புதன், 28 நவம்பர், 2018

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது?

முதலை 

விளக்கம்::
நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு முதலை தான். மூக்கில் பற்களைக் கொண்ட உயிரினம் முதலை மட்டுமே.முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது.

 இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.

 மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முதலைகள் நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.

 .2 . தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு எது?

பன்றி

விளக்கம்::
தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு பன்றி மட்டுமே. பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன.

 இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது. கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும்.

 பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்.பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பன்றிகளை காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

3 . தூங்கிக் கொண்டே நீந்தக் கூடிய பறவை எது?

வாத்து

விளக்கம்::
வாத்து (Duck) பறவை இனத்தை சேர்ந்ததாகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள்.

 பறவைகளிலேயே மிகவும் முட்டாள் தனமான பறவையாக வாத்துக்கள் சொல்லப்படுவதுண்டு. இவைகள் அசமந்தங்களின் அடையாளம். பல சமயங்களில் உறங்கிக் கொண்டே நீந்தும்.

 அதனால் எளிதில் இவைகள் மற்ற எதிர் விலங்குகளால் தாக்கப்படும்.

4 . ‘உயிரினங்களின் தோற்றம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

சார்லஸ் டார்வின்

விளக்கம்::
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

 இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

 .5 . பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் காணப்படுவதுண்டு?

நான்கு

விளக்கம்::
பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் நான்கு பகுதிகள் காணப்படுவதுண்டு. இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது களம் (Esophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது.

 இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும்.

சனி, 17 நவம்பர், 2018

புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்? புயல்களும் அதன் பெயர்களும் !


கஜா புயல் :-

 புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?
புயல்களும் அதன் பெயர்களும் !

*புயல் என்றவுடன் அனைவர்* *மனதிலும் தோன்றக்கூடிய* *ஒரே கேள்வி அந்த புயலின்* *பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின்* *பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது?* *இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை?* *இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்*

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

*வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்*

*மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.*

*யார் முதலில் பெயர் வைத்தது?*

*இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.*

*ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.*

*பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.*

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

*வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.*

 *இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.*

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

*🍋2005 டிசம்பர் - பானூஸ்*
*🍋2008 நவம்பர் - நிஷா*
*🍋2010 நவம்பர் - ஜல்*
*🍋2011 டிசம்பர் - தானே*
*🍋2012 அக்டோபர் - நீலம்*
*🍋 2013 டிசம்பர் - மடி புயல்*
*🍋 2015 டிசம்பர் - நாடா*
*🍋 2016 டிசம்பர் - வர்தா*
*🍋 2017 நவம்பர் - ஒகி*
*🍋 2018 நவம்பர் - கஜா*

*கஜா புயல் :-*

*தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது.

வியாழன், 15 நவம்பர், 2018

புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா?


பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.

சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

புயலின் வகைகள்

புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.

அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

பெயர் சூட்டுதல்

அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடலில்...

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.

வியாழன், 8 நவம்பர், 2018

9TH & 10TH GEOGRAPHY Q/A

9TH  & 10TH GEOGRAPHY Q/A

1.கூற்று ஆராய்க.
1.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை
2. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை
அ) கூற்று 1ம்,2ம் சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி
2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு--  1990
3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
6.எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு
27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?--  எல்நினோ
34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்

35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று
37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா
39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை
41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம்
42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி
43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு--  1980
45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
49.வேதகால ஆறு---  சரஸ்வதி
50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சி—சரஸ்வதி
51.குருசிகார் அமைந்துள்ள மலை--அபுமலை. ஆரவல்லி மலைத்தொடர்
52.பஞ்சாபில் கால்பைசாகி என்று அழைக்கப்படும் காற்று?--  நார்வெஸ்டார்ஸ்

53.தென்மேற்கு பருவகாலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவமழை வெடிப்பு
54. 200செமீ க்கும் அதிகமான மழைப்பெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 200செமீ-300செமீ வரை- அதிக மழை பெறும் பகுதி
55.இந்தியாவில் பருவகால தொடக்க காலத்தையும் முடிவு காலத்தையும் நிர்ணயிப்பது--ஜெட் காற்றோட்டம்
56.நீலகிரி மலைப்பகுதியில் இணையும் இரண்டு மலைத்தொடர்கள் எவை?-- கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
57.கரண்டி வாயன் என்பது?-- தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒரு வகை பறவையின் பெயர்.
58.BRO- ஆண்டு--  1960
59.தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது?  வறுமையை ஒழிப்பதற்காக
60.புகையிலையை இந்தியாவில் அறிமுகபடுத்தியவர்கள்?—போர்த்துகீசியர்கள்
61.SIPCOT தொடங்கப்பட்ட ஆண்டு?—1972
62.புகையிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள்?—போர்த்துகீசியர்கள்
63.தங்க இழை பயிர் ?—சணல்
64.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?—கர்நாடகா
65.GEMS Explation?--- GLOBAL ENVIRONMENT MONITORING SYSTEM
66.உலகின் 2வது உயர்ந்த சிகரம்?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
67.யானைகளை அழிவிலிருந்து காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர்? ப்ராஜெக்ட் யானை பாதுகாப்புத்திட்டம்
68.இந்திய கடற்கரையின் நீளம்- அந்தமான் நிகோபார் தவிர-- 6000கிமீ
69.தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் :? தஞ்சாவூர்
70.பரத்பூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?—பறவைகள்
71.பருத்தி ஒரு _________பணப்பயிர்
72.பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படுவது--CO, CO2, CFC
73.புதுப்பிக்க இயலாத வளங்கள்---கனிம வளங்கள்,நிலக்கரி
74.இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்—எரிமலைவெடிப்பு
75.புதுப்பிக்கக்கூடிய வளங்கள்--சூரிய சக்தி. நீர்வள ஆதார்ங்கள் புவி வெப்பசக்தி காற்று
76.தமிழ்நாட்டில் வெப்பம் மிகுந்த மாதம் எது?--- மே
77.Keel kandavatrul eadu pannattu vimaana nilayam illai?  Madurai
78.ஓதசக்தி அதிகமாக கிடைக்குமிடம்-- காம்பே வளைகுடா
79.இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்--புதுடில்லி.
80.பூர்வாச்சல் என்று அழைக்கப்படுவது-- கிழக்கு இமயமலைகள்
81.அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் ஆன ஆண்டு—1936
82.இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து தொடங்கிய ஆண்டு ?-- 1853 MUMBAI - THANE,34 MILE
83.பாங்கர் – காடர்--பாங்கர்- பழைய வண்டல்மண். காடர் - புதிய வண்டல்மண்
84.தேசிய அளவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம் எது?—TAMILNADU
85.இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர்—பருத்தி
86.வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து-- வான்வழி
87.இந்தியாவின் மொத்தப் பரப்பில் தமிழ்நாட்டின் சதவீதம்?-- 4%
88.Kurunji of kodaikanal hills blooms once in.....years.— 12
89.சராக்கா என்பவர் யார்?- ஆயுா்வேத மருத்துவா்
90.ulagin erandavathu uyarntha sigaram ethu?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
91.அமிலமழை கண்டறியப்பட்ட ஆண்டு--- 1852
92.முதல் வாகனத்தொழிலகம் தொடங்கப்பட்ட இடம்--1947 குர்லா(மும்பை)பிரிமியர் ஆட்டோமொபைல்
93.சிட்டுக்குருவிகள் காணப்படாததற்கு காரணம்--மின்னஞ்சல் கோபுரங்கள்
94.முதன் முதலில் புகையிலை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர் யார் ?-- PORCHIKESIYARGAL,1508
95.மினிகாய் என்பது என்ன?-- இலட்சத் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு
96.ஆறுவழி சிறப்பு சாலைகள்- தூரம்-- 5846 km
97.கிழக்கு இமயமலைகள் வேறு பெயர்—பூர்வாச்சல்
98.BRO-BORDER ROADS ORGANISATION
கேரளாவிலுள்ள பெரிய ஏரி--  VEMPANATTU ERI
99.TNRH 174 என்பது?-- நெல்ரகம் . திருவரூர்
100.கடக ரேகை இந்தியாவில் எந்த மாநிலங்களின் வழியே செல்கிறது?-- 1.KUJARATH,2.RAJASTHAN,3.MP.4.JHARKANT,5.SATTESKAR.6.WESTBENKAL.7.TIRIPURA,8.MIZZORAM
101.latchatheven thalainageram ethu?—கவரத்தி
102.மாஞ்சாரல் – மாநிலங்கள்-- கேரளா கர்நாடகா
103.தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை?—24
104.தார் பாலைவனம் – மழைப்பொழிவு-- 25 மி.மீ க்கு குறைவு
105.வறட்சியிலும் வளரும் பயிர்–-எண்ணெய் வித்துக்கள் தினை வகைகள்
106.இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைந்துள்ள மாநிலம்--இந்துஸ்தன் எஃகு நிறுவனம் 1959-பிலாய்,சட்டீஸ்கர்,; 1965ரூர்கேலா-ஒடிசா,, 1959மேற்குவங்கம்-துர்காப்பூர்,, 1972பொகாரோ-ஜார்கண்ட்

107.சின்கோனா - மருந்துப்பொருள் என்ன—குனைன்
108.தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை?—385
109.காவிரி ஆறு உற்பத்தியாகும் மலை? --குடகு மலை
110.tamil natil ulla desiya poonkakalin ennikai?-- 13 paravaigal saranalayam, 7 vanavilangu saranalayam, 5 deasiya poongakkal

111.Avadi full form?-- Armoured Vehicles and Ammunition Depot of India

112.தமிழ்நாட்டில் கால்வாய் பாசன முறையிலான சதவீதம்--27 %

113.மீனை வளர் - மீனோடு வளர்--காரைக்கால் மீனவ விவசாய முழக்க வாசகம்
114.இங்கிலாந்தை விட பரப்பளவில் இந்தியா எத்தனை மடங்கு பெரியது? 8மடங்கு
115.கோவாவின் தலைநகரம் ?-- பனாஜி
116.யூனியன் பிரதேசங்களில் பரப்பளவில் பெரியது ? சிறியது ? அந்தமான் , லச்சதீவு
117.கிழக்கு மேற்காக இமயமலை அமைத்துள்ள வடிவம் ? வில் வடிவம்.
118.அங்காரா கோண்டுவான நிலபகுதிக்கு இடை பட்ட பகுதி?  டேத்தீஸ் கடல்
119.நீர் மாசடைதல் என்பது— வேதியியல் இயற்பியல் உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவது .
120.aaveri aatrin tunai aarugal evai?-- Noyal, bhavani, amaravati, mooyar

121.Tamil nadu has .... climate.--- tropical
122.செங்கோட்டை கணவாய் எந்த இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது-- வருஷநாடு அகத்தியர்

123.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்(ICAR) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?—1929
124.வரதட்சனை தடுப்பு சட்டம் எப்பொது?—1961
125.மோனோசைட் மணலில் காணப்படும் தாது--   தோரியம்
126. india's population as 1 st March 2001 stood at ?--  1027 million.
127.தருமபுரி பீட பூமியின் வேறு பெயர்?—பாராமஹால்
128.. second smallest country in the world is ?—Monaco
129.தொட்ட பெட்டாவின் உயரம் எவ்வளவு?--  2637 மீ
130.தென்மேற்கு பருவக்காற்றினால் மழைபெறும் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் எவை?-- கன்னியாகுமரி. ஈரோடு. கோயம்புத்தூர் 131.TNRH174- இன் சிறப்பம்சம்–-  ஏக்கருக்கு 4500 கிலோ நெல்
132.பொன் புரட்சி , மஞ்சள் புரட்சி என்பது-- OIL SEEDS-மஞ்சள் புரட்சி
133..சதுப்பு நிலகாடுகளின் வேறு பெயர் ? மாங்குரோவ் காடுகள்
134..அணு சக்தி கனிமங்கள் இந்தியாவில் காணப்படும் பகுதிகள் ? ஜார்கண்ட் ,ஆரவல்லி தொடர் ,கேரளா கடற்கரை
135.குஜராத்தில் மாதாபுரில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? சூரிய சக்தி
136.திருவனந்தபுரத்தில் உள்ள விழின்ஞம் என்ற பகுதியில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? அலை சக்தி
137.இந்தியாவில் 60% காப்பி எங்கு உற்பத்தி செய்ய படுகிறது-கர்நாடகா
138.இந்தியாவில் கோதுமை அதிகம் விளையும் இடம் எது ?--பஞ்சாப்
139.Sathupu nela kaadugal tamilagatil engu kanapadukindrana?*-- பிச்சாவரம்
140.பிலாய் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?—1959
142,இந்தியாவின் மிக பெரிய ஏரி?-- சில்கா எரி
143 ,எது சரி
1,அந்தமான் தீவு கூட்டங்கள் மணர்பாறை மற்றும் களிமண்ணால் ஆக்க பட்டவை
2,இங்குள்ள பெரும்பாலான தீவுகள் எரிமலைகளால் உருவானது ஆகும்
3,சில முருகை பாறைகளால் ஆனதும் ஆகும்
4, 13 தீவுகளில் மற்றுமே மக்கள் வசிக்கின்றனர்-- அனைத்தும் சரி..
143,இந்தியாவில் நிலவும் காலநிலை? வெப்ப மண்டல பருவ காற்று காலநிலை.

144,மேற்கத்திய இடையுறு காற்று கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது? ,ஜெட் காற்றோட்டம்..

145,தென்மேற்கு பருவ காலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவ மழைவெடிப்பு..
146,தன்னிறைவு வேளான்மையின் மறுபெயர்? தீவிர வேளாண்மை முறை
147,IcaR தோற்றுவிக்க பட்ட ஆண்டு..---1929
148.வெம்பநாடு ஏரி எங்குள்ளது?—கேரளா
149.சென்னை- திண்டுக்கல் NH?-- NH 45
150.Where is the Hindustan shipyard located ?-- Vishakhapatnam (AP)
151.Rubber plantations are located in...... குமரி
152.ரீகர் என்பது என்ன?—கரிசல் மண்(MAHARASTRA STATE CALLED)
153.மேட்டூர் அனல்மின்நிலையம்—சேலம்
154.First electric railway was opened in ?--  1925, mumbai to kurlai,
155.பான தீர்த்தம் நீர்வீழ்ச்சி உள்ள இடம்—பாபநாசம்
156.india neervazhi anayam ethanai neer vazhigalai kandarinthulathu?—5
157.chitrakudi saranalayam edarku peiyar poonadu?—பறவை
158.sengotai kanavai engu ulladu?–- வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே
159.இந்தியாவில் ________ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது.—1927
160.நீற்பரப்பு அருவி உள்ள மாவட்டம்?—குமரி
161.Bokaro Steel plant is located in the state of ?—ஜார்கண்ட்
162.விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் உள்ள மாநிலம்:-- KARNATAKAM
163.தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்றால் மழைபெறும் மாதம் எவை?-- OCTOBER – NOVEMBER
164.மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவ—banglore
165.உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்?–- திருவாரூர்
166.World wild life day is celebrated on october...4
167. Durgapur steel plant was set up with the assistance from ?-- ENGLAND(BRITTAN)
168.இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?–- 1857
169.காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்—கர்நாடகா—குடகு மலை
170.MINNIAL THALAINAGARAM ENDRAZHIKKAPADUVATHU ETHU?-  Bangaluru
171.paruthi viliya eatra mun?-- கரிசல் மண்
172.சோடாநாகபுரி பீடபூமி எந்த வளத்திற்கு புகழ்பெற்றது--கனிம வளம்
173.tamilnatil ulla pookuvarthu kalgangal?–- 1.சென்னை,2.விழுப்புரம்,3.கும்பகோணம்,4.சேலம்,5.கோயமுத்தூர்,6.மதுரை,7.திருநெல்வேலி.
174.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் 175.காடுகளின் பரப்பளவு சதவீதம்? 1-5சதவீதம்
176.தமிழ்நாட்டின் நீளமான ஆறு? காவிரி760KM
177.Tamil nadu ranks ........ in fishing among the states of india.—3
178.இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?--  1951
179.தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை?--- 31
180.ஓசோன் தினம்?---- SEP 16
181.சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எத்தனைமுறை விழுகிறது?–- இருமுறை, mar.21 sep.23
182.டச்சு பாதிரியார்களால் எங்கு முதல் தமிழ் அச்சகம் தொடங்கப்பட்டது? நாகை மாவட்டம்
183.length me the tamil nadu coast line ?--  1076 KM
184.நார்வெஸ்டர் என்றழைக்கப்படுவது--வடகிழக்கு தலக்காற்று.
185.ராஜஸ்தான் சமவெயி-ன் முக்கிய ஆறு ? லூனி
186.ஜெய்ப்பூர்-க்கு மேற்கே அமைத்துள்ள ஏரி? .சாம்பார்
187.திகாங் என்ற பள்ளதாக்கை உருவாக்கும் ஆறு ? பிரம்மபுத்திரா
188.யமுனை ஆற்றின் தென்பகுதியில் உள்ள உயர்நிலம்? பண்டல்கண்ட் உயர்நிலம்
189.கொல்லேரு ஏரி அமைத்துள்ள பகுதி ? ஆந்திர கடற்கறை சமவெளி
தமிழக கடற்கரை மாவட்டங்கள் எத்தனை?– 13
190.தமிழ்நாட்டின் ஆண்டு வளர்ச்சி வீகிதம்?-- 1.1%
191.மெரினா கடற்கறையின் சிறப்பு என்ன?-- இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிமீ world
192.இந்திய விமான பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்?  1995
193.ஆரவல்லி மிகப்பழமையான ______மலைத் தொடர் ஆகும்?—மடிப்பு

194.இந்திய வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? இந்திய வானொலி ஒலிபரப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அது அகில இந்திய வானொலி என்ற பெயரை 1936 ஆம் ஆண்டு பெற்றது.
195.
ஜோக் நீர் வீழ்ச்சியை உருவாக்கும் மலைத்தொடர்?--  மேற்கு தொடர்ச்சி மலைகள்

196.tamil aatchi mozhiyaga kondu vanda aandu?—1958
197.SIPCOT- ஆண்டு—1972
198.தூந்திர என்றால் என்ன?-- மரங்கள் இல்லாத இடம்

199.மிகவும் வெப்பமான ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது?--  2010
200.விர்தா கங்கா என அழைக்கப்படும் ஆறு? – கோதாவரி
201.மலைகளின் அரசி எது?–- உதகை..
202.kangai atrin perapedam ethu?—கங்கோத்ரி
203.தபதி ஆற்றின் பிறப்பிடம் --பெட்டுல்
204.இந்தியாவில் நிலவும் கால நிலை ? வெப்ப மண்டல பருவகற்று
205.மாஞ்சாரல் என்ற மழை பொழிவு பகுதி ? கேரளா கடற்கறை பகுதி
206. இந்தியாவின் 80% மழை பொழிவிற்கு காரணமான பருவகாற்று? தென் மேற்கு பருவகாற்று
207.ராஜஸ்தானில் 25 cm குறைவான மழை பெரும் பகுதி ? தார்
208.பாராமஹால் பீடபூமி என்றழைக்கப்படுவது எது?-- தர்மபுரி கிருஷ்ணகிரி
209.சித்தேரி மலை அமைந்துள்ள மாவட்டங்கள்?-- தர்மபுரி,சேலம்
210.Tamil maanila vilangu, poo, paravai, maram? 1.varaiadu2.senkanthil 3.marakatha pora4.panai
211.Tamil natil makkalavai togudigal?--- THANITHOKUTHIKAL (SC,ST THOKUTHI)-7 ,TOTAL – 39
212.எந்த இயக்க விசையால் இமயமலை உருவானது ? உள் இயக்க சக்தி
213.கராகோரம் மலைக்கு தெற்கே அமைத்துள்ள இரு பனியாறுகள் ? பல்டோரா,சியாச்சின்

214.இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள இமயமலை எவ்வாறு அழைக்கபடுகிறது ? பூர்வச்சால்
215.பழைய வண்டல் படிவுகள் ______ எனப்படும் காடர்

216.பாபர் மண் படிவுகள் ___ முதல் ___ km படிந்துள்ளன. 8முதல் 16 km
217.தேசிய காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்த பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் இருத்தல் வேண்டும்?- 33%
218.chittar has ....... anaicuts.-- 17
219.இந்திய யூனியின் தென் எல்லை எது?  Indra munai ( but it destroyed on 26th dec 2004)
220.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?
221.we find alluvial soil in ...........? thanjavur
222.ஈரநிலை முறை என்பது—
223.Gold is a ....... resource.- abiotic
224.மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி எது?-- இலக்கு
225.ரைகாண்ட் டேம் திட்டத்தால் முதன்மையாக பயனடையும் மாநிலம்? உத்திரப்பிரதேசம்
226.முதல் ஒத சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது— பிரான்சில்
227.தமிழ்நாட்டின் மழை மண்டலங்கள் எத்தனை?—5
228.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு--1963
229.the district of tamil nadu can be grouped into ....... rainfall regions.—5
230.தமிழ்நாட்டில் காணப்படும் 231.பீடபூமிகளின் எண்ணிக்கை?—2
232.பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன-- இலக்கு
233.லானாஸ் என அழைக்கப்படுவது? தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல புல்வெளி
234.தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன--தொலை -தூரம், நுண்ணுணர்வு -தகவல்களைப் பெறுதல்
235.வைப்பாறு பாயும் மாவட்டம் எது? விருதுநகர்
236.In which state is canal irrigation highly used ? RJ
237.தமிழ்நாட்டில் மே மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி ஈரப்பதம் எவ்வளவு? 70%
238.உலகின் மிகப்பெரிய பனியாறு எங்குள்ளது? அலாஸ்காவிலுள்ள யாகூட் வளைகுடாவில் உள்ளது
239.சூறாவளி மழைப்பொழிவு பெறும் மாதம் எவை? நவம்பர்
240.புகையும் மூடுபனியும் கலந்த கலவை--நச்சுப்புகை
241.விஸ்வேஸ்ரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு-- 1923 MYSORE IRON STEEL NAME (PATHIRAVATHY -KARNATAKAM)
242.கனிம வளம் சார்ந்த தொழிலகங்களில் முக்கியமானது-- இரும்பு எஃகு தொழிலகங்கள்
243.வேளாண்தொழிலின் வகைகள்—4, PALAIMAIYANA,THANNIRAIVU,VANIKAM,THOTTA VELANMAI
244.பருத்தி விளையுமிடங்கள்-- COIMBATORE,MAHARASTRA,GUJARATH
245.IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு ? 1919 AMAIKKAPATTATHU, IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு-1972
246.பழமையான வேளாண் முறை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அவை அஸ்ஸாம் ? ஓரிசா ? ஆந்திரப்பிரதேசம் ? கேரளா ?
 அஸ்ஸாம்- ஜூம் ; ஒரிஸ்ஸா.ஆந்திரா- பொடு; கேரளா-பொன்னம்
247.பொன் புரட்சி என்பது ? பழங்கள் உற்பத்தி
248.பஸ்தார் குன்றுகளில் உற்பத்தியாகும் நதி-- மகாநதி
249.தாளடி என்பது யாது ?குறுவை சாகுபடி செய்து அதை அறுவடை தாள் பகுதியை நன்கு உழுது அடுத்து செய்யும் போகம் .
250.வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்--பாலைமண்
251.சுகந்த்-5,சுக்ரதாரா-1 என்பன யாவை? VEERIYA KALAPPINA VITHAI VAKAIKAL (HARYANA,J&K,HP,UTHIRANCHAL )STATES UYARNTHA PAKUTHIKALIL PAYIRITAPADUKIRATHU
252.இந்தியாவின் இயற்கையமைப்பை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்—5
253.தமிழ்நாட்டில் பைரட் கிடைக்கும் மாவட்டம்?-- விழுப்புரம்
254.புல்வெளி எத்தனை வகைப்படும்?--2
255. வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? . 1980,திருத்தப்பட்ட ஆண்டு 1988
256.தேசிய வனக்கொள்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? 1894 திருத்தப்பட்ட ஆண்டு 1952,1988
257.இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு எதன் நடுவே செல்கிறது—அலகாபாத்
258.பாபுல் மரங்களின் பயன்? தோல் பதனிட
259.கடல் ஓதங்களில் மூலம் நீரை பெரும் கடற்கரை பகுதிகளில் காணப்படும் காடுகள்? மாங்குரோவ் காடுகள்
260. 3600மீ உயரத்திற்கு மேல் வளரும் தாவரங்கள்? ஆல்பைன் ,
261.தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகள் எத்தனை வகைப்படும்? 3 வகை
262.திருப்பதி மலைகள் காணப்படும் மலைத் தொடர்?-- கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்
263.இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது--  1897 TARGILING
264.கர்நாடகாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்--வேம்பநாடு
265.இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் நிலவுவது-- கண்டகாலநிலை
266.பீர்பஞ்சால் மலைத்தொடர் எங்குள்ளது?-- மைய இமயம்
267.தமிழ்நாட்டில் வைப்பார் ஆறு அமைந்துள்ள மாவட்டம்?—- விருதுநகர்
268.தமிழ்நாட்டிலுள்ள பீடபூமிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?—2,  COIMBATORE பீடபூமி,MADURAI பீடபூமி
269.நீரை எந்த நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்-- மழைநீர் அறுவடை
270.மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடங்கள்--  பஞ்சாப்
271.கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்-- நார்வெஸ்டர்
272.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை?-- பலகிளை வணிகம்
273.தமிழ்நாடு எந்த வடிவ அமைப்பில் அமைந்துள்ளது?—முக்கோணம்
274.குவாட்டீரட்டிக் சமன்பாடு கண்டுபிடித்தவர்?—ஸ்ரீதரசார்யா 11 ஆம் நூற்றாண்டு
275.இந்தியா ஆண்டிற்கு எத்தனை மெகவாட் அணுசக்தியை உற்பத்தி செய்கிறது-- 272மெகாவாட்
276.இந்தியா எத்தனை பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறது-- 23பில்லியன்
277.தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்ட ஆண்டு?-- ஜனவரி 14, 1958.
278.wild Ass " Sancturay is located @ GUJARATH- RANN OF KUTCH
279.தனித்தொரு புவியியல் மண்டலமாகத்திகழும் அழகிய மாநிலம்? தமிழ்நாடு