வெள்ளி, 3 மார்ச், 2017

குதிரையைப் பற்றிய தகவல்கள்....!!! 🐎 குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். 🐎 தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. 🐎 குதிரைகள் ஒரே நேரத்தில் சுமார் 360 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. 🐎 குதிரைகளுக்கு மனிதர்களை விட அதிக வாசனை மற்றும் கேட்கும் திறனும் உள்ளது. 🐎 குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது. 🐎 குதிரை குளம்பு மனிதனின் விரல் நகங்களில் உள்ள அதே புரத வகைப் பொருளால் ஆனது. 🐎 குதிரைகளால் வாந்தியெடுக்க முடியாது. 🐎 இரவில் மனிதனைவிட குதிரையால் நன்கு பார;க்க முடியும். 🐎 ஒரு குதிரையின் வயதை அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். 🐎 குதிரைகளுக்கு யானைகளை விட அதிக நினைவுகள் இருக்கும்.

குதிரையைப் பற்றிய தகவல்கள்....!!!

🐎 குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும்.

🐎 தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது.

🐎 குதிரைகள் ஒரே நேரத்தில் சுமார் 360 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது.

🐎 குதிரைகளுக்கு மனிதர்களை விட அதிக வாசனை மற்றும் கேட்கும் திறனும் உள்ளது.

🐎 குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது.

🐎 குதிரை குளம்பு மனிதனின் விரல் நகங்களில் உள்ள அதே புரத வகைப் பொருளால் ஆனது.

🐎 குதிரைகளால் வாந்தியெடுக்க முடியாது.

🐎 இரவில் மனிதனைவிட குதிரையால் நன்கு பார;க்க முடியும்.

🐎 ஒரு குதிரையின் வயதை அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும்.

🐎 குதிரைகளுக்கு யானைகளை விட அதிக நினைவுகள் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக