புதன், 1 மார்ச், 2017

பெரும் நூல்கல் அதன் அடைமொழிகள்

பெரும் நூல்கல் அதன் அடைமொழிகள்

💎திருக்குறள் :
                         வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, முப்பால், வள்ளுவப் பயன், பொய்யாமொழி, தெய்வநூல், உலகப்பொதுமறை, உத்திரவேதம்.

💎சிலப்பதிகாரம்:
                          ஒற்றுமைக் காப்பியம், மூவெந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

💎கம்பராமாயணம்:
                         இராமவதாரம், இராமகாதை, கம்பச்  சித்திரம்,கம்ப நாடகம்.

💎பெரியபுராணம்: திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்,

💎சீவகசிந்தாமணி - மணநூல்

💎அகநானூறு - நெடுந்தொகை

💎பழமொழி - முதுமொழி,உலக வசனம்

💎இலக்கண விளக்கம் - குட்டித் தொல்காப்பியம்

💎பட்டினப்பாலை - வந்சிநெடும் பாட்டு

💎கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

💎புறநானூறு - புறம், புறப்பட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

💎திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை

💎பெரும்பானாற்றுப்படை - பாணாறு

💎மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை

💎முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை

💎குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு

💎முக்கூடர்பள்ளு - உழத்திப்பாட்டு

💎பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை

💎சிலப்பதிகாரம், மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்

💎மணிமேகலை - மணிமேகலை துறவு

💎மணிமேகலை, குண்டலகேசி - பௌத்தக் காப்பியங்கள்

💎திருமந்திரம் - தமிழர் வேதம்

💎நேமிநாதம் - சின்னூல்

💎நீலகேசி - நீலகேசி தெருட்டு

💎திருக்கயிலாய ஞான உலா - குட்டித்திருவாசகம்

💎தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக