புதன், 15 ஆகஸ்ட், 2018

தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிப்பு


நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆விருதுகள் விபரம் :

அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது.

🏆சிறந்த துறை : தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல் பரிசுக்கு பதிவுத்துறையும், 2வது பரிசுக்கு உணவுத்துறையும், 3வது பரிசுக்கு சுகாதாரத்துறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🏆சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

🏆சிறந்த நகராட்சி :
1st கோவில்பட்டி,
2nd கம்பம்,
3rd சீர்காழி

🏆சிறந்த பேரூராட்சி :
1st சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தேனி - பழனிசெட்டிபட்டி 2வது பரிசும், தர்மபுரி - பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.

🏆கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை - பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது

🏆சிறந்த கூட்டுறவு வங்கி -சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி .
மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பாக சேவையை புரிந்ததற்காக வழங்கப்படுகிறது.


தமிழக அரசின் நல்ஆளுமை விருது
பிற துறைகள்

🏆சிறந்த மருத்துவர் -செந்தில் குமார்

🏆சிறந்த சமூக பணியாளர் விருது -லதா ராஜேந்திரன்

🏆சிறந்த தொண்டு நிறுவனம் -திருச்சி தனியார்  அறிவாலயம்

🏆முதலமைச்சர் நல்ஆளுமை விருது-சுப்ரமணியன்

🏆முதலமைச்சரின் சிறந்த இளைஞர் ஆண்கள் விருது -பாஸ்கரன் ,மகேஷ்
பெண்கள் பிரிவில் -அஸ்விதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக