வெள்ளி, 5 ஜூலை, 2019

#TNPSC- 2019 Exam important Questions and Answer


#TNPSC- 2019 Exam important Questions and Answer

#பொதுத்தமிழ்

#அப்பர்_முக்கிய_குறிப்புகள்!!

💐 திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? -

#திருவாமூர்

💐 திருநாவுக்கரசரின் பெற்றோர் பெயர்?

- #புகழனார், #மாதினியார்

💐 திருநாவுக்கரசரின் #தமக்கையார் யார்?

- #திலகவதியார்

💐 திருநாவுக்கரசருக்கு #பெற்றோர் #இட்டபெயர்?

- #மருணீக்கியார்

💐 #தருமசேனர், அப்பர், #வாகீசர் என அழைக்கப்படுபவர்? -

#திருநாவுக்கரசர்

💐 யாருடைய நெறி #தொண்டு நெறி ஆகும்.

- #திருநாவுக்கரசர்

💐 #சைவ #அடியார்களை எவ்வாறு அழைப்பர்?

- #நாயன்மார்கள்

💐 திருநாவுக்கரசரின் பாடல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது?

 - #தேவாரம்

💐 #தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்? -
#திருநாவுக்கரசர்

💐 திருநாவுக்கரசரின் காலம்

- கி.பி #ஏழாம் #நூற்றாண்டு

💐 தேவாரம் என்னும் சொல்லை --------- எனப் பிரித்து தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற #பாமாலை என்று கூறுவர்.

 - #தே + #ஆரம்

💐 திருநாவுக்கரசர் பாடி அருளிய திருமுறைகள்?

- #நான்கு, #ஐந்து, #ஆறு

💐 சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்?

- #உழவாரத்தொண்டர்

💐 திருநாவுக்கரசர் எத்தனை பதிகங்களைப் பாடியுள்ளார்?

- #49,000

💐தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் - என்னும் பாடல்வரிகளை எழுதியவர் யார்?

- #திருநாவுக்கரசர்

💐 நடலை பொருள் தருக.

- #துன்பம்

💐 நமன் பொருள் தருக

- #எமன்

💐 நற்சங்கு, வெண்குழை #இலக்கணக்குறிப்பு தருக

 - #பண்புத்தொகைகள்

💐 மீளா ஆள் இலக்கணக்குறிப்பு தருக.

 - #ஈறுகெட்ட_எதிர்மறைப்_பெயரெச்சம்

💐 பிரித்து எழுதுக: -

பிணியறியோம் - #பிணி + #அறியோம்


1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
6. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
7. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
8. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
16. நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள் 5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
21. உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
22. பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள் 216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
31. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற சொல் குறிப்பது
36. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
37. தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்
38. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
41. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" யார் வாக்கு பாரதியார்
47. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
48. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
49. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
50. "தேசியம் காத்த செம்மல்" என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க
51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1938
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
71. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
72. கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது
73. கியூரி அம்மையார் போலாந்து நாடு
74. கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5
75. கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்
76. கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்
77. 2-வது முறையாக கியூரி யும் அவர் கணவரும் கண்டறிந்தது. ரேடியம்
78. மேரி கியூரி க்கும் பியரி கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903
79. கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்
80. கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911
81. கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
82. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934
83. செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு 1935
84. கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை
85. பெயர்ச்சொல் 2 வகைப்படும்
86. பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும்
87. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
88. அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
89. பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
90. டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் தொலைநோக்கி
91. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்


இரத்தம்...,
***********

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி

🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்

🍎  இரத்த வகைகள் - A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது -   Rhesus குரங்கில்

🍎 இரத்தத்தில் Rh  காரணி இருந்தால் - பாசிடிவ்  (Positive)

🍎 இரத்தத்தில் Rh  காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்

🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி

🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)

🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%

🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg

🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்

🍎  அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎  அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை -  O

🍎 120 mmHg என்பது - Systolic Pressure

🍎 80 mmHg என்பது - Diastolic Pressure

🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை -  5.2 மில்லியன்

🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை - 4.5 மில்லியன்

🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்

🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்

🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்

🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை

🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)

🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)

🍉 பேசோஃபில்கள் - 0.1%

🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)

🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)

🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்

🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்

🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000


1. 📚 தமிழ் தென்றல் - திரு.வி.க.
2. 📚 தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
3. 📚 தமிழ் வரலாற்று நாவிலின் தந்தை - கல்கி
4. 📚 தமிழ் தாத்தா - உ.வே.சாமிநாதன்
5. 📚 தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
6. 📚 தமிழ் நாடக தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
7. 📚 தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்
8. 📚 தமிழ் கவிஞருள் இளவரசர் - திருத்தக்க தேவர்
9. 📚 தமிழ் முனி - அகத்தியர்
10. 📚 தமிழ் மகள் - ஔவையார்
11. தமிழ் நந்தி - மூன்றாம் நந்திவர்மன்
12. 📚 தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமாமலை
13. 📚 தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் - பாரதிதாசன்
14. 📚 தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
15. 📚 தமிழ் நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
16. 📚தமிழ் இலக்கிய விடிவெள்ளி - பாரதியார்
17. 📚 தமிழ் நாட்டின் டால்ஸ்டாய் - ஜீவா
18. 📚 தமிழ் மாணவன் - ஜி.யூ.போப்
19. 📚 தமிழில் புதுக்கவிதை தோற்றிவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
20. 📚 தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்

#TNPSC_Tamil - 2019

#பொதுத்தமிழ்

#இரட்டுறமொழிதல், #பாஞ்சாலி_சபதம்

பற்றிய முக்கிய வினா விடைகள்!!

🌷 ஒரு #சொல்லோ, #சொற்றொடரோ #இருபொருள்பட வருவது ---------- எனப்படும்.

#இரட்டுற_மொழிதல்_அணி

🌷 #இரட்டுற_மொழிதல் அணியின் வேறு பெயர்?

#சிலேடை

🌷 #செய்யுளிலும் #உரைநடையிலும் #மேடைப்பேச்சிலும் ---------- பயன்படுத்தப்படுகின்றன.

#சிலேடைகள்

🌷 #தமிழழகனாரின் இயற்பெயர்?

 #சண்முகசுந்தரம்

🌷 --------- வருகின்ற செய்தியைக் கேட்ட வலிமை மிக்க பாண்டவர் ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்?

 #விதுரவன்

🌷 பாண்டவர் நாடு அழியும் பாவச் செயலுக்குத் தானும் துணைபுரிய நேர்ந்ததனை எண்ணி #வருந்தியவன் ?

 #விதுரன்

🌷 பாஞ்சாலி சபதம் எத்தனை #சருக்கத்தை கொண்ட #குறுங்காப்பியம் ஆகும்?

#ஐந்து

🌷 #பாஞ்சாலி_சபதம் எத்தனை #பாடல்களைக் கொண்டது?

#_412

🌷 #வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்ற நூல் எது?

#பாஞ்சாலி_சபதம்

🌷 காளமேகப்புலவரின் #காலம்?

#15_ஆம்_நூற்றாண்டு

🌷 #சரஸ்வதி_மாலை என்னும் நூலை இயற்றியவர்?

#காளமேகப்புலவர்

🌷 #ஆசு_கவி என அழைக்கப்படுபவர்? -

#காளமேகப்புலவர்

🌷#காளமேகப்புலவர் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? -

#வைணவ சமயத்தில் இருந்து #சைவ சமயத்திற்கு

🌷 #ஓடும்_சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்
   சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - என பாடியவர்?

 #காளமேகப்_புலவர்

🌷 #நாடகத்தமிழ்_நூல்களுள் தலையாய #சிறப்பினையுடையதாக விளங்கும் நூல் எது?

#மனோன்மணீயம்


🍅தேசிய அறிவியல் ஆய்வகங்கள்🍅🍅🍅🍅🍅

1. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது - தும்பா (திருவனந்தபுரம்)
2. அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது - சென்னை
3. தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது - ஜாம்ஷெட்பூர்
4. மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது - ரூர்கி
5. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது -பனாஜி (கோவா)
6. தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது - நியூடெல்லி
7. இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் -----------------யில் உள்ளது - நியூடெல்லி
8. தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது - புனே
9. தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - ஆடுதுறை (தஞ்சாவூர்)
10. தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது - புனே
11. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - சென்னை
12. தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
13. இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது - மும்பை
14. மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம் - நியூடெல்லி
15. இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்


#TNPSC_CCSE-IV Exam 2019 :

#ஒளவையார்_பாடல்கள் தொடர்பான செய்திகள்

🏵 #அறிவில்_சிறந்தவர் #ஒளவையார் என்பது அனைவரும் அறிந்ததே.

🏵 இவர் #சிறுவர்களை_நல்வழிப்படுத்த பாடும் பாடல்களில் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.

🏵 #ஆத்திச்சூடியை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும் வகையில் சிறு சொற்றொடர்களைக் கொண்டு (108 பாடல்கள்) அமைத்துள்ளார்.

🏵 #கொன்றை_வேந்தன் என்ற நூலைப் படிப்படியாக மனவளர்ச்சி பெற்ற மாணவர்கள் கற்கும் முறையில் (91 பாடல்கள்) அமைத்துள்ளார்.

🏵 இவரின் பாடல்கள் #எளிமையும், #இனிமையும் கொண்டு விளங்குகின்றன.

🏵 இவரின் நூல்களில் பல அரிய கருத்துக்களையும், #நீதிகளையும் காணலாம்.

🏵 இவரது பாடல்களில் சமயங்கள் பற்றியும், சில #தத்துவங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.

🏵 #நல்வழி என்னும் நூலில் சிவபெருமானின் #ஐந்தெழுத்தும் #திருநீறும் சிறப்பிக்கப்படுகிறது.

🏵 #கம்பர், #புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாக கூறுவர்.

🏵 #விநாயகர்_அகவல், ஞானக் குறள், அசதிக் கோவை ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

🏵 #மூதுரை என்ற நூல், #வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் (30 பாடல்கள்) தொடங்குகின்றது.

🏵 மக்கள் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளை நல்வழி என்ற நூலில் (40 பாடல்கள்) தெளிவுபடக் கூறியுள்ளார்.

#சிறப்புத்_தொடர்கள் :

🌺 அறம் செய்ய விரும்பு.

🌺 இளமையில் கல்.

🌺 சேரிடம் அறிந்து சேர்.

🌺 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

🌺 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


 TNPSC CCSE-4 Exam 2019 :

#இனியவை_நாற்பது

#தொடர்பான_செய்திகள்

🌺#பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.

🌺 இவரது காலம் கி.பி. #இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

🌺 இவர் வாழ்ந்த ஊர் #மதுரை.

🌺 இவர் #சிவன், #திருமால், #பிரம்மன் ஆகிய மூவரையும் பற்றி பாடியுள்ளார்.

🌺 பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான #பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.

🌺 உலகில் நல்ல அல்லது #இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு #நீதி_புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.

🌺 இதில் ஒவ்வொரு பாடலும் #மூன்று #நல்ல_விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

🌺 இந்நூல் #40_பாடல்களைக் கொண்டது.

🌺 இவற்றுள், '#ஊரும்_கலிமா" எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) #பஃறொடை_வெண்பா ஆகும். ஏனைய வெண்பா அனைத்தும் #இன்னிசை #வெண்பாவினால் ஆனது.

🌺 வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து '#இனிது" என்ற தலைப்பிட்டு அமைந்திருப்பதால் இஃது '#இனியவை #நாற்பது" எனப்பட்டது.

🌺 இந்நூல் #பிரம்மன்_வழிபாடு பற்றி குறிப்பிட்ட ஒரே பதினெண் கீழ்க்கணக்கு நூல் ஆகும்.

🌺 இதனை '#இனிது_நாற்பது", '#இனியது_நாற்பது", '#இனிய_நாற்பது" என்றும் உரைப்பர்.

🌺 இந்நூலின் ஆசிரியர் #பெண்ணை #இழிவுபடுத்தி_நஞ்சாகப் பாடியுள்ளார்.

🌺 இந்நூலில் #124_இனிய_சொற்கள் கூறப்படுகின்றன.

*2019 மத்திய அமைச்சரவையில் மாநிலங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை*

#மோடி அமைச்சரவை  2019
1. உத்தரப் பிரதேசம் - 10
2. மகாராஷ்டிரா - 7
3. மத்தியப் பிரதேசம் - 5
4. பீகார் - 6
5. கர்நாடகா - 4
6. அரியானா - 3
7. குஜராத் - 3
8. ராஜஸ்தான்    - 3
9. ஜார்க்கண்ட்    - 2
10. ஒடிசா - 2
11. பஞ்சாப் - 2
12. மேற்கு வங்கம் - 2
13. அருணாச்சல பிரதேசம் - 1
14. அசாம் - 1
15. சட்டீஸ்கர் - 1
16. டெல்லி - 1
17. கோவா - 1
18. இமாச்சல் - 1
19. காஷ்மீர் - 1
20. தெலங்கானா - 1
21. உத்தரகாண்ட் - 1

#TNPSC_CCSE_IV  - 2019

#பொதுத்தமிழ்

#பொருத்தமான_பொருளை_தேர்வு

#செய்தல்!!

💐 மின்னாள் - ஒளிரமாட்டாள்

💐 மூவாது - முதுமை அடையாமல்

💐 நாறுவ - முளைப்ப

💐 தாவா - கெடாதிருத்தல்

💐 புரிசை - மதில்

💐 அணங்கு - தெய்வம்

💐 புழை - சாளரம்

💐 மாகால் - பெருங்காற்று

💐 பணை - முரசு

💐 கயம் - நீர் நிலை

💐 நியமம் - அங்காடி

💐 மைவனம் - மலைநெல்

💐 முருகியம் -குறிஞ்சிப்பறை

💐 பூஞ்சினை - பூக்களை

💐 செறு - வயல்

💐 சதிர் - நடனம்

💐 தாமம் - மாலை

💐 அடிசில் - சோறு

💐 மடிவு - சோம்பல்

💐 கொடியன்னார் - மகளிர்

💐 வட்டம் - எல்லை

💐 வெற்றம் - வெற்றி

💐 ரவி - கதிரவன்

💐 நசை - விருப்பம்

💐 நல்கல் - வழங்குதல்

💐 வேழம் - ஆண்யானை

💐 பொளிக்கும் - உரிக்கும்

💐 ஆறு - வழி

💐 விதிர்வித்து - உடல் சிலிர்த்து

💐 விரை - மணம்

💐 ததும்பி - பெருகி

💐 சயசய - வெல்க வெல்க

💐 அழுக்காறு - பொறாமை


#TNPSC_CCSE_4_Exam_2019

#முதுமொழிக்காஞ்சி

தொடர்பான செய்திகள்

🌺 இந்நூலின் ஆசிரியர் மதுரைக் #கூடலூர்_கிழார்.

🌺 இவர் #ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

🌺 #ஐங்குறு_நூற்றைத் தொகுத்தவரும் இவரே.

🌺 #கல்வியை விட #ஒழுக்கமே சிறந்தது எனக் கூறும் நூல்.

🌺 இந்நூலில் #100_பாடல்கள் உள்ளன. பிரிவுக்கு #பத்து பாடல் வீதம் 10 பிரிவுகள் உள்ளன.

🌺 ஒவ்வொரு பத்தின் முதலடியும் #ஆர்கலி_உலகத்து எனத் தொடங்கும்.

🌺 இந்நூல் #அறவுரைக்_கோவை எனவும் அழைக்கப்படுகிறது.

🌺 இந்நூல், கற்போரின் #குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறி அறவழி நடக்கச் செய்யும்.

🌺 இப்பாடல்கள் #குறள்வெண் #செந்துறை என்ற யாப்பால் இயற்றப்பட்டவை.

🌺 #சிறந்ததெனக் கூறப்படும் #10 பொருளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல்.

🌺 காஞ்சி என்ற #புறத்திணையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும்.

🌺 இந் நூல் #நிலையாமையைப் பற்றி கூறுகிறது.

🌺 முதுமொழிக்காஞ்சி என்பது #காஞ்சித்_திணையின் துறைகளுள் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக