புதன், 17 ஏப்ரல், 2019

சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே உள்ளது... விரைந்திடுங்கள்..!


சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே உள்ளது... விரைந்திடுங்கள்..!

🌟 தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு, சமீபத்தில் 969 காலிப் பணியிடங்களை அறிவித்தது.

🌟 தகுதியான விண்ணப்பதாரர்கள் 19.04.2019 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்... உடனே விண்ணப்பித்திடுங்கள்..!

பணி விபரம் :

சப்-இன்ஸ்பெக்டர் (TK) - 660

சப்-இன்ஸ்பெக்டர் (AR) - 276

சப்-இன்ஸ்பெக்டர் (TSP) - 33

காலிப்பணியிடங்கள் எவ்வளவு?

969

கல்வித்தகுதி என்ன?

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு 20 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிய அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பை காண்க.



எப்படிங்க விண்ணப்பிப்பது?

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்

எவ்ளோ நாளுக்குள்ள விண்ணப்பிக்கலாம்?

ஏப்ரல் 19 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பு : சமீபத்தில் அறிவித்த Police Sub-Inspector(SI) தேர்வுக்குரிய அனைத்து தகவல்களும், நித்ரா TNPSC Tamil செயலியின் மூலம் தினம்தோறும் Notification வாயிலாக வழங்கப்படுகிறது. தவறாமல் பயிற்சி செய்து Police Sub-Inspector(SI) தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக