திங்கள், 1 அக்டோபர், 2018

தமிழகத்தின் 13வது மாநகராட்சியாக மலரவுள்ளது நாகர்கோவில்


தற்போது நாகர்கோவில் 13வது மாநகரமாக இந்த வரிசையில் இணையவுள்ளது.

 *தமிழகத்தில் தற்போது உள்ள மாநகராட்சிகளின் விவரம்:*
1.சென்னை (மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு 1688),
2.மதுரை (1971),
3.கோவை (1981),
4.திருச்சி (1994),
5.சேலம் (1994)
6.நெல்லை (1994)
7.வேலூர் (2008)
8.தூத்துக்குடி (2008)
9.திருப்பூர் (2010)
10.ஈரோடு (2010)
11.தஞ்சாவூர் (2013)
12.திண்டுக்கல் (2014).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக