திங்கள், 13 மே, 2019

TET 2019,உளவியல் வினா விடைகள்


TET  2019,உளவியல் வினா விடைகள்

1. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்

2. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.

3. கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை

4. கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது? - தாழ்வுச்சிக்கலை

5. குறுநடைப் பருவம் என்பது - 1-3 ஆண்டுகள்


6. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு

7. குறுக்கீட்டுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - நினைவு

8. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்

9. கற்பித்தலின் முதல் படிநிலை ------------ - திட்டமிடுதல்

10. சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்? - சார்பெண்ணம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக