வெள்ளி, 10 மார்ச், 2017

TNPSC -TET - முக்கிய வினாக்களும் பதில்களும்.

TNPSC -TET - முக்கிய வினாக்களும் பதில்களும்.

1. # ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
2. # நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
.விடை – வாய்மொழி இலக்கியம்
3. # திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி
4. # ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
5. # திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818
6. # ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு
7. # பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
8. # உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
9. # நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து
0. # பொருள் தருக – மேழி
விடை – கலப்பை
1. # சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்
2. # ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்
3. # செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
4. # கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்
5. # ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்
6. # தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
7. # வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8
8. # ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி
9. # ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
0. # வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
1. # ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
2. # போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3
3. # கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
4. # பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
5. # இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
6. # சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்
7. # தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்
8. # தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
9. # உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4
0. # கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம்
1. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851
2. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
3. # பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100
4. # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்
5. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்
6. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
7. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
8. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்
9. # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்

1. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
2. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்
3. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்
4. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
5. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
6. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
7. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்
8. # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி
9. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
0. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10
1. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3
2. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்
3. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
4. # அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
5. # ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி
6. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்
7. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்
8. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை
9. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
0. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
1. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை
2. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
3. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்
4. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா
5. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை
6. # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை
7. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி
8. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10
9.
0. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்
1. # உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
2. # தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9
3. # சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா
4. # திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி
5. # திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
6. # டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து
7. # இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
8. # ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்
9. # நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால்
0. #  அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை
1. #  மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
2. #  தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
3. #  என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை
4. #  பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
5. #  திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்
6. #  கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா
7. #  உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை
8. #  பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை
9. #  அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி
0. #  உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10
1. #  இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்
2. #  உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
3. #  தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9
4. #  சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா
5. #  திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி
6. #  திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
7. #  டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து
8. #  இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
9. #  ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்
0. #  நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால்
1. #  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி
2. #  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார்
3. #  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர்
4. #  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்
5. #  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்
6. #  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40
7. #  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40
8. #  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5
9. #  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன்
0. #  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
1. #  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர்
2. #  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம்
3. #  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம்
4. #  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்
5. #  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்
6. #  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா
7. #  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி
8. #  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
9. #  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்
0. #  பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள்
1. #  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன்
2. #  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு
3. #  கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
4. #  இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
5. #  அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
6. #  செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
7. #  அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
8. #  எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
9. #  தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
0. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
1. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
2. #  இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
3. #  ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
4. #  சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
5. #  முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
6. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
7. #  தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
8. #  தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
9. #  கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
0. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
1. #  முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
2. #  முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
3. #  நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
4. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
5. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
6. #  காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
7. #  7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
8. #  எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
9. #  தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
0. #  _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
1. #  தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
2. #  மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
3. #  கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
4. #  வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
5. #  5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
6. #  மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
7. #  தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
8. # பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பி நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
9. #  எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
0. #  காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
1. #  கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
2. #  இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
3. #  ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
4. #  டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
5. #  பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
6. #  வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
7. #  டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
8. #  தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
9. #  தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
0. #  தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
1. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
2. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
3. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
4. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
5. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
6. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
7. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
8. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
9. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
0. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
1. # ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
2. # எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
3. # அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
4. # அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
5. # அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
6. # உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
7. # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
8. # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
9. # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
0. # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
1. # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
2. # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
3. # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
4. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
5. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
6. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
7. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
8. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
9. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
0. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
1. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
2. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
3. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
4. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
5. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
6. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
7. # ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
8. # உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
9. # உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
0. # உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
1. # இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
2. # பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
3. # பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
4. # உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
5. # அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
6. # தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
7. # தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
8. # ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
9. # சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
0. # சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
1. # வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
2. # சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
3. # சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
4. # வல்லினம் – க, ச,ட, த, ப, ற
5. # மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
6. # இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
7. # மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
8. # மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
9. # மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
0. # இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
1. # ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
2. # மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
3. # உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
4. # மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
5. # போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
6. # சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
7. # சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
8. # திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
9. # கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
0. # தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
1. # கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
2. # ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
3. # ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
4. # ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
5. # திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
6. # பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
7. # கருடாம்சம் – பெரியாழ்வார்
8. # சுதர்சனம் – திருமழிசை
9. # களங்கம் – திருமங்கையாழ்வார்
0. # காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்.

நன்றி  :எம்பிஎம் அகடமி

1. மகாநதி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - அமர்காண்டாக்

2. பெரியார் ஆறு உருவாகும் இடம் - கார்டமன் மலை

3. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - நாசிக் குன்றுகள்

4. கிருஷ்ணா ஆறு உருவாகும் இடம் - மகாபலீஸ்வரர் மலை

5. ஆப்பிரிக்கா தூக்க வியாதி எதனால் ஏற்படுகிறது? - புரோட்டோசோவா

6. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி

7. தண்ணீரில் மிதக்கும் கோள் - சனி

8. இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? - திருவனந்தபுரம்

9. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்

10. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்

11. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்

12. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்

13. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர் - கர்சன் பிரபு

14. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச் சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? - வருமான வரி

15. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்? - வேளாண்மை வளர்ச்சி

தலைப்பு –கண்டுபிடித்தவர்கள்

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.
செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
18. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
19. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
20. இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
30. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35. உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
36. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37. உண்டாட்டு - கள்குடித்தல்
38. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41. உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
46. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
51. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
52. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
53. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
54. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
55. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
56. உலகின் முதல் நாவல் – பாமெலா
57. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
58. உவமைக் கவிஞர்                    -சுரதா
59. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
60. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
61. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
62. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
63. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
64. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
65. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
66. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
67. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
68. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
69. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
70. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
71. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
72. எட்டுத் தொகை ந
1.பாணர் எழுதிய நூல் - ஹர்ஷசரிதம்
2.சாளுக்கியரின் பூர்வீகம் - அயோத்தி
3.சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் - முதலாம் புலிகேசி.
4.அசுவமேத யாகத்தை நடத்தியவர் யார் - முதலாம் புலிகேசி.
5.ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த சிறப்புமிக்க மன்னரின் பெயர் - இரண்டாம் புலிகேசி.
6.வனவாசியைக் கைப்பற்றிய மன்னர் யார் - இரண்டாம் புலிகேசி.
7.பல்லவ அரசின் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார் - இரண்டாம் புலிகேசி.
8.இரண்டாம் புலிகேசி எந்த மன்னருடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார் - பாரசீக மன்னர் குஸ்ரவ்.
9.இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார் - பல்லவ மன்னர் முதலாம் மகேந்திர வர்மனின் மகனாகிய நரசிம்ம வர்ம பல்லவன்.
10.பல்லவ அரசினை உருவாக்கியவர் - சிம்ம வர்மன்.
11.காஞ்சியில் பல்லவப் பேரரசினை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி அதிகாரம் செலுத்தியவர் யார் - சிம்ம விஷ்ணு.
12.மத்தவிலாசன், விசித்திர சித்தன் மற்றும் குணபத்திரன் என்ற பல்வேறு பட்டங்களில் அழைக்கப்பட்ட அரசன் - முதலாம் மகேந்திரவர்மன்.
13.விலாச பிரசனம், பகவத் அஜ்கீயம் போன்ற நூல்களை எழுதியவர் - முதலாம் மகேந்திரவர்மன்.
14.மாமல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மன்னன் யார் - நரசிம்மவர்மன்.
15.வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்ற மன்னர் - நரசிம்மவர்மன்.
16.மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது, எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் - நரசிம்மவர்மன்.
17.தண்டி என்பவர் எந்த அரசரவையில் புலவராக இருந்தார் - இரண்டாம் நரசிம்மவர்மன் அமைச்சரவையில்
18.இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் - ராஜசிம்மன்.
19.காஞ்சியில் கைலாசநாதர் திருக்கோயிலை எழுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
20.மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலைக் கட்டியவர் யார் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
21.சங்க காலத்தின் இறுதி சோழ மன்னனின் பெயர்  - கோச்செங்கட் சோழன்
22.கணைக்கால் இரும்பொறையை வென்றவர் பெயர் - கோச்செங்கட் சோழன்.
23.நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகியோர்யோரின் மைந்தர்கள் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
24.பல்லவ அரசன் அபராஜிதனைக் கொன்று தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர் பெயர் - முதலாம் ஆதித்யன்.
25.இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார் - சுந்தர சோழன்.
26.சுந்தர சோழனின் மனைவியின் பெயர் - வானவன் மாதேவி.
27.பாண்டிய ருலாசினி, நித்ய விநோதகன், நிகிரிலி சோழன், சிவபாத சேகரன், செயங்கொண்ட சோழன் மும்முடிச்சோழன் என பட்டங்கள் பெற்ற அரசனின் பெயர் - ராஜராஜ சோழன்.
28.சோழர்களின் சிங்கள வெற்றியினை எந்த நூலில் காணலாம் - மகாவம்சம் என்ற பௌத்த நூலில்
29.பாபரின் தந்தையார் பெயர் - உமர் சேக் மிர்ஸா
30.பாபரின் இயற்பெயர் என்ன - சாகிருத்தீன் முகம்மது பாபர்.
31.பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர் : துசுக் - இ - பாபரி (இது துருக்கி மொழியில் வெளியானது)
32.மத்திய ஆசியாவில் இருந்து பாபர் அழைத்து வந்த போர் வீரர்களின் பெயர்கள் என்ன? - உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா அலி.
33.ஹுமாயூன் தனது ஆட்சிக் காலத்தின்போது கட்டிய கோட்டைகள் - தீன்பானா மற்றும் ஜாமி மஸ்ஜீத்.
34.அக்பருக்கு பாதுகாவலராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் பெயர் - பைராம்கான்.
35.அக்பரின் படைத் தளபதியின் பெயர் - ராஜா மான்சிங்.
36.அக்பர் ஆட்சியில் நாட்டின் நிலச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியவர் பெயர் - ராஜா தோடர்மால்.
37.அக்பரின் மிகப்பெரிய சீர்த்திருத்த முறைக்கு என்ன பெயர் - மன்சப்தாரி முறை.
38.நூர்ஜஹானின் மற்றொரு பெயர் - மெகருன்னிஸா.
39.முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1767 - 1769.
40.இரண்டாம் மைசூர் போர் எந்தபிரபு ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது - வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு.
41.மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.
42.நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த பிரபுவின் பெயர் - வெல்லஸ்லி பிரபு.
43.அடையாற்றுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746.
44.இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு - 1749 - 1754.
45.முதலாம் கர்நாடகப் போர் 45.?நடைபெற்ற ஆண்டு - 1746 - 1748.
46.ஆதிசங்கரர் பிறந்த ஊர் - கேரள மாநிலத்தில் உள்ள காலடி.
47.ஆதிசங்கரர் எதன் வழியைப் பின்பற்றினார் - ஞான மார்க்கம்.
48.ஆதிசங்கரரின் மற்றொரு பெயர் - பிரசன்ன புத்திரர்.
49.பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் சிருங்கேரி என்பது யாருடைய மடங்கள் - ஆதிசங்கரர்.
50.ஜோதிஷ பீடம், கோவர்தன பீடம், சாரதா பீடம், சிருங்கேரி பீடம் இந்த நான்கு பீடங்களும் யாருக்குச் சொந்தமானது - ஆதிசங்கரர்.
51விஷ்ணுவின் பக்தர் பெயர் - மத்வாச்சாரியர்.
52.மத்வாச்சாரியரின் சித்தாந்தம் எப்படி அழைக்கப்பட்டது - துவைதம்.
53.மத்வாச்சாரியர் இயற்றிய நூலின் பெயர் - பிரம்ம சூத்திரம்.
54.ராமானுஜர் பிறந்த ஊரின் பெயர் - தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர்.
55.கிருஷ்ணரை வணங்குவதின் மூலமே மோட்சத்தை அடைய முடியும் என்று கூறியவர் - நிம்பார்க்கசாரியார்.
56.பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பெயர் - நிம்பார்க்கசாரியார்.
57.கபீர், ரவிதாஸ், பிபா, தனா,சேனா ஆகியோர் யாருடைய சீடர்கள் - ராமநந்தர்.
58.வட இந்தியாவின் பக்தி இயக்கத்தின் முதல் சீர்திருத்தவாதி யார் - ராமநந்தர்.
59.அல்லா என்றாலும் ஹரி என்றாலும் ஒன்றே என வலியுறுத்தியவர் - கபீர்.
60.பக்தி மார்க்கத்தின் மூலமே பிரம்மத்துடன் இணைய முடியும் என்று வலியுறுத்தியவர் - வல்லபாச்சாரியார்.
61.சத்சாரிக சூத்திரம், மத்யமிகா சூத்திரம், பிரஜ்னபரிமித சூத்திர சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியவர் - நாகார்ச்சுனர்.

புத்த சரிதம், சரிபுத்ர பிரகாரன், சூத்திர அலங்காரம் நூல்களை எழுதியவர் - அஸ்வகோஷர்.

குமாரசம்பவம், சாகுந்தலம், விக்ரம ஊர்வசியம், மேகதூதம், ரகுவம்சம், மாளவிகாக்னி மித்ரம் போன்ற நூல்களை எழுதியவர் - காளிதாசர்.

நாகாநந்தம், ரத்னாவளி, பிரியதர்ஷிகா போன்ற நூல்களை எழுதியர் - ஹர்ஷவர்த்தனர்.

ஹர்ஷ சரிதம், காதம்பரி நூல்களை எழுதியவர் - பாணபட்டர்.

மகாவீர சரிதம், உத்தர் ராம சரிதம் நூல்களை எழுதியவர் - பவபூதி.

அஹமதியா இயக்கத்தை பரீத் கோட்டில் நிறுவியர் பெயர் - மீர்ஸா கலாம் அஹமது.

தேவ சமாஜத்தை லாகூரில் நிறுவியவர் பெயர்  - சிவ்நாராயண் அக்னி ஹோத்ரி.

பிரம்ம சமாஜம் தோன்றிய ஆண்டு - 1828

நாம்தாரி இயக்கம் தோன்றிய ஆண்டு - 1841
பிரார்த்தனா சமாஜம் தோன்றிய ஆண்டு - 1867.
தியாசபிகல் சொசைட்டி அல்லது பிரம்ம ஞானசபை சென்னையில் தோன்றிய ஆண்டு - 1893.
இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களின் குறைகளையும் துன்பங்களையும் முகம்மதியர்கள் தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்தி கொண்ட சதித்திட்டமே சிப்பாய் கலகம் என்று கூறிய வரலாற்று அறிஞர் - ஜேம்ஸ் அவுத்ராம்.
சிப்பாய் கலகத்தை இன வெறிக்கு எதிரான போர் என்று முழங்கிய வரலாற்று அறிஞர் - மெட்லி.
நாட்டுப்பற்றற்ற சுயநலமிக்க சிப்பாய்களின் கலவரமே இது. அதற்கு சுதேச தலைமையோ பொதுமக்கள் ஆதரவோ கிடையாது என்று முழங்கிய வரலாற்று அறிஞர் - சர் ஜான் சீலி.
சிப்பாய் கலகத்தை முதல் இந்தியப் போர் என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் - வி.டி.சவர்கார்.
சிப்பாய் கலகத்தை இது ஒரு படைக்கலகமே தவிர ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டுமென தொடங்கப்பட்டது அன்று என்றும் இதற்கு துப்பாக்களில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஒரு வாய்ப்பாக பயன்பட்டது என்றும் கூறிய வரலாற்று அறிஞர் - சர்ஜான் லாரன்ஸ்.
தாதாபாய் நௌரோஜி, எம்.ஜி.ரானடே, சுரேந்திரநாத் பானர்ஜி, பத்ருதீன் தையாப்ஜி, கோபால கிருஷ்ண கோகலே, தீன் ஷா வாச்சா இவர்கள் யார் - மிதவாதிகளில் முக்கியமானவர்கள்.
பரீந்திர குமார் கோஷ், ஜதீந்திரநாத் பானர்ஜி மற்றும் பிரமோதா மித்தரால் 1902ஆம் ஆண்டு கல்கத்தாவில் புலின்தாஸ் என்பவரால் தொடங்கப்பட அமைப்பின் பெயர் - அனுசீலன் சமிதி.
சவர்கார் சகோதரர்களால் 1899ஆம் ஆண்டு மகராஷ்டிரத்தில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர் - மித்ர மேளா.
ஹர்தயாள் மற்றும் சோகன் சிங் பத்னா ஆகியோர் 1917ஆம் ஆண்டு தொடங்கிய அமைப்பின் பெயர் - காதர் இயக்கம்.
யாருடைய ஆலோசனையின் பெயரில் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் - கோபாலகிருஷ்ண கோகலே.
காந்தி முதன் முதலில் அஹிம்சை மற்றும் சத்தியம் ஆகியவற்றை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டார் - ராஜ்சந்திர ராவ்ஜிபாயிடம்.
சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு - 1917.
அஹமதாபாத் வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு - 1918.
முதல் உலகப்போர் முடிந்தவுடன் இந்தியத் தீவிரவாத இயக்கத்தையும், பயங்கரப் புரட்சிவாதிகளையும் அடக்கும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டத்தின் பெயர் - ரௌலட் சட்டம்.
கருப்புச் சட்டம், சாத்தான் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டத்தின் பெயர் - ரௌலட் சட்டம்.
சௌகத் அலி என்ற அலி சகோதரர்கள் 1920ஆம் ஆண்டு உருவாக்கிய இயக்கத்தின் பெயர் - கிலாபத் இயக்கம்.
முதல் வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு - லண்டனில் 1930நவம்பர் 12முதல் 1931ஜனவரி 19வரை நடைபெற்றது.
1772ஆம் ஆண்டு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
1784ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏசியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் யாரால் தொடங்கப்பட்டது - வில்லியம் ஜோனஸ்.
கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதியின் பெயர் - எலிஜா இம்பே.
ஆங்கில இந்தியாவின் தலைநகராக விளங்கிய நகரம் எது - கல்கத்தா.
உரிமையியல் மேல் முறையீட்டு மன்றத்தின் பெயர் - சாதர் திவானி அதாலத்
குற்றவியல் மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் பெயர் - சாதர் நிஸாமத் அதாலத்.
ரோகில்கண்டைக் கைப்பற்ற அயோத்தி நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் ஈடுபட்ட போரின் பெயர் - ரோகில்லாப் போர் ; நடைபெற்ற ஆண்டு 1774.
முதலாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1775 - 1782.
இரண்டாம் ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1780 - 1784.
மூன்றாவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.
சிவில் சர்வீஸ் முறை யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.
நீதித்துறை சீர்திருத்தம் மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் - காரன் வாலிஸ் பிரபு.
இந்தியாவில் முதன் முதலில் காவல் துறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது - காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.
தீயணைப்படைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1798.
தீயணைப்புப் படைத் திட்டம் யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - வெல்லெஸ்லி பிரபு.
முதன் முதலில் துணைப்படைத் திட்டத்தை ஏற்றவர் - ஹைதராபாத் நிஜாம் (1798)
நான்காவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1799.
பேசின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1802.
1809ஆம் ஆண்டு ரஞ்சித் சிங்குடன் அமிர்தசரஸ் ஒப்பந்தம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - முதலாம் மின்டோ பிரபு.
பட்டயச் சட்டம் எந்த  ஆண்டு நிறைவேற்றப்பட்டது - 1813.
பட்டயச் சட்டம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - முதலாம் மின்டோ பிரபு.
ஆங்கில நேபாள போர் நடைபெற்ற ஆண்டு - 1814 - 1816.
மராட்டிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பம்பாய் மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1818.
1817ஆம் ஆண்டு சிந்தியா ஒப்பந்தம் யார் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - ஹேஸ்டிங்ஸ் பிரபு.
சென்னை மாகாணத்தில் ரயித்துவாரி முறை யார் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது - சர் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்தபோது.
முதலாம் பர்மியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1824 - 1826.
பரத்பூர் இணைக்கப்பட்ட ஆண்டு - 1826.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் - வில்லியம் பென்டிங் பிரபு.
நவீன மேற்கத்திய கல்வியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் - வில்லியம் பென்டிங் பிரபு.
சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு - 1829.
நீதிமன்ற மொழியான பாரசிகத்தை ஒழித்து அந்தந்த மாநிலங்களின் மொழியை நீதிமன்ற மொழியாக்கிய பெருமை யாரைச் சாரும் - வில்லியம் பென்டிங் பிரபு.
ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1835, மார்ச் 17ஆம் நாள்.
ஆக்ரா மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1834.
சமய மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு சொத்தில் உரிமை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது யாருடை ஆட்சிக்காலத்தில் - வில்லியம் பென்டிங் பிரபு.
மெக்காலே மினிட்ஸ் என்று புகழ்பெற்ற கல்விச் சீர்திருத்தம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது - வில்லியம் பென்டிங் பிரபு.
முதல் ஆப்கானிய போர் நடைபெற்ற ஆண்டு - 1836 - 1842.
யாருடைய ஆட்சிக் காலத்தில் பத்திரிகை சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - மெட்காப் பிரபு.
முதல் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1845 - 1846.
பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.
விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1856.
இரண்டாம் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1848 - 1849.
தொல்பொருள் துறை யாருடைய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது - டல்ஹௌசி பிரபு.
தபால் மற்றும் தந்தி முதல் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1854.
ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுப் பணித் துறை யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது - டல்ஹௌசி பிரபு.
சந்தாலர்கள் எழுச்சி ஏற்பட்ட ஆண்டு - 1855 - 1856.
கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர் யார் - கானிங் பிரபு.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி - கானிங் பிரபு.
கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1857.
கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது - கானிங் பிரபு.
வருமான வரி முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1858.
1859ஆம் ஆம்டு ஐரோப்பிய போர் வீரர்களின் கிளர்ச்சிக்கு மற்றொரு பெயர் - வெள்ளை கலகம்.
வஹாபி இயக்கம் யாருடைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது - முதலாம் எல்ஜின் பிரபு.
ஐரோப்பாவுடன் தந்தி தொடர்பு யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது - ஜான் லரான்ஸ் பிரபு.
இந்திய வனத்துறை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - ஜான் லரான்ஸ் பிரபு.
இந்திய ஆயுதச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது - 1878.
தாய்மொழி பத்திரிகை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1878.
சிவில் சர்வீஸ் தேர்விற்கான வயது வரம்பு 21ல் இருந்து குறைக்கப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - லிட்டன் பிரபு.

1 கருத்து:

  1. 1. # கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை - தவறு
    காவிரி ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை - சரி

    பதிலளிநீக்கு