வியாழன், 16 நவம்பர், 2017

TNPSC-TET-VAO முக்கியமான கேள்விகள் :-


TNPSC-TET-VAO முக்கியமான கேள்விகள் :-

1. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் யார்? ஃபஸல் அலி

2. வரைவு குழுவிற்கான அரசியலமைப்பு ஆலோசகர் யார்? சர் பி N ரவு

3. சுதந்திர இந்தியாவின் வைசிராய் யார்? இறைவன் மவுண்ட்பேட்டன்

4. இந்தியாவின் மிகப்பெரிய வைசிராய் பணியாற்றிய எந்த வைஸ்யாய்? லார்ட் லிங்லிடோ

5. சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னராக இருந்தவர் யார்? சி ராஜா கோபாலா சரி

6. OBC களில் கிரீமி லேயரைப் படிக்க 1993 ல் எந்தக் குழு நியமிக்கப்பட்டது? ராமநந்தன் குழு

7. பின்தங்கிய வகுப்பினருக்கு எந்த ஆண்டில் நியமன ஆணையம் நியமிக்கப்பட்டது? 1993

8. இந்தியாவை வரையறுக்க முற்படுமா? சோவியத் சோசலிச அரசு சார்பு ஜனநாயக குடியரசு

9. அரசியலமைப்பிற்கு 42 வார்த்தைகள் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மூன்று சொற்கள் எவை? சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, மற்றும் நேர்மை

10. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை கல்வி உரிமைக்கு உடன்படுகிறது? கட்டுரை -21 ஏ

11. எந்த மாநிலத்தின் சட்டமன்ற சட்டத்திற்கும் குறைந்த பட்சம் பலம் என்ன? 60

12. ஆங்கிலோ-இந்திய சமுதாயத்திலிருந்து சட்டமன்றத் தொகுதிக்கு எத்தனை எண்கள் கவர்னர் நியமிக்கப்படலாம்? 1

13. எந்த அரசியலிலிருந்து ஆளுநரின் அலுவலகம் எடுக்கப்படுகிறது? கனடா

14. ஒரு மாநில ஆளுநராக ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35

15. மாநில கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளாரா? ஜனாதிபதி

16. 21 வது சட்ட கமிஷனின் தலைவர் யார்? பல்பீர் சிங் சௌஹான்

17. எந்த ஆண்டு டெல்லியின் யூனியன் பிரதேசமானது டெல்லியின் தேசிய தலைநகரமாக மறு சீரமைக்கப்பட்டது? 1992

18. அரசியலமைப்பின் எந்த பாகம் அடிப்படை உரிமைகளைக் கொண்டுள்ளது? பகுதி மூன்றாம்

19. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை, தற்போதைய மாநிலத்திலிருந்து ஒரு புதிய அரசை உருவாக்க பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கிறது? கட்டுரை-3

20. இந்தியாவின் ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்
நேரடியாக மக்களால் அல்ல, தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள்

21. ஜிஎஸ்டி கவுன்சிலுடன் எந்த கட்டுரை உள்ளது? கட்டுரை 279-ஏ

22. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கான எந்த கட்டுரை அளிக்கப்படுகிறது? கட்டுரை 231

23. இதுவரை எத்தனை முறை நிதி அவசர அறிவித்தார்? பூஜ்யம்

24. இந்தியாவில் சீரான சிவில் கோட் கொண்ட ஒரே மாநிலம் எது? கோவா

25. தில்லி தவிர, எந்த யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றம் உள்ளது? புதுச்சேரி

‬: தமிழ் வினாக்கள்

*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல

*  காராளர் என்பவர் - உழவர்

*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்

*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி

*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்

*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.



* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16

*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்


 தமிழ் கவிஞர்கள் ஊர்

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்

2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்

3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம்

4.பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்

5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி

6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை

7.பாரதிதாசன்  பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி

8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை

9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு

10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்

11.திரு.வி.க  பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)

12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி

13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்

14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்

15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து

16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்

17.குமரகுருபரர்  பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்

18.வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்

19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்

20.மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு

21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்

22.கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்

23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு

24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை

25.க• சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை

26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்

27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை

28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்

29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி காஸ்திக்கிளியோன்

30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்

31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்

32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி

33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி

34.கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்

35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை

36.சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்

37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்

38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை

39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு

40.பெருஞ்சித்திரனார்  பிறந்த ஊர் எது?
சமுத்திரம்

41.மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை

42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்

43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்

44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்

45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்

46.நீ.கந்தசாமி  பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்

47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி

48.சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி

49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்

50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்

51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்

52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்

53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை

54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்

55.பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்

56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்

57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு

58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்

59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்

60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்

61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி

62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை

63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி

64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை

65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)

66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்

67.சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?
விளாச்சேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக