Institute, Chennai)

13. CMERI - மத்திய இயக்கமுறைப் பொறியியல் ஆய்வு நிறுவனம், துர்காபூர் (Central Mechanical Engineering Research Institute, Durgapur)

14. CMRI - மத்திய சுரங்க ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining Research Institute, Dhanbad)

15. CRRI - மத்திய சாலை ஆய்வு நிறுவனம், புது தில்லி (Central Road Research Institute, New Delhi)

16. CSIO - மத்திய அறிவியல் கருவி அமைப்பு, சண்டிகர் (Central Scientific Instruments Organisation, Chandigarh)

17. CSMCRI - மத்திய உப்பு மற்றும் கடல் வேதி ஆய்வு நிறுவனம், பாவ்நாகர் (Central Salt and Marine Chemicals Research Institute, Bhavnagar)

18. IGIB - மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம், தில்லி (Institute of Genomics and Integrative Biology, Delhi)

19. IHBT - இமாலயா உயிர்வள தொழில்நுட்ப நிறுவனம், பாலாம்பூர் (Institute of Himalayan Bioresource Technology, Palampur)

20. IICB - இந்திய வேதி உயிரியல் நிறுவனம், கொல்கத்தா (Indian Institute of Chemical Biology, Kolkata)

21. IICT - இந்திய வேதி தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் (Indian Institute of Chemical Technology, Hyderabad)

22. IIP - இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், டேராடூன் (Indian Institute of Petroleum, Dehradun)

23. IMMT - கனிம மற்றும் பொருட் தொழில்நுட்ப நிறுவனம், பூபனேசுவர் (Institute of Minerals and Materials Technology, Bhubaneswar)

24. IMT - நுண்ணுயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், சண்டிகர் (Institute of Microbial Technology, Chandigarh)

25. IITR - இந்திய நஞ்சாய்வு நிறுவனம், லக்னோ [Indian Institute of Toxicology Research, Lucknow (Formerly known as Industrial Toxicology Research Centre)]

26. NAL - தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூர் (National Aerospace Laboratories, Bangalore)

27. NBRI - தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், லக்னோ (National Botanical Research Institute, Lucknow)

28. NCL - தேசிய வேதியியல் ஆய்வகம், பூனே (National Chemical Laboratory, Pune)

29. NEERI - தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், நாக்பூர் (National Environmental Engineering Research Institute, Nagpur)

30. NGRI - தேசிய புவியியற்பியல் ஆய்வு நிறுவனம், ஐதராபாத் (National Geophysical Research Institute, Hyderabad)

31. NIO - தேசிய கடலியல் நிறுவனம், டோனா பவுலா (National Institute of Oceanography, Dona Paula)

32. NISCAIR - தேசிய தொடர்பு மற்றும் தகவலறிவியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science Communication and Information Resources, New Delhi)

33. NISTADS - தேசிய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சியியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science, Technology and Development Studies, New Delhi)

34. NML - தேசிய மாழையியல் ஆய்வகம், சம்செத்பூர் (National Metallurgical Laboratory, Jamshedpur)

35. NPL - தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி (National Physical Laboratory, New Delhi)

36. IIIM - வட்டார ஆய்வகம், சம்மு (Indian Institute of Integrative Medicine, Jammu)

37. NEIST - வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சோர்காட் (North East Institute of Science and Technology, Jorhat)

38. NIIST - தேசிய துறையிடை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (National Institute for Interdisciplinary Science and Technology - Thiruvananthapuram)

39. SERC - அமைப்புப் பொறியியல் ஆய்வு மையம், சென்னை (Structural Engineering Research Centre, Chennai.

Tnpsc Tet முக்கிய 520 பொது அறிவு கேள்வி பதில்கள்


Tnpsc Tet முக்கிய 520 பொது அறிவு கேள்வி பதில்கள்

தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்
2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்
5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848
6.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
8.விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
9.ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
11.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
12.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.
13..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.
14..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?தார்
15.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்
16.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9
17.“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?அர்ச்சனா
18.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
19.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES RETREAT
20.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
21.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி
22.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955
23.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்
24.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா
25.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்
26.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்
27.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்
28.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22
29.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.
30.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு
31.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48%
32.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று
33.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?6
34.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்
35.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய்
36.வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?1936
37.பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?7
38.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?திருநெல்வேலி
39.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?14.01.1969
40._______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?டேகார்டு
41.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42.இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா
43.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1983
44.சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?ஸ்ரீவில்லிபுத்தூர்
45.SPCA என்பது?Society for the Prevention of Cruelty to Animals
46.பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?தலைமையாசிரியர்
47.எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?வீடு
48.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)
49.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?350
50.கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?10
51.______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?டெர்மன்
52.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?16
53.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?4
54.ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?சேலம்
55.நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது?மூன்று
56.உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?உயிரியல்
57.நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?கன்னத்தில் முத்தமிட்டால்
58.இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி
59.ISRO-ன் விரிவாக்கம்?Indian Satellite Research Organization
60.PSLV-ன் விரிவாக்கம்?Polar Satellite Launch Vehicle
61.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?ஃபின்லாந்து
62.1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?எம்.எஸ்.சுப்புலட்சுமி
63.”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?கிரேஸி கிரியேஷன்ஸ்
64.பட்டம்மாளின் பேத்தி யார்?நித்யஸ்ரீ மஹாதேவன்
65.2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
66.”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?பி.ஜி.வுட் ஹவுஸ்
67.இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?திரிபுரா
68.சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?ஜி.ஆர்.விஸ்வநாத்
69.சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?டைகர்
70.இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?கூத்தனூர்
71.ராகங்கள் மொத்தம் எத்தனை?16
72.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?குடை
73.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?காண்டாமிருகம், யானை, புலி
74.அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்
75.”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்
76.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா
77.”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?தாய்லாந்து
78.மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?மெக்சிகோ
79.அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?அமெரிக்கா
80.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?ரஷ்யா
81.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?ஜப்பான்
82.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்
83.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?1801
84.ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?Write Once Read Many
85.பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?பனிச் சிறுத்தை
86.நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்?கூகோல்
87.விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி
88.தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்
89.எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?தவறு
90.மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?சரி
91.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி
92.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி
93.ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
94.டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?முகம்மது அசாருதீன்
95.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன்
96.எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?ஜேம்ஸ் பக்கிள்
97.நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?எட்வர்ட் டெய்லர்
98.அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
99.துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர்
100.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?ஏ.ஜே.கார்னரின்
101.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
102.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
103.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி
104.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?லஸ்கர்-இ-தொய்பா
105.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
106.செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?தொல் பொருள் ஆய்வுத் துறை
107.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?புற்றுநோய்
108.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?புகையிலை
109.காமராசர் பிறந்த ஆண்டு?1903
110.காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
113.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
114.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
115.திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
116.“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
117.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி
118.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
119.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
120.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
121.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
122.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
123.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
124.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து
125.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்
126.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்
127.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்?ரோபோ
128.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?பெருமளவில் இல்லை
129.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
130.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3%
131.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்
132.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
133.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
134.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
135.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
136.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?கருத்துசார்
137.”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
138.கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்?செங்குத்தான
139.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?சின்னூக்
140.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
141.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
142.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
143.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
144.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
145.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
146.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
147.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
148.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
149.தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
150.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர் மின்சக்தி
151.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்
152.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்
153.____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?1978
154.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?சேமிப்பு
155.__________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?பணம்
156.ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?ஜனவரி
157.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர்
158.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?மீஞ்சூர்
159.போலந்து நாட்டின் தலைநகர்?வார்சா
160.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?விம்பிள்டன்
161.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்
162.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு
163.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி
164.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி
165.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?4
166.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?புதுக்கோட்டை
167.சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?1959
168.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?ஆஸ்திரேலியா
169.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?அட்லாண்டிக்
170.உலகின் நீண்ட கடற்கரை எது?மியாமி
171.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 1911
172.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்
173.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்
174.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்
175.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?மெக்ஸிகோ (7349 அடி)
176.விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?ரோஜர் பெடரர்
177.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?சுவிட்சர்லாந்து
178.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
179.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
180.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?டோன் லேசாப்
181.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா
182.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்
183.”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு
184.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 1
185.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?ஹீல்
186.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?சந்தால்
187.மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
188.மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?போபால்
189.மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?1956
190.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?230
191.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?29
192.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?11
193.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?50
194.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?ஹிந்தி
195.மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?நர்மதா, தப்தி, மகாநதி
196.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?சதுப்பு நில மான்
197.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?பாரடைஸ் பிளைகேட்ச்சர்
198.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?இல்லினாய்ஸ்
199.இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?என்.கோபாலசாமி ஐயங்கார்
200.இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?டாக்டர். வேணுகோபால்
201.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு
202.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?பச்சேந்திரி பால்
203.சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்
204.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி
205.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு
206.இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?ஐசென் ஹோவர்
207.இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?ராஜ்குமாரி அம்ரித் கவுர்
208.இந்திய-பாகிஸ்தான் எல்லை?வாகா
209.அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?போயிங்
210.அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?ஆக்டா
211.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி
212.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்
213.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி
214.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?தவறு
215.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி
216.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை தொழில்புரிவோர்
217.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்
218.உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?குஜராத்
219.தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?பிலாஸ்பூர்
220.சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?NH45
221.வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி
222.எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?லிக்னைட்
223.தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?மதுரை
224.விட்டிகல்சர் என்பது?திராட்சை வளர்த்தல்
225.”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?சென்னை
226.கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?22 கஜம்
227.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?ஈரோடு
228.இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?ராதா கிருஷ்ணன்
229.தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?ஜார்கண்ட்
230.இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?ஐதராபாத்
231.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்
232.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
233.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.
234.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
235.ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?புகுஷிமா
236.ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?ஹிரோசிமா மற்றும் நாகசாகி
237.ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?இரண்டு லட்சம் பேர்
238.ஜப்பானியர் வணங்கும் பறவை?கொக்கு
239.ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
240.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?ஓரிகாமி
241.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ
242.“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்
243.”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?சரி
244.உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
245.1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?மைக்கேல் ஜாக்ஸன்
246.தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?காளிதாஸ்
247.தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?பிப்ரவரி-18
248.நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?நாய்
249.எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?60
250.பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?இந்தியா
251.இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?டில்லி
252.தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?புனே
253.மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?ஒரிசா
254.அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?விருதுநகர்
255.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1998
256.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?44%
257.சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?ஹவுசான்
258.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
259.இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?7516 கி.மீ.
260.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?2200 முறை
261.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்
262.இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?3,80,000 டன்
263.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?மும்பை
264.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?மூன்றாமிடம்
265.தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?சேலம்
266.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
267.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?புவி உச்சி மாநாடு
268.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?கர்நாடகா
269.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?வனவிலங்கு
270.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?ஆர்.கே. சண்முகம் செட்டியார்
271.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி
272.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்
273.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்
274.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்
275.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு
276.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?சென்னை
277.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?புதுக்கோட்டை
278.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?சிவகாசி
279.கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?கும்பகோணம்
280.ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?ஆரல்வாய் மொழி
281.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி
282.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்
283.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?கொல்லங்குடி
284.ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி
285.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்
286.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்
287.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா
288.தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-19
289.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?பிப்ரவரி-28
290.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?சித்திரப்பாவை
291.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்
292.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 5
293.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா
294.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா
295.சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி
296.பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்‌ஷா
297.உருக்காலை உள்ள இடங்கள்?பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
298.இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?இந்தியன் ரயில்வே
299.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?சென்னை
300.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
301.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
302.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு
303.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
304.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?ஆண்கள்
305.இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?அமிர்தசரஸ் (பஞ்சாப்)
306.தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?வேலூர்
307.காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?கயத்தாறு
308.நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?சரி
309.இந்தியாவின் செயற்கை கோள்?INSAT
310.சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?நிலவை ஆய்வு செய்ய
311.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா
312.இலங்கையின் தலைநகர்?கொழும்பு
313.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்
314.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ
315.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்
316.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா
317.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்
318.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா
319.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
320.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
321.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ
322.ஜே.பி.எல்-விரிவாக்கம்?ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
323.ராஜஸ்தானின் தலைநகர்?ஜெய்ப்பூர்
324.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?பாரிஸ்
325.மலேசியாவின் தலைநகர்?கோலாலம்பூர்
326.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?ஹரிசிங்
327.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்
328.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது?ஜூலை 7, வயது 31
329.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
330.டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?207 கி.மீ
331.மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?பிரான்ஸ்
332.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
333.ரஷ்யாவின் தலைநகரம்?மாஸ்கோ
334.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?பஞ்சாப்
335.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்
336.உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?இந்தியா
337.கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?பெல்ஜியம்
338.பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?மகாத்மா காந்தி
339.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?துபாய்
340.அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
341.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?நாமக்கல்
342.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?ஷாங்காய்
343.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?எபிகல்சர்
344.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?தென் ஆப்பிரிக்கா
345.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?சென்னை
346.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?ஆலம் ஆரா (1931)
347.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா
348.டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?ஏடோ
349.சீனாவின் அன்றைய பெயர் என்ன?கத்தே
350.முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?பெனாசீர் புட்டோ
351.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
352.மால்குடி என்பது?கற்பனை ஊர்
353.காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா?தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்)
354.கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா?தவறு
355.கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?கோல்கொண்டா (ஆந்திரா)
356.பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?நெருப்பு
357.எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?ஆஸ்திரேலியா
358.பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?வஞ்சிக் கோட்டை வாலிபன்
359.குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?கொள்ளு திண்ண
360.கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?குசேலன்
361.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருது நகர் (விருதுப் பட்டி)
362.உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?சரி
363.M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்?மதராஸ்
364.நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?சரி
365.சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)
366.திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?தின்திருணிவனம்
367.விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?முதுகுன்றம்
368.பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?88
369.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?22
370.சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?ஹார்ட்டின் ராஜா
371.அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47
372.ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?ஜான் வில்லியம்ஸ்
373.1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?இஸ்ரேல்
374.பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?கறுப்பு, வெள்ளை
375.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?இந்தியா
376.குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?மரியா மாண்டிச்சேரி
377.அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?மூளை
378.எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?கடலூர்
379.2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?பிரேசில்
380.மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?ரவீந்திரநாத் தாகூர்
381.கார்டெல் என்றால் என்ன?நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.
382.கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?தங்கம், கச்சா எண்ணை
383.அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி
384.உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா)
385.ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?LONDON INTER BANK OFFER RATE
386.பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?5
387.தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?ராஜஸ்தான்
388.எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?1862
389.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
390.கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?கர்நாடகா
391.ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு
392.IOC ன் விரிவாக்கம்?International Olympic Committee
393.எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?1908
394.கலைவாணர் பிறந்த ஊர்?ஒழுகினசேரி
395.சிங்கப்பூரின் தலைநகர்?சிங்கப்பூர் சிட்டி
396.தமிழ்நாடு அரசு சின்னம்?ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்
397.கேரளா அரசு சின்னம்?இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்
398.கர்நாடகா அரசு சின்னம்?மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்
399.ஆந்திரா அரசு சின்னம்?பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்
400.ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு?கபடி
401.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?12
402.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?7
403.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்
404.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)
405.மடிகணிணிகளின் எடை?2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை
406.மடிக்கணிணியின் திரை அளவு?35 செ.மீ முதல் 39 செ.மீ வரை
407.வெள்ளை யானைகளின் நிலம்?தாய்லாந்து
408.கடலின் ஆபரணங்கள்?மேற்கிந்திய தீவு
409.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?சுவிட்சர்லாந்து
410.நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?நார்வே
411.அரபிக் கடலின் அரசி?கொச்சி
412.அதிகாலை அமைதி நாடு?கொரியா
413.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்
414.புனித பூமி?பாலஸ்தீனம்
415.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்
416.மரகதத் தீவு?அயர்லாந்து
417.தடுக்கப்பட்ட நகரம்?லாசா
418.பண்பாடுகளின் தாய்நகரம்?பாரிஸ்
419.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?வெனிஸ்
420.ஏரிகளின் நகரம்?ஸ்காட்லாந்து
421.தீவுகளின் நகரம்?மும்பை
422.வானளாவிய நகரம்?நியூயார்க்
423.ஆக்ராவின் அடையாளம்?தாஜ்மகால்
424.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?நீலகிரி
425.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?நாக்பூர்
426.பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?சந்தோஷ் சிவன்
427.முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது?இந்தியா கேட்
428.K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்?புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு
429.ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?மதுரை
430.ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்?தர்மத்தின் தலைவன்
431.லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?உயிரே உனக்காக
432.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்)
433.அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?திரிபுரா
434.கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?72
435.ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்?இதய மலர்
436.ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது?மோகன்
437.எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?ஃப்ரெஞ்ச்
438.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?சிவ பக்தர்கள்
439.சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்?சிவலிங்கம்
440.ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்?க
441.ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்?உ
442.ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்?ங
443.ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்?சு
444.ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்?ரு
445.ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்?சா
446.ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்?எ
447.ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்?அ
448.ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்?கி
449.ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்?ய
450.ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன?2 பொருட்கள்
451.1 டஜன் என்றால் என்ன?12 பொருட்கள்
452.1 குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்)
453.1 ஸ்கோர் என்றால் என்ன?20 பொருட்கள்
454.ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?365 நாட்கள்
455.லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?366 நாட்கள்
456.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?லீப் வருடம்
457.100 சதுர மீட்டர் என்பது?1 ஆர்
458.100 ஆர் சதுர மீட்டர் என்பது?1 ஹெக்டேர்
459.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?இந்தியா, பாகிஸ்தான், இலங்கை
460.கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?பர்மா
461.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து
462.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா
463.யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சீனா
464.யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்
465.லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?துருக்கி, இத்தாலி
466.யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ஜப்பான்
467.ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ரஷ்யா
468.கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?டென்மார்க்
469.ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ஹங்கேரி
470.பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?மெக்ஸிகோ
471.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்
472.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11
473.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?1840
474.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?1927
475.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது?1960
476.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது?1987
477.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?1999
478.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?2011
479.உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?சீனா
480.உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு?இந்தியா
481.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்
482.இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?ரா
483.கல்லணையைக் கட்டியவர் யார்?கரிகால சோழன்
484.தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?ராஜராஜ சோழன்
485.நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?சென்னை
486.அணுகுண்டை விட ஆபத்தானது எது?பிளாஸ்டிக்
487.இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?அசோசெம்
488.கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?அடா லவ்லேஸ்
489.தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?ஜெகதீஷ் சந்திரபோஸ்
490.நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?தேசிய விழா
491.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்
492.நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி
493.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி
494.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.1969
495.டென்மார்க் நாட்டின் தலைநகர்?கோபன்ஹேகன்
496.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்
497.NCBH - விரிவாக்கம்?New Centurian Book House
498.தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)
499.”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?2
500.சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?சீன எல்லையில் 501.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்
502.போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?லிஸ்பன்
503.பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்
504.ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?5
1) பி.ஐ.எஸ். முத்திரை2) தங்கத்தின் சுத்தத் தன்மை3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது4) நகையை விற்கும் கடையின் பெயர்5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது
505.தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது?தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது
506.பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு?முறையே 23, 22, 21, 18, 14, 9
507.ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்?2000-A ,2001-B ,2002-C ...
508.இ.பி.எப் என்றால் என்ன?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
509.வி.பி.எப் என்றால் என்ன?வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்
510.டி.ஏ. என்றால் என்ன?அகவிலைப்படி
511.கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?உச்சிப் பிள்ளையார் கோயில்
512.ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?சினிமா
513.புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?கட்டடக் கலை
514.இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?செபஸ்டியான் வெட்டால்
515.காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?கமலேஷ் சர்மா
516.”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?எஸ். ராமதுரை
517.தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?பிரதமர்
518.வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?வர்கீஸ் குரியன்
519.ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால்பெனால்டி கார்னர்
520.கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்