வெள்ளி, 17 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. வீரமாமுனிவாpன் பெற்றோர் பெயா; என்ன? - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்

2. சரயு நதி எங்கு அமைந்துள்ளது - உத்திரப்பிரதேச மாநிலம்

3. வில்லிபாரத்தின் ஆசிரியர் பெயர் என்ன? - வில்லிபுத்தூரார்

4. உலகினை அளப்பதற்கு கண்ணன் திருவடியை தூக்கிய போது தன் கமண்டல நீரால் வழிபாடு செய்தவர் - நான்முகன்

5. வில்லிபுத்தூரார் தந்தை பெயர் என்ன? - வீரராகவர்


6. வடலு}ரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை இயற்றியவர் - இராமலிங்க அடிகள்

7. இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் - திருவருட்பா

8. கம்பர் பிறந்த ஊர் - தேரெழுந்தூர்

9. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818

10. ′வாடிய பயிரை′ எனத் தொடங்கும் திருவருட்பா பாடல் இடம்பெற்றுள்ள தலைப்பு - பிள்ளைப்பெரு விண்ணப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக