வியாழன், 3 ஆகஸ்ட், 2017

TNPSC Tamil -இலக்கியம் - பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள பிற செய்திகள்


TNPSC Tamil -இலக்கியம் - பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள பிற செய்திகள் 

1. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை இயற்றியவர் யார் - நக்கீரர்

2. திருமுருகாற்றுப்படை என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 317 அடிகள்

3. ஆற்றுப்படுத்தல் என்ற சொல்லின் பொருள் .................. ஆகும் - வழிப்படுத்தல்

4. திருமுருகாற்றுப்படை எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஆறு

5. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை 1834-ல் முதன் முதலில் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தவர் யார் - சரவணப்பெருமாலையர்

6. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை 1889-ம் ஆண்டு பதிப்பித்தவர் யார் - உ. வே. சாமிநாதையர்

7. பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாக இடம் பெறுவது எது - திருமுருகாற்றுப்படை

8. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லில் உள்ள பாவகை எது? - ஆசிரியப்பா

9. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - முருகப் பெருமான்

10. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை .................. என்றும் கூறுவர் - புலவர் ஆற்றுப்படை

11. பொருநராற்றுப்படை என்னும் நு}லின் ஆசிரியர் யார் - முடத்தாமக் கண்ணியார்

12. பொருநராற்றுப்படை என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 248 அடிகள்

13. பொருநராற்றுப்படை என்னும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - கரிகால் வளவன்

14. பொருநராற்றுப்படை என்னும் நு}லில் உள்ள பாவகை எது - ஆசிரியப்பா

15. சிறுபாணாற்றுப்படை எனும் நு}லை இயற்றியவர் யார் - நத்தத்தனார்

16. சிறுபாணாற்றுப்படை எனும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - நல்லியக்கோடன்

17. பெரும்பாணாற்றுப்படை எனும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 500 அடிகள்

18. பெரும்பாணாற்றுப்படை எனும் நு}லை இயற்றியவர் யார் - உருத்திரங்கண்ணனார்

19. சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதி எது - முல்லைப் பாட்டு

20. முல்லைப் பாட்டு எனும் நு}ல் எத்தனைப் பாடல்களைக் கொண்டுள்ளது - 103 பாடல்கள்

21. முல்லைப் பாட்டு எனும் நு}லில் உள்ள பாவகை எது - ஆசிரியப்பா

22. அகப்பொருள் பற்றிய முல்லைத் திணைக்குரிய நு}ல் எது - முல்லைப்பாட்டு

23. மதுரைக்காஞ்சி என்னும் நு}லை இயற்றியவர் யார் - மாங்குடி மருதனார்

24. மதுரைக்காஞ்சி என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 782 அடிகள்

25. ஐவகை நிலங்களைப் பற்றியும், பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் பற்றி கூறும் நு}ல் எது - மதுரைக்காஞ்சி

26. குறிஞ்சிப்பாட்டு எனும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 261 அடிகள்

27. அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் நு}ல் எது - குறிஞ்சிப்பாட்டு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக