புதன், 1 ஆகஸ்ட், 2018

இந்திய புலவர்கள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

இந்திய புலவர்கள் பற்றி கேள்வி பதில்கள் பார்க்கலாமா?

1. மகாவீரர் இறந்த போது அவரது வயது
அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72 

2. 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது
அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம் 

3. நந்த வம்சத்தை தொடங்கியவர்
அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

4. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர் 
5. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?
அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி
1. ஈ 2. இ 3. அ 4. இ 5. இ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக