வெள்ளி, 24 மார்ச், 2017

இந்திய வரலாறு ஆண்டுகள்.

இந்திய வரலாறு ஆண்டுகள்.

🏵பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
🏵இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களுர்
🏵வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்
🏵ஹைதர் அலி  மறைந்த ஆண்டு - 1782
🏵பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு - 1784
🏵காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்
🏵காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர் - சர்ஜான் ஷோர்
🏵பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு - 1786
🏵நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு - 1799
🏵சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர் - சுர்ஜி அர்ஜூன்கான்
🏵வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லிபிரபு
🏵கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம் - மார்குயிஸ்
🏵வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ் - சமாச்சார் தர்பான்
🏵ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு - 1814
🏵1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது - நேப்பாளம்
🏵கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - சஹேளலி
🏵மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு - 1761
🏵தக்கர்களை ஒடுக்கிய மேஜர் - கர்னல் சீமன்
🏵இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835
🏵சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங்
🏵வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806
🏵ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை -இரட்டைபடி
🏵டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு - 1849
🏵எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள் - பஞ்சாப்
🏵பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு - 1853 🏵தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர் - ஓஷாகன்னசே
🏵நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர் - டல்ஹவுசி
🏵மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம் - டாக்கா
🏵மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு - கிராமம்
🏵ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்
🏵விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855
🏵1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10
சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது - 14
🏵ஹிடாகாரிணி சபையை அமைத்தவர் - அம்பேத்கார்
🏵மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
🏵நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெல்.
🏵கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம் - இராமனாதபுரம்
🏵வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெகவீர பாண்டியன்
🏵கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம் - கயத்தாறு
🏵பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர் பானர்மேன்
🏵வேலூர் கலகத்திற்கான காரணம் - புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்
🏵வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி - கர்னல் பான்கோர்ட்
🏵கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர் - மேஜர் கூட்ஸ்
🏵1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர் - வீர சவார்க்கர்
🏵1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம் - கொழுப்பு தடவபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்
🏵பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே
🏵பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார் - அலகாபாத்
🏵இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி -கிச்சனர் பிரபு
🏵இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங்பிரபு
நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1878

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக