செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!


இரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இரயில்வே தேர்வு வாரியம் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

சமீபத்தில் இரயில்வே தேர்வு வாரியம் இரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் 1,35,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியன் இரயில்வே துறையில் உள்ள Ministerial And Isolated Categories தேர்வுக்கு 08.03.2019 முதல் 07.04.2019 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது Ministerial And Isolated Categories தேர்வுக்கு 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம் என்று இரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்திடுங்கள்..!

ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்

இரயில்வே துறையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு....

அரசுப் பணிக்கு தயாராகுபவர்களுக்கு இம்முறை மிகமிக அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. தவறாமல் விண்ணப்பித்து உங்களுக்கான அரசு வேலையை பெற்றிடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக