ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சிறப்பு பெயர் பெற்ற தமிழறிஞர்கள்.

சிறப்பு பெயர் பெற்ற தமிழறிஞர்கள்.

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக் கவிஞர் - சுரதா
தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் -புதுமைப்பித்தன்
முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின், சித்தன் – ஜெயகாந்தன்
தமிழ் தாத்தா - உ.வே.சா
தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவல
ர்
வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்
காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
சொல்லின் செல்வன் - அனுமன்
உரையாசிரியர் - இளம்பூரணார்.
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக